பேராம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் மிரட்டி மாமூல் கேட்ட மர்ம நபர்கள் : வைரலாகும் சி.சி.டி.வி. காணொளிக்...
திருவள்ளூர், ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கத்தில் அமைந்துள்ள டைல்ஸ் கடை உள்ளிட்ட மூன்று கடைகளில் கத்தியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டிய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி அப்பகுதி...
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் 2024 ஆம் ஆண்டுக்கான வாக்களார் பட்டியல் சிறப்புப் சுருக்கமுறை திருத்தப்பணி ….
திருவள்ளூர், ஜூலை. 29 -
இந்திய தேர்தல் ஆணையத்தால் ஜனவரி 01 – 2024 ஆம் நாளினை தகுதியேற்பு நாளாக கொண்டு, எதிர் வரும் ஜன 05 ஆம் நாளன்று வாக்காளர் பட்டியல் வெளியிட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும்,...
திருவள்ளூரில் முன்னாள் அதிமுக அமைச்சர் பி.வி.ரமணா தனது வாக்கினை பதிவு செய்தார்….
திருவள்ளூர், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் தேர்தல் தொடங்கியது. மேலும் அதனைத்தொடர்ந்து, வி எம் நகரில் உள்ள ஆர் எம் ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் அதிமுக அமைச்சர் பி.வி.ரமணா தனது மனைவி உடன் வந்து தனது...
உலக சாதனைப் படைத்து வரும் மங்கை : தமக்கு உரிய உறைவிடம் அமைத்து தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை...
கும்மிடிப்பூண்டி, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி...
திருக்குறளில் இரண்டாவது உலக சாதனை படைத்த சிங்கப்பெண். பல சாதனைகள் படைத்து வரும் தனக்கு தமிழக அரசு உதவிட முன் வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல் சூளைமேடு என்ற குக் கிராமத்தைச் சேர்ந்தவர்...
பூவலம்பேடு ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு !
கும்மிடிப்பூண்டி, ஏப். 08 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு ஊராட்சியில் உள்ள அமிர்தமங்கலம் திடீர் நகரில் தனியார் தொழிற்சாலையான சென்னை ஜெ.ஆர்.மெட்டல் குழுமத்தின் புதிய ஸ்பான்ச் அயன் உற்பத்தி ஆலை அமைக்க தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொது மக்கள் கருத்து கேட்பு...
திருவள்ளூர்: ஜல் சக்தி அபியான் திட்டம் விழா – விவசாயிகள் மற்றும் படைப்புழு விழிப்புணர்வு முகாம்
திருவள்ளூர் மாவட்டம் திரூர்குப்பம் கிரிஷ் வித்யான் கேந்திராவில் ஜல் சக்தி அபியான் திட்டம் விழாவும், விவசாயிகள் மற்றும் படைப்புழு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், விரிவாக்க கல்வி இயக்குநர், கோவை...
ரூ.12 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்டங்கள் பூங்குளம் ஊராட்சியில் துவக்க விழா : மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் மக்கள் பயன்பாட்டிற்கு...
மீஞ்சூர், ஏப். 29 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பூங்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள சின்ன மாங்கோடு பகுதியில் குடிநீர் பிரச்சினை குறித்து அப்பகுதி மக்கள் ஒன்றிய கவுன்சிலர் அன்புவிடம் கோரிக்கை வைத்தனர். இவர்களது கோரிக்கையை கவுன்சிலர் அன்பு மீஞ்சூர்...
மீஞ்சூர் காவல்துறையினர் சார்பில் நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் நடைப்பெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்
மீஞ்சூர், மே. 12 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியான நந்தியம்பாக்கம் ஊராட்சியில், மீஞ்சூர் காவல் நிலையக் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம், அவ்வூராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன் தலைமையிலும், துணை தலைவர் எம்.கலாவதி, வார்டு உறுப்பினர்கள் காதர்பாஷா,...
ஆவடி பெருநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனுமதி யின்றி கட்டப்பட்ட 2 அடுக்கு கட்டிடத்திற்கு சீல் வைப்பு – அதிகாரிகள்...
ஆவடி: ஏப்.29-
ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், செந்தில் நகர், ராஜாஜி சாலையில் தனியார் ஒருவர், தனக்கு சொந்தமான இடத்தில் இரு தளங்கள் கொண்ட கட்டிடத்தை கடந்த 6 மாத காலமாக கட்டி வருகிறார். இந்த கட்டிடத்திற்கு ஆவடி பெருநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் திட்ட...
கும்மிடிப்பூண்டி நகரின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலம் வந்த சுவிஷேச திருச்சபையின் கிறிஸ்துமஸ் விழா ஊர்வலம் …
கும்மிடிப்பூண்டி, டிச. 25 -
கும்மிடிப்பூண்டி அடுத்த மேட்டு காலனி பகுதியில், திறப்பின் சுவிஷேச சபை உள்ளது. இத் திருச்சபையில் கிறிஸ்மஸ் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அவ்விழாவிற்கு, அத்தேவாலயத்தின் பாஸ்டரும் வழக்கறிஞருமான எம்.புருஷோத்தமன் தலைமை தாங்க, போவாஸ், ஜசக், சகரியா, ஜெயசீலன், ஏலேசியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து மேட்டுகாலனி,...
























