திருவாரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 600-க்கும் மேற்பட்ட புடவைகள் 16 தையல் இயந்திரங்கள்...
திருவாரூர், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலை மாங்குடி அருகேவுள்ள பாண்டவை ஆற்று பாலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து வந்த பார்சல் சர்வீஸ் வாகனத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி உரிய ஆவணம்...
அரியலூர் வடிகால் வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு கோரிக்கை …
திருவாரூர், மே. 06 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட அரியலூர் வடிகால் வாய்க்கால் கீழத்தெரு வழியாக சென்று முல்லை ஆற்றில் முடிகிறது.
இந்நிலையில் இவ்வடிகால் வாய்க்கால் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், அவ்வாய்க்காலில் கிடக்கும் கழிவுப்பொருட்களால் அவ்வாய்காலில் வரும் நீர் வழிந்தோடாமல் அப்பகுதியில் தேங்கி நிற்கிறது....
பழுது நீக்கி விட்டு வீடு திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய லாரி… படுகாயத்துடன் உயிர் தப்பிய...
நன்னிலம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ். சரவணன் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் காமராஜர் நகரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மணிவண்ணன் வயது 29. இவரும் இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் (வயது 24) என்பவர், ஆக இருவரும்...
திருவாரூரில் முன்னாள் அமைச்சர் இரா.காமாராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக வினர் பங்கேற்ற மனிதச் சங்கிலிப் போராட்டம் ..
திருவாரூர், மார்ச்.13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூரில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும்...
திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் நடைப்பெற்ற மண்டல தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ..
திருவாரூர், ஜூலை. 12 –
திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் நேற்று முன் தினம் மாலை மாலை 4 மணி அளவில் அப்பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில், திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் மண்டலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் எதிர் வரும் ஜூலை 23...
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவோம், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவோம் என பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த...
குடவாசல், மார்ச். 13 -
தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான அக்கட்சியினர் அனைவரும் அம்மா என்றழைக்கடும் மறைந்த ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது..
அதன் பகுதியாக நேற்று திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள புதுக்குடி பகுதியில், அதிமுக சார்பில்...
தமிழக விவசாயிகளுக்கு, பொற்கால ஆட்சியை வழங்கி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் : தமிழக அரசின் டெல்லி சிறப்பு...
திருவாரூர், டிச. 01 -
திருவாரூர் அருகே காட்டூரில் மறைந்த முன்னாள் முதல்வர் தமிழக தலைவர் கலைஞர் அவர்களின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் அமைந்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் திமுக விவசாய அணி செயலாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் எம் பி யும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ...
திருவாரூர் அரசு மருத்துவ மனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரூ.16.95 கோடி மதிப்பிலான மருத்துவ உப கரணங்கள் : செயல்பாட்டினை...
திருவாரூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.16 கோடியே 95 லட்சம் மதிப்பில் எம்.ஆர்.ஜ. ஸ்கேன், ஆஞ்சியோகிராம் (கேத் லேப்) சிறப்பு சிகிச்சை மற்றும் மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன் பாட்டிற்கான கொண்டு வரும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மேலும் அச்சிறப்பு வாய்ந்த...
திருவாரூர் மாவட்டத்தில் போலி மதுபான பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்த இருவர் கைது …
திருவாரூர் மாவட்டத்தில் போலி மதுபான பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்த இருவரை கைது செய்து, அவர்கள் அத் தொழிலுக்குப் பயன்படுத்திய இரண்டு சொகுசு கார்கள் உள்ளிட்ட நான்கு வாகனங்கள் மற்றும் 600 மதுப்பாட்டில்களை மதுவிலக்கு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர்,ஆக. 30 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர்...
பழைய ஓய்வூதியத் திட்டத்தினை கொண்டு வர வலியுறுத்தி கன்னியாகுமாரி முதல் டெல்லி வரை செப் 5 ல்...
திருவாரூர், ஆக. 7-
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வடுகநாதன், ராஜலட்சுமி, ஜெயசீலி, முத்துலட்சுமி, விமலா, கமலா, சுபா ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, குஜராத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்ட இயக்க நிர்வாகிகள் ஐயப்பன், கிருபாராணி,...
























