பொன்னேரி வட்டாரத்தில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் 99 வது பிறந்தநாளினை விழாபோல் கொண்டாடிய திருவள்ளூர் மாவட்ட...
பொன்னேரி, டிச. 26 -
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 99 வது பிறந்தநாளை நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக அனைத்து தரப்பினர் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பகுதியாக திருவள்ளூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் பல்வேறு இடங்களில் அவரின் பிறந்தநாளினைக் கொண்டாடும் விதமாக...
பாஜக நயினார் நாகேந்திரன் சம்பந்தப்பட்ட பணம் கைப்பற்றப் பட்ட விவகாரம் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா...
திருவள்ளூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெருமாள்பட்டு தனியார் பள்ளி வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு நேரில் ஆய்வு செய்தார்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆய்வில்...
இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற மழலையர் பட்டமளிப்பு விழா …
மீஞ்சூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் கண் கவர் கலை நிகழ்ச்சிகளுடன் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது பள்ளியின்...
மின்சாரம் தாக்கி ஒரேக் குடும்பத்தைச் சார்ந்த சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு : பெருத்த சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்...
சோழவரம், டிச. 16 -
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட கண்ணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான முனுசாமி - ஜீவா தம்பதியர் அவர்களுக்கு விஸ்வா (12), சூர்யா (10) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு...
ஆர்.கே.பேட்டை : வணிக வளாகம் முன் குவிந்துக் கிடக்கும் குப்பை : கண்டுக் கொள்ளாத உள்ளாட்சி நிர்வாகம்
ஆர்.கே.பேட்டை, நவ. 8 -
ஆரோக்கிய கேடு ஏற்படுத்தும் விதத்திலும், மழைநீர் வடிகால்வாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் வகையிலும் வணிக வளாகம் முன் குப்பையைக் கொட்டி பல்வேறு தொற்று நோய்கள் உருவாக வழிவகுக்கும் சூழல் உள்ளது. இதனை ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாது தனது அலட்சியப் போக்கை கடைப் பிடிக்கிறது.
ஆர்கே...
வன்னிப்பாக்கம் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் அடிக்கல் நாட்டினர்
பொன்னேரி, ஏப். 23 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வன்னிப்பக்கம் ஊராட்சியில் பள்ளி கட்டிடம் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியிலும் கல்வி பயின்று வருவதால் எம் எல் ஏ துரை சந்திரசேகருக்கு தகவல் வந்தது.
https://youtu.be/R8a_fq0iYBI
அதனை அறிந்தவர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு நடத்தி அந்த பிள்ளைகளுக்கு புதிய கட்டிடம்...
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் அனந்தேரியில் நடைப்பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாள் விழா...
திருவள்ளூர், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி திமுக நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சரின் பிறந்தநாளை வெகுச்சிற்பாபக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர்...
திருவள்ளூர் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ . 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ லஞ்ச...
திருவள்ளூர் செப் 24 :
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம் திருப்பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் என்கிற ரிச்சர்ட் (30) இவரது தந்தை ஏழுமலை (75) க்கு சொந்தமாக அதே கிராமத்தில் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது. தந்தைக்கு வயது அதிகமாகிக் கொண்டே போவதால் அப்பா பெயரில்...
ரூ.69.98 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட 4 வகுப்பறைகள் திறப்பு விழா :...
திருவேற்காடு, அக். 28 -
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் ரூ. 69.98 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 4 புதிய வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பால்...
மிக்ஜாம் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறி நலவுதவிகள் வழங்கிய முன்னாள் பொன்னேரி சட்டமன்ற...
பொன்னேரி, டிச. 07 -
கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் 48 மணி நேரத்திற்கும் மேலாக திருவள்ளூர் மாவட்டத்தில், மிக்ஜாம் புயலால் பெய்த கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொன்னேரி வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, வெள்ள...






















