நன்னிலத்தில் நடைப்பெற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி 69 வது பிறந்தநாள் விழா ..
நன்னிலம், மே. 12 –
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி 69 ஆவது பிறந்தநாள் விழாவினை அக்கட்சியினர் பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கி வெகுச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து திருவாரூர்மாவட்டம் நன்னிலத்தில் அம்மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்....
நான்கு ஆண்டுகளாக பூட்டிய நிலையில் சிதிலடைந்து வரும் கூந்தலூர் செம்பியன் அருள்மிகு ஸ்ரீரேணுகா காளியம்மன் திருக்கோயில் : விரைந்து...
குடவாசல், மார்ச். 20 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, கூந்தலூர் ஊராட்சிக்குட்பட்ட செம்பியன் கூந்தலூர் என்ற கிராமத்தில் பட்டியலின மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் என இரண்டு தரப்பு மக்கள் இக்கிராமத்தில் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு செம்பியன் கூந்தலூர், பிற்படுத்தப்பட்ட மக்களால்...
மஞ்சக்குடியில் நடைப்பெற்ற கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ..
மஞ்சக்குடி, மார்ச். 02 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகாமையில் உள்ள மஞ்சக்குடி ஊராட்சிப் பகுதியில் தேசிய கால்நடை நோய்கள் தடுப்பு திட்டத்தின் கீழ் அப்பகுதி கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
மேலும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும், மண்டல இணை...
திருவாரூர் அருகே தேனீர் கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு..
திருவாரூர், ஆக. 03 -
தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகங்கள் தேநீர் கடைகள் இறைச்சி கடைகள் என திடீராய்வு மேற்கொண்டு அங்கு பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய உணவுப் பொருட்கள் தரமானதாகவும், கலப்படமற்றதாகவும் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/GT7r8FKgRu0
அதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் அடுத்த காட்டூர் என்ற...
திருவாரூர் ஆன்மீகம் அமைப்பின் 14 ஆம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் வலம் வந்த...
திருவாரூர், ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் ஆன்மீகம் அமைப்பின் 14 ஆம் ஆண்டு துவக்க விழா அதன் அமைப்பின் தலைவர் எஸ் வி டி கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. அதனை முன்னிட்டு ஆன்மீகம் ஆனந்தம் அலுவலகத்திலிருந்து சுமார் 1500 பேர்...
மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் தொடர்ந்து திருடுப்போன இரு சக்கர வாகனங்கள் : திருட்டில் ஈடுப்பட்ட சகோதரர்கள் சிறையில்...
மன்னார்குடி, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு, தினம் தோறும் நூற்றுக் கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டவர்கள் அம்மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர...
திருவாரூரில் தமுமுக சார்பில் நடைப்பெற்ற மாபெரும் இரத்ததான முகாம் …
திருவாரூர், ஆக. 14 -
76 வது இந்திய சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட தமுமுக மருத்துவ சேவை அணி மற்றும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நேற்று, அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் M.நூர்...
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட...
திருவாரூர், ஏப். 04 -
திருவாரூரவ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிராக நேற்று, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
அவ்வார்ப்பாட்டத்தில், ரேஷன் கடை பணியாளர்களின் பிரச்சினைகளை கண்டறிய குழு அமைத்து நடவடிக்கை...
அமைச்சர் பதவியேற்றப் பின் திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் : பிரமாண்ட வரவேற்பு அளிப்பது குறித்து...
திருவாரூர், மார்ச். 14 -
திருவாரூர் நகர திமுக அலுவலகத்தில், நேற்று திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சின் நகர அவைத்தலைவர் தன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர்...
உற்சாக கொண்டாட்டத்துடன் மாட்டு வண்டி ஓட்டி வந்து பொங்கல் விழாவில் பங்கேற்ற திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ….
திருவாரூர், ஜன. 13 -
திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உற்சாகமாக மாட்டு வண்டி ஓட்டி வந்து இந்நிகழ்வில் பங்கேற்றார்.
உலகம் முழுவதும் பொங்கல் திருவிழா களைகட்டி வருகின்ற நிலையில், திருவாரூர் மாவட்ட காவல் துறை சார்பில் ஆயுதப்படை மைதானத்தில்...
























