சிப்காட் : மனைவி, மகள் காணவில்லை … காவல் நிலையத்தில் கணவர் புகார் !
சிப்காட், மார்ச். 07 –
திருவள்ளூர் மாவட்டம் சிப்காட் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட புது கும்மிடிப்பூண்டி ரெட்டியார் தெருவில் கிருஷ்ணன் என்பவரின் மகன் மோகன் வயது 35 திருமணமாகி மனைவி சந்தியா வயது 24 மற்றும் 3 வயது மகள் திவ்யஸ்ரீ ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
மோகன்...
பொன்னேரி நகர திமுக செயலாளராக தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர் ரவிக்குமார், தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்...
பொன்னேரி, ஜூலை. 31 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட பொன்னேரி நகர திமுக செயலாளராக வழக்கறிஞர் ரவிக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் நேற்று தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த போது திமுக கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்து,...
ரூ. 5 கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான குளம் பூந்தமல்லி அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு …...
பூந்தமல்லி, மார்ச். 12 -
பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம்மேல் ஊராட்சியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன் பாட்டில் இருந்து வந்த மூக்குத்திக் குளம் என்ற சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான 40 சென்ட் நிலத்தில் அமைந்திருந்தது. இந்தக் குளம். பொதுமக்கள் மட்டுமன்றி ஆடு மாடுகள், பறவைகள் தண்ணீர்...
கால்நடைகளுக்கு ஏற்பட்டு வரும் கோமாரி நோயால் விவசாயிகள் கவலை : பொன்னேரியில் மருத்துவ முகாம் அமைத்து தீவிர சிகிச்சையளித்து...
பொன்னேரி, டிச. 08 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டாரம் என்பது விவசாயம் நிறைந்த பகுதியாகும். மேலும் அதனை நம்பி அப்பகுதியில் 80 விழுக்காடு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் அதனைச் சார்ந்த மக்கள் ஆடு, கோழி, மாடு போன்றவைகளை வளர்த்தும் தொழில் செய்தும்...
போதை ஒழிப்பு மற்றும் குப்பைகள் அகற்றுதல் குறித்து பொன்னேரிப் பகுதியில் கல்லூரி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணி
பொன்னேரி, ஜன. 04 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி அப்பகுதியில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில், உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரி மாணவர்களுடன் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், எம்எல்ஏ துரை.சந்திரசேகர். வட்டாட்சியர் செல்வகுமார் .நகராட்சியின் தலைவர் பரிமளம் விஸ்வநாதன்.ஆகியோர் போதை பொருள் ஒழிப்பு...
அடுக்குமாடி குடியிருப்பில் உணவுக் கொடுத்துக் கொண்டிருந்த தாயின் கையில் இருந்து தவறி விழுந்த குழந்தை … லாவகமாக குழந்தையை...
திருமுல்லைவாயல், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
சென்னை ஆவடி அடுத்துள்ள திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள Vgn Stafford அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு வசிக்கும் வெங்கடேஷ்/ ரம்யா தம்பதியரின் 7 மாத குழந்தை கிரண்மயி என்பவர். அவருக்கு அவரது தாய் குடியிருப்பு பகுதியில் உள்ள பால்கனியில்...
எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளராக எம்.மகேந்திரன் தேர்வு .. அதிமுக தலைமை அறிவிப்பு !
திருவள்ளூர், ஏப். 16 -
அதிமுகவில் உட்கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட 25 மாவட்டங்களின் நகர, ஒன்றிய, பேரூராட்சிகளுக்கான புதிய நிர்வாகிகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளராக எம். மகேந்திரன் அதிமுக தலைமையினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் தெற்கு மாவட்டம் எல்லாபுரம் தெற்கு...
தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
பொன்னேரி, ஜன. 19 –
தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து, இன்று பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் கே எஸ் அழகிரி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஆணை பிறப்பித்திருந்தார்.
அவரின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும், காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்...
திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலுக்காக பொன்னேரி மீன்வளக் கல்லூரிக்கு மிகுந்த பாதுகாப்புடன் வந்த 404 வாக்குப்பதிவு பெட்டிகள்..
பொன்னேரி, மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மீன்வள கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வரவழைக்கப்பட்ட 404 வாக்குப்பதிவு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கும் பணிகள் இன்று நடைபெற்றது.
அவ் வாக்குப் பதிவுப் பெட்டிகள் பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கெத் பல்வந்த் முன்னிலையில்...
திருவள்ளூர்: தொழிற்சாலை திறப்பு விழா, அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
திருவள்ளூர்: செப், 13 – திருவள்ளூர் மாவட்டம் கீழானூர் பகுதியில் வி.கே.என் ரயில்வே மேற் கூரை தயாரிக்கும் புதிய தொழிற்சாலை துவக்கவிழா நேற்று நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
https://youtu.be/XbrrvLjes-A
திருவள்ளூர் மாவட்டத்தில் கீழானூர் பகுதியில் தனியாருக்கு...






















