தாய் தந்தையை இழந்த ஆவணியாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று அரசு...
திருவண்ணாமலை, மார்ச். 16 -
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, பொது பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தலின் படி திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், ஆவணியாபுரம் ஊராட்சியில் தாய், தந்யையை இழந்த குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், நேரில் சென்று குழந்தைகளுக்கு உதவிகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு...
ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் பூண்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வகுப்பறை திறப்பு...
பூண்டி, மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் குழந்தை பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரு.28 லட்சம் மதிப்பிலான புதியதாக கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இரண்டு வகுப்பறைகள் திறப்பு விழா அப்பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது....
பொன்னேரி நகராட்சி நகர் மன்ற வளாக கூட்டரங்கில் நடைப்பெற்ற வார்டு உறுப்பினர்கள் கூட்டம் : பல்வேறு வார்டு பிரச்சினைகள்...
பொன்னேரி, ஜூலை. 02 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி மாமன்ற கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் மன்றத்தின் கூட்டரங்கில் நகராட்சித் தலைவர் டாக்டர். பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் கடந்த ஜூன் 30 ஆம் தேதிநன்று நடைப்பெற்றது. மேலும் இக்கூட்டத்திற்கு, துணைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், நகராட்சி ஆணையர் கோபிநாத்...
திருவள்ளூர் ஆசிரியர் தினம்: மாவட்டத்தில் தேர்வான 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது – அமைச்சர் சா.மு நாசர்...
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
ஆசிரியர் தினத்தையொட்டி நடைப்பெற்ற விழாவில் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப் பட்ட 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பயின்ற திருத்தணி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நல்லாசிரியர் விருதை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் வழங்கினார்.
திருத்தணி, செப். 5 -
ஆண்டுதோறும் முன்னாள் இந்திய...
ஒரக்காடு எம்.கே.எல்.நர்சிங் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்ற முதலாம் ஆண்டு செவிலியர் பயிற்சி துவக்க விழா …
சோழவரம், ஜன. 03 -
தம்பட்டம் செய்திகளுக்காக பொன்னேரி செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஒரக்காடு கிராமத்தில் அமைந்துள்ள எம்.கே.எல். நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு செவிலியர் பயிற்சி வகுப்பு துவக்க விழா அக் கல்லூரியின் வளாகத்தில் தாளாளர் எல் ஹரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது, மேலும், துணை...
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிக்கு கண்ணீர் அஞ்சலி : பெரியபாளையம் சரக விவசாயிகள்...
பெரியபாளையம், பிப். 26 –
திருவள்ளூர் மாவட்டம் , பெரியபாளையம் வட்டாரப் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், டெல்லியில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அப்போராட்டத்தை தடுக்க நினைக்கும் ஆளும் அரசு...
டிக்கெட் கேட்ட பேருந்து நடத்துனரை தாக்கிய போதையில் இருந்த இளைஞர்கள் மூவர் திருவள்ளூர் அருகே கைது …
திருவள்ளூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரக்கோணத்திற்கு சென்று கொண்டிருந்த தடம் எண் 44 அரசு பேருந்தில் ஏறிய மூன்று இளைஞர்களிடம் கண்டக்டர் ஐயப்பன் என்பவர் (42) டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார்.
அப்போது கஞ்சா போதையில் இருந்த அந்த மூன்று...
வடசென்னை அனல் மின் நிலைய வாயில் முன்பு அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர், செப். 06 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல் நிலையம் தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு அனைத்து தொழிலாளர்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/aeFTIPBTyAM
இதில் கடந்த ஜனவரி 1ஆம்தேதியிலிருந்து ஜுலை1 ஆம் முடிவதற்குள் பஞ்சப் படி வழங்க தமிழக அரசு உத்திரவிட்டதாகவும்,...
திருவொற்றியூர் எம்.எல்.ஏ சங்கருக்கு நன்றி தெரிவித்த அண்ணாநகர் வாழ் குடியிருப்பு வாசிகள் ..
திருவொற்றியூர், ஏப். 03 -
திருவொற்றியூர் தொகுதி 7 வது வட்டத்தில் உள்ள அண்ணாமலைநகர் பகுதி அருகில் உள்ள அண்ணாநகரில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல வருடங்களாக ரயில்வே நிலத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு இரயில்வே துறை சார்ந்த பணிகள் மேற்கொள்ளப் படுவதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள்...
திருவள்ளூர்: ஜல் சக்தி அபியான் திட்டம் விழா – விவசாயிகள் மற்றும் படைப்புழு விழிப்புணர்வு முகாம்
திருவள்ளூர் மாவட்டம் திரூர்குப்பம் கிரிஷ் வித்யான் கேந்திராவில் ஜல் சக்தி அபியான் திட்டம் விழாவும், விவசாயிகள் மற்றும் படைப்புழு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், விரிவாக்க கல்வி இயக்குநர், கோவை...





















