Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெள்ளப் பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை தாங்களேப் பாதுகாத்து கொள்ளுவது எப்படி – திருவள்ளூர் தீயணைப்புப்படை வீரர்கள் ஒத்திகைப்...

வெள்ளப் பேரிடர் காலக் கட்டங்களில் மக்கள் தங்களை தாங்களே வீட்டில் உள்ளப் பொருட்களைக் கொண்டே எளிய முறையில் பாதுகாத்துக் கொள்வதெப்படி என்கிற என்கிற ஒத்திகை பயிற்சியின் மூலம் திருவள்ளூர் தீயணைப்பு படை வீரர்கள் விளக்கி திருவள்ளூர் வீரராகவர் திருக்கோயில் தெப்பக்குளத்தில் பொது மக்களுக்கு நிகழ்த்திக் காட்டினர். திருவள்ளூர், ஆக...

அதிமுக சார்பில் பொன்னேரி வட்டாரத்தில் 4 இடங்களில் கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா : திருவள்ளூர்...

பொன்னேரி, ஏப். 09 - பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கோடை வெயிலின் தாக்கத்தை போக்க அதிமுக தலைமை கழகம் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று நீர். மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. அதனடிப்படையில்  சோழவரம் ஒன்றியம் அடங்கிய ஜனபசத்திரம் .தச்சூர்...

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா : குழந்தைகளுக்கு...

மீஞ்சூர், ஆக. 25 - இன்று தமிழ்நாடு முழுவதும் நகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பளிகளில் 1 முதல் 5 வரை கல்விப் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கிடும் விரிவாக்க தொடக்கவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று...

ஓடும் பேருந்தில் வயது முதிர்ந்த பயனியிடம் 7 சவரன் தங்க நகையை பறித்து தப்பிவோட முயன்ற திருடன் :...

திருத்தணி, ஜூன். 28 - ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேவுள்ள காளஹஸ்தி பகுதியில் வசித்து வருபவர்கள், சுந்தரம் கிருஷ்ணம்மா தம்பதிகள்.  இந்நிலையில் இவர்கள், அரக்கோணத்தில் நடைபெற்ற அவர்களது உறவினரின் திருமணத்தில் பங்கேற்க காளஹஸ்தியிலிருந்து திருத்தணிக்கு பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்தனர். மேலும் இவ்விழாவில் கிருஷ்ணம்மாள் அணிவதற்காக 7 சவரன் தங்கநகையை...

காரோனடையைச் சேர்ந்த காணாமல் போன 3 சிறுவர்கள் – கொசஸ்தலை ஆற்றில் சடலமாக தீயணைப்பு வீரர்களால் நள்ளிரவில் மீட்பு...

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தாலுகா, சோழாவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரனோடை ஊராட்சிப் பகுதியை சேர்ந்த காணாமல் போன 3 சிறுவர்களின் உடலை கொசஸ்தலை ஆற்றில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சடலமாக நள்ளிரவில் மீட்டெடுத்தனர். அது அப்பகுதியில் பரப்பரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி ஆக 7 -  திருவள்ளூர் மாவட்டம்...

மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்ட பட்டமந்திரி கிராம மக்கள் … நிரந்தர சாலை அமைத்துத்...

திருவள்ளூர், டிச. 12 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள பட்டமந்திரி கிராம மக்கள் நேற்று திடீரென மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் போக முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து சாலையில் இருபுறமும் நின்றது. மேலும் இதில்...

கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பார்வையிழந்த மாற்றுத் திறனாளி : அரைமணி நேரத்தில் காப்பீட்டு...

திருவள்ளூர், சனவரி. 24 – தம்பட்டம் செய்திகளுக்குகாக திருவள்ளூர் செய்தியாளர் மாறன் … திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற  மக்களுடன் முதல்வர்  சிறப்பு முகாமில் கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கக்கோரி  விண்ணப்பித்த  கண்பார்வையிழந்த பெண் மாற்றுத்திறனாளிக்கு அரை மணி நேரத்தில்  காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 10 முதல் 18 வரை...

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு 4797 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் : மாவட்டத்...

திருவள்ளூர், மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் எதிர் வரும் 19 - 2024 ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் ஒரேக் கட்டமாக நடைப்பெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை  முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலர்கள் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர். அதுப் போன்று திருவள்ளூர் மாவட்டத்தின்...

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மற்றும் பாமக இடம் பெறாததற்கே கையெடுத்து கும்பிட வேண்டும் : பொன்னேரி தேர்தல்...

பொன்னேரி, ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திருவள்ளூர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்திட வேண்டும் என்பதற்காக தேமுதிகவின் வங்கி கணக்குகளை முடக்கி பாஜக...

திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் நடைப்பெற்ற கொடுவா மீன் அறுவடைத் திருவிழா …

காட்டூர், ஜூலை. 08 - திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில் மத்திய உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலையம் சிபா/எஸ்.டி.சி பழங்குடி மக்கள் நலத்திட்டத்தின் கீழ் கடலோர பழங்குடி மக்களுக்கு உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலைய தொழில் நுட்பங்களோடு வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் பயிற்சி வழங்கி, அவர்களுக்கு மாற்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS