அடுத்தடுத்து இரண்டு பள்ளி மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததால் பொன்னேரி பகுதியில் பதற்றம் : சாலை மறியலில்...
பொன்னேரி, மார்ச். 31 -
திருவள்ளூர் மாவட்டம் அச்சரபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சதீஷ், மேலும் இவரது 13 வயதான பிரத்தீஸ்வரன் பொன்னேரி அடுத்த கொக்குமேடு என்னும் இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார் அதனைத்தொடர்ந்து...
மீஞ்சூர் நகர அதிமுக சார்பில் நடைப்பெற்ற கோடைக்கால நீர், மோர் பந்தல் திறப்பு விழா : பொன்னேரி முன்னாள்...
மீஞ்சூர், ஏப். 26 -
மீஞ்சூர் நகர அதிமுக சார்பில், நேற்று, மீஞ்சூர் பஜார் பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு நகர அதிமுக செயலாளர் பட்டாபிராமன் தலைமை வகித்தார். நகர துணை செயலாளர் எம்.வி. தமிழரசன், வழக்கறிஞர் மாரி, உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும்...
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் போதைப் பழக்கம் 70 சதவீதம் அதிகரிப்பு : மீஞ்சூரில் நடைப்பெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு...
மீஞ்சூர், ஜூன். 20 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போதை ஒழிப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இப்பேரணியை மாநில இணை செயலாளர் செல்வராஜ் துவக்கி வைக்க, மீஞ்சூர் பாசறை தலைவர் வே.விநாயகமூர்த்தி , பாசறை செயலாளர் சிவா, மாவட்ட...
ஆளுயுர மாலை அணிவித்து வான வேடிக்கை நிகழ்த்தி திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு உற்சாக வரவேற்பளித்த வீராபுரம் தண்டலம்...
திருவள்ளூர், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித்தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு கிரேன் மூலம் வேட்பாளருக்கு ஆளுயர மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு.
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித்தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில்...
தமிழக அரசியல் களத்தின் கவனத்தை ஈர்த்த குஜராத் சமூக செயற்பாட்டாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜிக்னேஷ் மேவானி …
திருவள்ளூர், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக குஜராத்தின் சமூக செயற்பாட்டாளரும் சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி கிராம பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் புதுவையில் ஒரே கட்டமாக வருகின்ற...
பாதிரிவேட்டில் முன்பகைக் காரணமாக இரும்பு ராடல் தாக்கிய 7 பேர் மீது வழக்கு … ஒருவர் கைது...
பாதிரிவேடு, மார்ச். 05 –
திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி, தேரவாய் கிராமம், அன்னை இந்திரா நகரில் உள்ள ஏகாம்பரம் என்பவரின் மனைவி இந்திராணியம்மாள் அப்பகுதியில் மகன்கள் மற்றும் மருமகள்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மார்ச் 3 ஆம் தேதியன்று...
ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய அரசு நியாய விலைக்கடை கட்டடம் : மக்கள்...
நந்தியம்பாக்கம், டிச. 29 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரில் ரூ. 8.50 இலட்சம் மதிப்பீட்டில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை கட்ட டத்திறப்பு விழா இன்று அப்பகுதியில் நடைப்பெற்றது.
அவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர்...
புதுவாயல் டிஜேஎஸ் கல்லூரி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் இணைந்து, திருநங்கைகளுக்கு கல்வி பயில வாய்ப்பளிக்கும்...
புதுவாயல், மார்ச். 16 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கவரப்பேட்டை புதுவாயல் பகுதியில் அமைந்துள்ளது. டிஜேஎஸ் கல்லூரி இங்கு திருநங்கைகளுக்கு விஜய கீதம் அறக்கட்டளை தொண்டு நிருவனத்தின் மூலம் கல்வி பயில வாய்ப்புகான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
https://youtu.be/hZ3eEAHK41E
பென்னோரி. கும்மிடிப் பூண்டி, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, கவரப் பேட்டை, உள்ளிட்ட...
சிறுபான்மை மக்களுக்கு என்றும் ஆதரவாக இருப்பது காங்கிரசும், திமுக கட்சியும்தான் … கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற தெருமுனை கூட்டத்தில் எம்.எல்.ஏ.துரை...
கும்மிடிப்பூண்டி, பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே வட்டார மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொள்கை விளக்கம் மற்றும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தெருமுனை கூட்டம் நகர தலைவர் பிரேம்குமார் தலைமையில் நடைப்பெற்றது....
அண்ணனூர்: குடிகெடுக்கும், குடிமகனே வாயென, டாஸ் மாக் கடை முன்னின்று ஆராத்தியெடுத்து அழைத்த நூதனப் போராட்டம் !
ஆவடி ; செப், 13 – நேற்று அண்ணனூர் இரயில் நிலையத்தின் அருகே அமைந்துள்ள டாஸ் மாக் கடையின் முன்பு 25 க்கும் மேற்பட்ட சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் பெண்கள் உட்பட்டோர் மது அருந்த வரும் குடி மகன்களை குடி கெடுக்கும் மகன்களே வா என்ற...






















