Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் மக்களவை தொகுதியின் வாக்களர் கள் எண்ணிக் கை மற்றும் தேர்தல் பணிக் குறித்த நட வடிக்கை தகவல்கள்...

    திருவள்ளூர் மக்களவை தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை மற்றும் தேர்தல் பணி குறித்த நடவடிக்கை களையும் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலரு மான மகேஷ்வரி இரவி குமார் அறிவித்தார்.       திருவள்ளூர்:ஏப்,17-   திருவள்ளுர் மாவட்டத்தில் 31.01.2019 அன்று வெளியிடப் பட்ட வாக்காளர் பட்டியலில் படி ஆண் வாக்காளர்கள் 16,05,908, பெண் வாக்காளர்கள் 16,28,089...

வீட்டைவிட்டு சென்ற மகன் வீடு திரும்பவில்லை – காவல் நிலையத்தில் தாய் புகார் !

மப்பேடு, ஜூலை, 21- மப்பேடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பெரம்பாக்கம், இருளசஞ்சேரி,பிளஸ்தோட்டம் பகிதியில் வசிக்கும் ஏழுமலை என்பவரின் மனைவி எல்லாம்மாள் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அதில் தனக்கு இரண்டு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 17 ஆம் தேதி காலை 8...

திருவள்ளூர்: மது கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.38 லட்சத்துக்கு ஏலம்

pic: FILE COPY திருவள்ளூர், செப். 06 – திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல் நிலையங்களில் கடந்த 31 ந் தேதி அன்று முதல் கடந்த 4 ந் தேதி வரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் மது கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட திருவள்ளூர் ரெயில் நிலையம்...

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டிடும் வேட்பாளர்கள் பட்டியல் திமுக வெளியீடு ..

சென்னை, மார்ச். 03 – தமிழகத்தில் நடைப்பெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற திமுக நகராட்சி உறுப்பினர்களாக வெற்றிப் பெற்ற நபர்கள், மாநகராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.   இந்நிலையில் நாளை மார்ச் 4 ஆம் தேதி மாநகராட்சி,...

‘ பறிக்கப்படும் இஸ்லாமியர்கள் உரிமைகள் ’ சமூதாய விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் : மீஞ்சூரில் தமுமுக கட்சியின்...

மீஞ்சூர், மார்ச். 26 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அரியன்வாயில் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பறிக்கப்படும் இஸ்லாமியர்களின் உரிமைகள் என்ற தலைப்பில் .சமுதாய விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கே .ஜே. சலீம் மாலிக் தலைமை வகித்தார். அப்துல்அஜீஸ் வரவேற்புரை நல்கினார்...

தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய் கடித்து பொன்னேரி அருகே உயிரிழப்பு : பொதுமக்கள் போலீசில் புகார்...

பொன்னேரி, ஏப். 02 - பொன்னேரி அடுத்த  பழவேற்காடு, காட்டுப்பள்ளி, எண்ணூர் வன பகுதியில் காட்டுப் பன்றி, குரங்கு, மான்கள், முயல்கள், பல்வேறு விலங்குகள் காணப்படுகின்றன. தற்போது கோடைகாலம் என்பதால் தண்ணீருக்காக மான்கள்  வெளியேறி கூட்டமாக காட்டூர், கூடுவாஞ்சேரி, காட்டாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மான்கள் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில் நேற்று...

நூறாண்டுகள் பழமை வாய்ந்த உப்பரபாளையம் கிராம கிணறு புனரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி …

பொன்னேரி, மே. 29 - திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள உப்பரப்பாளையம் கிராமத்தில் உள்ள நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த கிணறு ஒன்று இருந்தது. அக்கிணறு நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத இந்த கிணற்றை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்....

அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேங்க் ஆஃப் பரோடா வங்கி தனது 115 வது ஆண்டு துவக்க...

ஆவடி, ஆக. 03 - பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் 115 வது ஆண்டு துவக்க விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் அரசு பள்ளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளாக மின் உபகரணங்கள், எழுது பலகை, ஆர்.ஓ. வாட்டர் பிளான்ட் போன்றவைகளை வங்கியின் சார்பில் வழங்கி அவ்விழாவினை சிறப்பித்தனர். https://youtu.be/5nO79hW_zZM இந்தியா முழுவதும்...

கவரப்பேட்டையில் நடைப்பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா

கும்மிடிப்பூண்டி, ஆக. 18 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கவரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பொன்னேரி கல்வி மாவட்டத்தின் அலுவலர் மோகனா தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் உஷாராணி.மாவட்ட...

அனைத்து மத வழிப்பாட்டு தலங்களயும் பாதுகாக்க வலியுறுத்தியும், பாஜக அரசைக் கண்டித்தும்… திருவள்ளுரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்...

திருவள்ளூர், பிப். 11 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... இந்தியாவில் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்க வலியுறுத்தியும், பாஜக அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் அதன் தலைவர் இப்ராஹீம் தலைமையில் திருவள்ளூர் இரயில்வே நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/AXjYROt7EDI அக்கண்டன...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS