Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ.27 இலட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி 75 வது குடியரசு தின விழாவில், தேசியக்கொடியேற்றி...

திருவள்ளூர், சனவரி. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்தியாவின் 75-வது குடியரசு தின விழா கொண்டாட்டம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அவ்விழாவில்  மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து   ரூ.27 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்...

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கும் மாற்றுத்திறனாளிகள் … அலட்சியப் போக்கை தவிர்த்து முன்னேற்பாடுகளை செய்திடுக …

திருவள்ளூர், பிப். 07 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... தமிழ்நாடு அரசினால் பல்வேறு நலத்திட்டங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்ந்து கிடைத்து வந்தாலும், அத்திட்டங்களை விரைவாகவும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுத்துச் செயல்படுத்திட அரசு அலுவலர்கள் மத்தியில் ஒருவித அலட்சியப் போக்கு இருந்து வருவதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவிக்கின்றனர். அப்போக்கினை தவிர்த்து...

நலிந்தோர்க்கு அறுசுவை உணவுப் பரிமாறி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளைக் கொண்டாடிய மீஞ்சூர் பகுதி அதிமுகவினர் ...

மீஞ்சூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 15 மற்றும் 16 வது வார்டு அதிமுக நிர்வாகிகள் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது அவ்விழாவிற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...

பொதுச்செயலாளர்களாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட நானும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரும் சந்திக்கும் முதல் தேர்தல் இது : திருவள்ளூரில்...

திருவள்ளூர், ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக வின் பொதுச்செயலாளராக எடப்பாடியாரும், கேப்டனின் மறைவிற்கு பின்பு தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட தானும் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவென்று திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து தேர்தல்...

ஸ்ரீராமநவமியை முன்னிட்டு ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு …

பெரியபாளையம், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்... திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று ஸ்ரீ ராமநவமி பெருவிழாவை முன்னிட்டு காலை ஆறு மணி அளவில் ஆலயத்தில் உள்ள மூலவர் சீரடி சாய்பாபாவிற்கு...

ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் மீஞ்சூர் பேரூராட்சி 9 வது வார்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு ஆரம்ப...

மீஞ்சூர், ஆக. 14 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டான லால் பகதூர் சாஸ்திரி தெருவில் 2022-23 ஆம் ஆண்டு பதினைந்தாவது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகம் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா...

செவ்வாய்பேட்டை ஊராட்சியில் நடைப்பெற்ற சமத்துவப் பொங்கல் விழா .. தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள் ..

செவ்வாய்பேட்டை, ஜன. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக, செய்தியாளர் ஹரிகிருஷ்ணன் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட செவ்வாப்பேட்டை ஊராட்சியில் தை திருநாளை முன்னிட்டு, நேற்று தமிழர் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைகளை பறைசாட்டும் வகையில் பண்பாட்டு நிகழ்ச்சிகளூடன் சமத்துவ பொங்கல் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி,...

செப்டம்பர் மாதம் முதல் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 526 கிராம ஊராட்சிகளிலும் செயல்பாட்டிற்கு வரும் இணையதள வசதி ….

திருவள்ளூர், ஆக. 09 – திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 526 கிராம ஊராட்சிகளிலும் இணைதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டம். தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது இம்மாவட்டத்தில் அதற்கான பணி முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இணையதள இணைப்பு வழங்கும் பணியானது, எதிர்வரும் செப்டம்பர் மாதம்...

தொழிற்சாலை விரிவாக்கம் குறித்து கும்மிடிப்பூண்டி அருகே நடைப்பெற்ற பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் …

கும்மிடிப்பூண்டி, மே. 09 -   திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், சித்தராஜா கண்டிகை ஊராட்சியில், டான் ப்ளாக் பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் தொழிற்சாலை இப்பகுதியில் இயங்கி வருகிறது. மேலும் இத் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்காக இன்று பெத்திகுப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்...

கும்மிடிப்பூண்டி : தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெறவேண்டும்...

கும்மிடிப்பூண்டி, மார்ச். 28 - கும்மிடிப்பூண்டியில் தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் என சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர்ராசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் 21-ஆயிரம் ரூபாய் என பொதுச் சட்டம் இயற்ற...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS