Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரியன்வாயல் பகுதியில் நடைப்பெற்ற இலவச கண் மருத்துவ முகாம் …

மீஞ்சூர், ஜூன். 26 - முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இலவச மெகா மருத்துவ சிறப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், காயிதேமில்லத் அறக்கட்டளையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வார்டு அரியன்வாயல் பகுதியில் எம்....

திருவள்ளூர்: தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர் குண்டாஸ் சட்டத்தில் கைது, மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக சோழபுரம் பெரியகாலனி கருணாநிதி தெருவில் வசிக்கும் கோபால் என்பரின் 24 வயதுடைய மகன் அருண் என்பவர் மீது மாவட்ட காவல்துறை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர்; செப், 06- திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஜன 1 முதல்...

ஆறு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லமல் வாழும் ஜியோனி நகர் குடியிருப்புவாசிகள் … நடவடிக்கை எடுக்காத உள்ளூர் நிர்வாகம்…...

திருநின்றவூர், பிப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகரத்திற்கு அருகே உள்ள நத்தம் பேடு ஊராட்சிக்குட்பட்ட ஜியோனி நகர் என்ற இடத்தில், சி.எம்.டி.ஏ அங்கீகாரம் பெற்று வரையறுக்கப்பட்ட வீட்டுமனை பிரிவில், பல்வேறு அளவிலான வீட்டு மனைகளை வடிவமைத்து தனியார், அப்பகுதியில் நூற்றுக்கும்...

பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி : பயனாளிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நலத்திட்டவுதவிகளை வழங்கினார்...

பொன்னேரி, ஜூன். 29 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நம் நாட்டு இன வண்ண மீன்களின் உற்பத்தி குறித்து ஒருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் அகிலன்....

இலவச வீட்டுமனை வழங்கிய அரசு, மனையை அளந்துப் பிரித்து தராததால் … உறவுகளுக்கிடையே பிளவுப் படும் சூழல் நிலவுவதாக...

பொன்னேரி, மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது மெதூர் பாரதி நகர் கிராமம் மேலும் அக்கிராமத்தில் வசிக்கும் 150 க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மற்றும்பழங்குடியின மக்கள் நல்வுறவுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆதி திராவிட மற்றும்...

பள்ளிப்பட்டு : இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து … ஒருவர் பலி மேலும் ஒருவருக்கு...

பள்ளிப்பட்டு, பிப். 4 – திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நெட்டியம் காலனியில் வசிக்கும் பாலு வயது 37 மற்றும் ரஜினி வயது 39 இருவரும் நண்பர்கள் சம்பவ நாளன்று இருவரும் ரஜினியின் இரு சக்கர வாகனத்தில் பள்ளிப்பட்டிலிருந்து வீட்டுற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது, எதிர்திசையில் வேகமாக வந்த அசோக்லேலாண்ட்...

ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட இருவேறு இடங்களில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் : மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தனிப்படையினரின் அதிரடி...

அம்பத்தூர், ஜன. 09 - தமிழக முதல்வரின் போதையில்லா தமிழகத்தை உருவக்க தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறை‌யினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் பகுதியாக ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அக்காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை மற்றும் தடுப்பு...

கின்னஸ் சாதனைப் புரிந்த ஆவடி மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் ஜாபர் – புத்தகங்களை பரிசளித்து ஆசிரியர்கள் பாராட்டு !

ஆவடி, ஆக 2 – திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணிப் புரிந்து வரும் அப்துல் ஜாபர் என்பவர் . அவர் கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் கொரோனாக் குறித்த விழிப்புணர்வு பாடல்களை எழுதி அதனை பொதுமக்களிடம் பாடிப் மக்களிடம் விழிப்புணர்வை  ஏற்படுத்தி வந்துள்ளார் . இவரின்...

பொன்னேரி கல்வி மாவட்டத்தில் நடைப்பெற்ற 2278 பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா…

பொன்னேரி, ஆக. 18 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கல்வி மாவட்டத்தில் 2022 மற்றும் 23 ஆம் ஆண்டு கல்வி பயலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா  மிதிவண்டி வழங்கும் விழா பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமை...

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவரும், ஈகுவார்பாளையம் ஊராட்சிமன்ற தலைவரின் கணவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறி...

திருவள்ளூர், அக். 7 – திருவள்ளூர் மாவட்ட காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பாதிரிவேடு காவல் நிலையத்தில், கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவரும், ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு கொடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார் பாளையத்தில் வசிக்கும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS