முதல்முறையாக திருநங்கை மாணவிக்கு பொன்னேரி அரசு உலகநாத நாராயணசாமி கல்லூரியில் படிக்க இட ஒதுக்கீடு ஆணை வழங்கிய திருவள்ளூர்...
பொன்னேரி, செப். 01 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இயங்கி வருகிறது அரசு உலக நாதநாராயணசாமி கல்லூரி. இக்கல்லூரி 1965 ஆம் ஆண்டில் இருந்து இப்பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்க்கான மாணவர்கள் சேர்க்கை அனைத்து பிரிவுகளிலும் நடைபெற்று வந்தது. இதற்கிடையே கல்லூரியில் விண்ணப்பம் செய்திருந்த செங்குன்றத்தை...
திருவள்ளூர்: தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர் குண்டாஸ் சட்டத்தில் கைது, மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக சோழபுரம் பெரியகாலனி கருணாநிதி தெருவில் வசிக்கும் கோபால் என்பரின் 24 வயதுடைய மகன் அருண் என்பவர் மீது மாவட்ட காவல்துறை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்; செப், 06-
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஜன 1 முதல்...
ஓடும் பேருந்தில் பயணிகளிடம் கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட பூண்டி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்...
ஊத்துக்கோட்டை , ஏப்- 11
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ….
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி ஜே கோவிந்தராஜன் அவர்களின் அறிவுறுத்தலின் படி பூண்டி வடக்கு ஒன்றியத்தில் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து பூண்டி...
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு ஆரணி பேரூராட்சிப் பகுதியில் நடைப்பெற்ற இலவச மருத்துவ முகாம் மற்றும்...
ஆரணி, மே. 09 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரணி பகுதியில், திருவள்ளூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் கிளை சார்பில், உலக ரெட் கிராஸ் தினம் இன்று இப்பகுதியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மேலும், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவமனை இணைந்து இலவச...
பொன்னேரியில் மஹாதேவாய நாட்டியப் பள்ளியின் முதலாவது சலங்கை பூஜை ..
பொன்னேரி, மே. 05 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மஹாதேவாய நாட்டியப் பள்ளியின் முதலாவது சலங்கை பூஜை நிகழ்ச்சி, பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பரத நாட்டிய கலையை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கற்பித்து வரும் இந்த பள்ளியில் 8 மாணவர்களுக்கு நாட்டியம்...
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் பொன்னேரி அரசினர் மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முதலுதவி பயிற்சி...
பொன்னேரி, ஆக. 03 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், திருவள்ளூர் மாவட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவின் நான்காம் பெட்டாலியன் பிரிவு கமாண்டர் மணிகண்டன் தலைமையில் மாணவர்களுக்கான முதலுதவி பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இப்பள்ளியில் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு...
பழவேற்காட்டில் நடைப்பெற்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி ..
பழவேற்காடு, செப். 05 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றியம், பழவேற்காடு பகுதியில் இன்று பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாஜகவின் மாவட்ட தலைவர் வி.சரவணன் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
முன்னதாக அறிமுக கூட்டம் நடைப்பெற்றது. அதில் பாஜகவின்...
தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்ற கிராம மக்கள்
மீஞ்சூர், ஏப். 24 -
இன்று தேசிய பஞ்சாயத்து தினத்தை முன்னிட்டு தமிழக அரசு தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை நடத்த சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.
அதன் ஒருபகுதியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் கிராம மக்கள்...
பொன்னேரியில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டப்பணிகள் துவக்க விழா : தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் இன்று...
பொன்னேரி, ஏப். 06 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் .ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் .தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் .கல்லூரியின் வளாகத்தினுள் புதிய தார் சாலைகள் அமைத்தும். மீன்வளர்ப்பு பண்ணைகள் அமைத்தும் .மாணவர்களின் கிச்சன் பார்க் என்ற...
மீஞ்சூர் வட்டார சுகாதார அலுவலர்கள் குழு, பழவேற்காடு பகுதிகளில் நடத்திய டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு நடவடிக்கை
திருவள்ளூர், ஆக. 04 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மீஞ்சூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான சுகாதாரக் குழுவினர் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
https://youtu.be/W3V7igcApdk
இக்குழு கோட்டைக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜமீலாபாத் தோணிரேவு உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று அங்கு வீடுகளில் உள்ள...






















