Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

முறையற்ற வகையில் மழைநீர் தடுப்புச்சுவர் கட்டப்படுவதாக அத்திப்பட்டு புதுநகர் பகுதி மக்கள் குற்றச்சாட்டு … பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து...

அத்திப்பட்டு, ஜூன். 28 - திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகர் பகுதி என்பது தாழ்வான பகுதியாகும் அதனால் ஆண்டுதோறும் அப்பகுதியில் மழைக்காலங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் வல்லூர் தேசிய அனல் மின் நிலைய ...

மிட்ணமல்லி : வண்டலூர் – மீஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைப்பெறும் தொடர் திருட்டு … ...

முத்தாப்பேட்டை, மார்ச், 07 -    ஆவடி காவல்துறை ஆணையரக பகுதிக்குட்பட்ட முத்தாப்பேட்டை காவல் நிலைய சரக எல்லையான மிட்டனமல்லியின் வண்டலூர் - மீஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைப்பெற்று வருகிறது.   இதுக் குறித்து காவல்நிலையத்திற்கு வந்த புகாரினைத் தொடந்து, அதனை தடுக்கும் விதமாக...

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமையில்...

அம்பத்தூர், ஆக. 10 - சென்னை அடுத்துள்ள அம்பத்தூரில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பவள விழா பாதயாத்திரை நிகழ்ச்சி...

பேருந்தை சிறைப் பிடித்து காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கடப்பாக்கம் கிராம மக்கள் :...

திருவள்ளூர், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், கடப்பாக்கம் ஊராட்சியில் ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப் படாததால், அரசின் கவனத்திற்கு கொண்ட செல்லும் வகையில், அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து அரசு பேருந்தை சிறைப் பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அக்கிராம...

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்திய தேசிய மருத்துவமனைகள் அங்கீகார வாரியத்தின் தலைவர் ரமேஷ்கண்ணா...

திருவள்ளூர், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன் ... திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முறைகளை ஆய்வு செய்வது, மக்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை எவ்வாறு அளிக்கப்பட்டு வருகிறது, என்றும் மருத்துவமனையை சுத்தமாக பராமரிப்பது,  மற்றும் நோயாளிகளிடம் இருந்து வரும்   குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்தல், மருத்துவமனையை கண்காணிக்கும்...

பொன்னேரி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற நடப்பு ஆண்டுக்கான ஜமாபந்தி : மீஞ்சூர் குறு வட்டத்தைச் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட...

பொன்னேரி, ஜூன். 22 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடப்பு ஆண்டுக்கான வருவாய் தீர்ப்பாயத்தின் பசலி 1432 மீஞ்சூர் குறுவட்டத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீஞ்சூர் குறு வட்டத்திற்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர். மேலும், இந்நிகழ்ச்சிக்கு பொன்னேரி வட்டாட்சியர் செல்வக்குமார் தலைமை வகிக்க,...

ஆம்புலன்ஸ் வேன் மோதி ஒருவர் பலி

  கே.கே.சத்திரம், ஜூலை-11, தோமூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சீனிவாசன் கடந்த ஞாயிறன்று டி.என்.20ஏ.இ59992 என்ற வாகனத்தில் கனகம்மாசத்திரம் நோக்கி ஜெயா காலேஜ் அருகே இடது புறமாக வந்துக் கொண்டிருக்கும் போது, திருத்தணியிலிருந்து திருவள்ளூர் நோக்கி வந்த டின்20.சிஇசட்0363 என்ற ஆம்புலன்ஸ் வாகனம் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்து மோதியதில் சீனிவாசனுக்கு, தலையில்...

பூந்தமல்லியில் நடைப்பெற்ற ஒருங்கிணைந்த பாதாளச் சாக்கடை திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் ..

பூந்தமல்லி, ஏப். 26 - பூந்தமல்லி, திருவேற்காடு, மாங்காடு நகராட்சிகள் மற்றும் 23 ஊராட்சிகளை இணைத்து ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. https://youtu.be/Y8MQZl61nYU இதன்படி பூந்தமல்லி, திருவேற்காடு, மாங்காடு, நசரத்பேட்டை, கோபுரசநல்லூர், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், சீனிவாசபுரம், பரணிபுத்தூர், சின்னப்பணிச்சேரி, மவுலிவாக்கம், தெள்ளியார்அகரம், கொளுத்துவான்சேரி, அகரமேல், வானகரம், சென்னீர்குப்பம், அயப்பாக்கம்,...

பொன்னேரி வட்டம், சிறுளப்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற அரசு நிலங்கள் அளவெடுக்கும் பணி : பல்வேறு துறை சார்ந்த...

பொன்னேரி, செப். 08 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், சிருளப்பாக்கம் ஊராட்சியில் அரசு நிலங்கள் அளவெடுக்கும் பணி பணிகள் நடைபெற்றது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசுக்கு சொந்தமான பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்கள், கால்வாய்கள், ஓடைகள், மேய்க்கால்நிலங்கள் உள்ளிட்ட நிலங்களை அளவெடுக்க வேண்டும் எனவும்,...

கூலிப்படையை ஏவி இளைஞரைக் வெட்டிக் கொன்ற கள்ளக்காதலி : 4 பேர் கொண்ட கும்பலைப் பிடிக்கத் தனிப்படை...

பொன்னேரி, டிச. 14 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பாலாஜி நகரை சேர்ந்த சுமார் 27 வயது மதிக்கத்தக்க திருமணமாகாத இளைஞரான கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் இவர் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே அண்மை காலமாக வேலைக்கு செல்லாமலும் வேறு வேலை ஏதுமின்றியும் சும்மா இருந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS