இராமநாதபுரம் பாத்திமா இன்ஸ்டியூட் ஆஃப் கேட்டரிங் தாளாளரும், அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனமான முகமது ஏ.சலாவுதீனுக்கு,  சென்னை மயிலாப்பூரில் தேசிய ஒருமைப்பாடு கலாசார அகாடமி, குளோபல் அமைதி பல்கலை., சார்பில் உலக அமைதி கருத்தரங்கு நடைப்பெற்றது . அக்கருத்தரங்கில் கேட்டரிங் பாடத்திட்டத்தில் மாணவ, மாணவியரை திறம்பட உருவாக்கிய திறமையை  பாராட்டி, இராமநாதபுரம் அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனர் முகமது அ.சலாவுதீனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை ஜெர்மன் ஜான் பீட்டர், இங்கிலாந்து ராயல் பிரசன்ட் ஆகியோர் வழங்கி கவுரவித்தனர். டாக்டர் பட்டம் வெற்ற அ.சலாவுதீனை பாத்திமா கேட்டரிங் இன்ஸ்டியூட் ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் தங்கள் பாராட்டுக்களை தாளாளருக்கு தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here