அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைப்பெற்ற கும்மிடிப்பூண்டி தொகுதி நாடாளுமன்ற ஆலோசனைக்கூட்டம் …
ஊத்துக்கோட்டை, மார்ச். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் மேற்கு ஒன்றியம் மற்றும் ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் கும்மிடிப்பூண்டி தொகுதி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தாராட்சி தனியார் ஹோட்டலில் நடை பெற்றது.
இந்நிகழ்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி வந்து...
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு 4797 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் : மாவட்டத்...
திருவள்ளூர், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
எதிர் வரும் 19 - 2024 ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் ஒரேக் கட்டமாக நடைப்பெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலர்கள் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர்.
அதுப் போன்று திருவள்ளூர் மாவட்டத்தின்...
திமுக மாணவர் அணி சார்பில் திருவள்ளூரில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா : முன்னாள்...
திருவள்ளூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், பழைய கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் திமுக மாணவர் அணி சார்பில் மக்கள் பயன்பாட்டிற்காக கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மற்றும் பூந்தமல்லி எம்எல்ஏ...
இட ஒதுக்கீட்டால் சாதி வளர்கிறதெனக் குற்றச்சாட்டு எழுப்பி பொன்னேரி பேருந்து நிலையம் முன்பு உண்ணா விரதம் இருக்க முயன்ற...
பொன்னேரி, பிப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிப் பகுதியை சார்ந்த செல்லக்கிளி எனும் நபர், இட ஒதுக்கீட்டால் சாதி வளர்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டையெழுப்பி திடீரென அப்பகுதியில் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இந்நிலையில் அத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி காவல்...
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 7 மையங்களில் நீட் தேர்வெழுதிய 3267 மாணவ, மாணவிகள் …
திருவள்ளூர், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு நேற்று பிற்பகல் 2 மணி அளவில் தொடங்கியது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 447 மாணவிகள் 153 மாணவர்கள்...
குஷ்புவின் உருவப்படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் மற்றும் தொண்டர்கள் அணியினர்
திருவள்ளூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், மகளிர் உரிமை திட்டம் குறித்து இழிவாக பேசிய குஷ்புவை கண்டித்து அவரது உருவப் படத்தை எரித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் மற்றும் தொண்டர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதல்வரின் சீரிய திட்டமான மகளிர்...
ஊத்துக்கோட்டையில் அடகுக்கடையை மூடிவிட்டு உரிமையாளர் ஓட்டம் : 18 சவரன் நகையை அடமானம் வைத்தவர் போலீஸில்...
pic file copy
ஊத்துக்கோட்டை, மார்ச். 04 –
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்டபட்ட பகுதியான செங்குன்றம் ஆதித்தனார் நகரில் வசிப்பவர் ஏழுமலை என்பவரின் மகன் ஜெயவேல் வயது 46 அதேப்பகுதியில் உள்ள சூளைமேனி எனும் இடத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த அமர்சந்த் என்பவரின் மகன் மாணிக்சந்த்...
மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கு.நல்லதம்பி...
மீஞ்சூர், ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் பாராளுமன்ற (தனி ) தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு சுட்டெரிக்கும் வெயிலில் மீஞ்சூர் ஒன்றியத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.
திருவள்ளூர் பாராளுமன்ற (தனி) தொகுதி தேமுதிக...
ஊதிய உயர்வை வலியுறுத்தி குடும்பத்துடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்ட எண்ணூர் காமராஜர் துறைமுக தொழிலாளர்கள் ….
எண்ணூர், டிச. 23 –
திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பல ஆண்டு காலமாக பணியாளர்களுக்கு மாதம் ரூ. 17600 மட்டுமே வழங்கப்படுவதாக புகார் தெரிவித்து, அத்துறைமுகத்தில் பணிப்புரியும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் துறைமுக நுழைவாயில் முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இம்முற்றுகைப் போராட்டத்தில் பணியாளர்களின் குடும்பத்தினர்...
கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அத்திப்பட்டு ஊராட்சி திமுக செயலாளர் கதிர்வேல் தலைமையில் நடைப்பெற்ற பிரமாண்ட பிரச்சாரப் பேரணி...
அத்திப்பட்டு, ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில், நாளை மறுதினம் நடைப்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பேரணியாகச் சென்று...






















