பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகராட்சித் தலைவர் ஆய்வு : பள்ளிக்கு வரும்போது தினமொரு திருக்குறள் வாசித்திட...
பொன்னேரி, ஜூன். 14 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் இன்று அங்குள்ள ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, மாணவிகளிடம் உரையாற்றிய நகராட்சித் தலைவர் பரிமலம்...
திருவேற்காடு நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மைக்கான பசுமை தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுத்தலைவர் நீதியரசர் ஜோதிமணி ஆய்வு..
திருவேற்காடு, ஜூலை. 7 -
திருவேற்காடு நகராட்சியில் நேற்று , செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்தும், அதன் சிறப்பு அம்சங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்தும் திடக்கழிவு மேலாண்மைக்கான பசுமை தீர்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுத்தலைவர் நீதியரசர் ஜோதிமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
https://youtu.be/voqJtWu2DdE
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட...
பொன்னேரியில் அமமுக ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா – பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 50 க்கும்...
பொன்னேரி, மார்ச். 15 -
பொன்னேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அமமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
https://youtu.be/KOQEPvBYCN0
திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் அமமுக கட்சியின் ஐந்தாம் ஆண்டு...
பொன்னேரி பகுதியில் பத்தாண்டுகளாக நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணி : திடீர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை...
பொன்னேரி, ஜூலை. 14 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஐ.ஏ.எஸ். இன்று திடீரென வருகை தந்து, நேரில் பார்வையிட்டு அப்...
திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் நடைப்பெற்ற கொடுவா மீன் அறுவடைத் திருவிழா …
காட்டூர், ஜூலை. 08 -
திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில் மத்திய உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலையம் சிபா/எஸ்.டி.சி பழங்குடி மக்கள் நலத்திட்டத்தின் கீழ் கடலோர பழங்குடி மக்களுக்கு உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலைய தொழில் நுட்பங்களோடு வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் பயிற்சி வழங்கி, அவர்களுக்கு மாற்று...
ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட இருவேறு இடங்களில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் : மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தனிப்படையினரின் அதிரடி...
அம்பத்தூர், ஜன. 09 -
தமிழக முதல்வரின் போதையில்லா தமிழகத்தை உருவக்க தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அதன் பகுதியாக ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அக்காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை மற்றும் தடுப்பு...
பொன்னேரியில் நடைப்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு தேர்வு முகாம் : 300 –க்கும் மேற்பட்ட மாற்று...
பொன்னேரி, மே. 25 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அலிம்கோ நிறுவனம் சார்பில் அதன் சமூக பங்களிப்பு நிதியுதவியுடன் மூன்று சக்கர பேட்டரி வாகனம் மற்றும் சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள், மூன்று சக்கர சைக்கிள், காலிப்பர், நவீன செயற்கை கால், கை மற்றும்...
சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற 4 ஊராட்சிகளுக்கு புதிய டிராக்டர்கள் வழங்கும் விழா : மாதவரம் சட்டமன்ற...
சோழவரம், மார்ச். 18 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று நான்கு ஊராட்சிகளுக்கு குப்பைகளை அள்ளும் புதிய டிராக்டர் வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் நிதியின் கீழ் வழங்கப்பட்ட இவ்வாகனங்களை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பொது மக்களின்...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் … இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிட வலியுறுத்தி...
திருவள்ளூர், பிப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே பேட்டை வட்டம், கொண்டாபுரம் காலனியில் சுமார் 20 ஆண்டு காலத்திற்கு மேலாக வசித்து வரும் ஆதிதிராவிட மக்கள் தங்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...
தனியார் தொழிற்சாலை நிறுவனத்தை கண்டித்து மீஞ்சூர் அருகே சி.ஐ.டி.யு தொழிற் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் : ...
மீஞ்சூர், மே. 21 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு பகுதியில் இயங்கி வருகிறது ஜே.எஸ்.டபிள்யூ என்ற நிலக்கரி ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் அந்நிறுவனத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உதவி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
https://youtu.be/tJkzO4LMulA
இந்நிலையில் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிர்வாகத் தரப்பில்...
























