Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ..

பொன்னேரி, ஜூலை. 24 - தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணம் உயர்வை அறிவித்துள்ளது. அதனைக் கண்டிக்கும் வகையில் பாஜகவின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. https://youtu.be/c7jbXOxfibY அதனைத் தொடர்ந்து இன்று பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன்...

ஆவடி ரயில்நிலையத்தில் தனியார் கல்லூரி மாணவிகள் வழங்கிய ரயில் பாதுகாப்பு குறித்த மைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி ..

ஆவடி, ஏப். 13 - ஆவடி இரயில்நிலையத்தில் நேற்று நடைப்பெற்ற இருப்பு பாதையை கடந்து செல்லும் போது பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கல்லூரி மாணவிகளால் மைம் விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடைப்பெற்றது. https://youtu.be/lnzD-0dKPrs இந்நிகழ்ச்சியில் தனியார் கல்லூரி மாணவிகள் மைம் வாயிலாக இருப்பு பாதையில் நின்று கொண்டு செல்பி எடுப்பதால்...

ரூ.12 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்டங்கள் பூங்குளம் ஊராட்சியில் துவக்க விழா : மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் மக்கள் பயன்பாட்டிற்கு...

மீஞ்சூர், ஏப். 29 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பூங்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள சின்ன மாங்கோடு பகுதியில் குடிநீர் பிரச்சினை குறித்து அப்பகுதி மக்கள் ஒன்றிய கவுன்சிலர் அன்புவிடம் கோரிக்கை வைத்தனர். இவர்களது கோரிக்கையை கவுன்சிலர் அன்பு மீஞ்சூர்...

திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் போட்டியின்றித் தேர்வு ..

மதுரவாயல், ஏப். 21 - மதுரவாயலில் இன்று அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் நடைப்பெற்றது. அதில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். https://youtu.be/2hsIsGfTPCc தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர் மற்றும் பொதுக் குழு உறுப்பினர்களுக்கான அதிமுக...

ஆர்.கே.பேட்டை புதூர் ஏரி முழுக்கொள்ளளவை எட்டியதால் ஊர்மக்கள் தீபம் காட்டி வழிபாடு

ஆர்.கே.பேட்டை, நவ. 12 - திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டத்திற்குட்பட்ட புதூர் கிராமத்தில் உள்ள 2 கிலோ மீட்டர் பரப்பளவுக் கொண்ட ஏரி கடந்த அக் மாதல் வாரத்தில் இருந்து பெய்து வரும் வட கிழக்கு பருவமழையால் இவ் ஏரி தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அவ் ஏரியின்...

மீஞ்சூர் பகுதியில் நடைப்பெற்ற புரட்சிப்பாரதம் கட்சியின் துப்பரவு பணியாளர் தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா...

மீஞ்சூர், மார்ச். 01 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி மன்றத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் சார்பில் புரட்சி பாரதம் கட்சியின் தொழிற்சங்கம் அமைப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மீஞ்சூர் நகரத் தலைவர் என் சுரேஷ் தலைமை வகித்தார். திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் வா.சே....

திருவள்ளூர்: திராவிடச்செல்வி எனப் பெயர் சூட்டியழைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … உளம் மகிழ்ந்த முன்னாள்...

திருவள்ளூர், ஜூன். 11 - திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வயது மூப்பின் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தை மீஞ்சூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரிடம் உடல் நிலைக் குறித்து நலம் விசாரித்தார்....

ஆவடி; போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் திட்டப்பணிகள் விழிப்புணர்வு பேரணி

காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் திட்டப்பணிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  ஆவடி; அக்.2- https://youtu.be/L27L8DYreCI சென்னை அடுத்த ஆவடியில் அமைந்துள்ள மத்திய அரசின் போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் தேசிய...

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டிடும் வேட்பாளர்கள் பட்டியல் திமுக வெளியீடு ..

சென்னை, மார்ச். 03 – தமிழகத்தில் நடைப்பெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற திமுக நகராட்சி உறுப்பினர்களாக வெற்றிப் பெற்ற நபர்கள், மாநகராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.   இந்நிலையில் நாளை மார்ச் 4 ஆம் தேதி மாநகராட்சி,...

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் …

பொன்னேரி, ஏப். 06 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில்  வட்டார மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது, இம் முகாமிற்கு பொன்னேரி சாராட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமை வகித்தார். மேலும், மாவட்ட மாற்று திறனாளி அலுவலர் பாபு, வட்டாட்சியர் செல்வகுமார், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர், மேலும் இதில் 50-க்கும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS