குடவாசல் அருகேவுள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு..
திருவாரூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் சாஎய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே செம்மங்குடியில் அமைந்திருக்கும் ஸ்ரீ அஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில், ஆனந்தவல்லி தாயாருக்கும், ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஸவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது.
https://youtu.be/M2liX_YOdRk
முன்னதாக திருக்கல்யாண வரிசை பொருட்கள் எடுத்து வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் கங்கனாதாரணம் நடைபெற்ற பின்,...
ஆட்சிக்கு வந்தால் ஆடுவதும் இல்லையென்றால் ஓடுவதுமல்ல அதிமுக : திமுகவை விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ்
மன்னார்குடி, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ..
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னார்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் பந்தலடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அதிமுகவுக்கு...
கொடியேற்றத்துடன் வெகுச்சிறப்பாக தொடங்கிய திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயப் பங்குனி உத்திர பெரு விழா …
திருவாரூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பெரிய கொடிமரத்தில் கொடியேற்ற உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவாரூர் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரதிருவிழா மற்றும் ஆழித்தேரோட்ட விழா...
இந்தியாவில் பணியாற்றும் பெண்களில் 43 சதவீதத்தினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் : தற்போது பெண்களின் நிலை உயர்ந்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி...
திருவாரூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி தலைவி மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கலந்து கொண்டு 690 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
தொடர்ந்து மாணவிகளிடையே உரைநிகழ்த்திய அமைச்சர்...
குடவாசல் தனியார் மகாலில் நடைப்பெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் …
திருவாரூர், பிப். 26 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், நாகை நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நன்னிலம் சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம் குடவாசல் தனாயர் மகாலில் நடைபெற்றது. அக் கூட்டத்திற்கு தமிழ் நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும்,...
ஒரே நாள் ஒரேக் கிராமம் ஆறு ஆலயங்களில் நடைப்பெற்ற அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் … உளம் உருக...
திருவாரூர், பிப்.26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்...
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், நெய்குப்பை கிராமத்தில் அமர்ந்து அருள் தரும் ஸ்ரீ ஆதி விநாயகர் ஸ்ரீவரசித்தி விநாயகர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஸ்ரீ அகோர வீரபத்திர சாமி ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயங்களில்...
இரயிலை மறிக்க முற்பட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கைது...
திருவாரூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
டெல்லியில் தங்களது வாழ்வாதாரமான விவசாயத்தை பாதுகாக்க போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் இரயில் நிலையத்தில் இரயிலை மறிக்க முற்பட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கைது...
தென்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற கும்பாபிஷேக விழா… வட்டமிட்டு சுற்றிய கருடபகவான் …...
நன்னிலம், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள தென்குடி கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் இந்த கோவிலில் வழிபட்டால் திருமண தடை நீங்கும் மற்றும் தீராத நோயினால் பாதிக்கப்பட்டால்...
திமுக ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்பலாம் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் : திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள்...
திருவாரூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ..
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம் திருக்கராவாசலில் முன்னாள் முதலமைச்சர் ஜெய ல்லிதாவின் 76 வது பிந்தநாள் விழா தெற்கு ஒன்றிய செயலாளர் பி. கே .யு . மணிகண்டன் தலைமையில் நடைபெற்து. அந் நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக...
தென்பாதி அருள்மிகு கோதண்டராமர் சுவாமி திருக்கோயிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ராதா கல்யாணம் …
மயிலாடுதுறை, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்…
சீர்காழி அருகே தென்பாதியில் அருள்மிகு கோதண்டராமர் சுவாமி கோவிலில் வெகுவிமர்சையாக நடைபெற்ற ராதா கல்யாணம்,திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்..
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் அருள்மிகு கோதண்டராமர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 9ஆம்...

























