Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆண்டிப்பட்டி கணவாய் அருகே, வேன், டுவீலர் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி, பெண் பலத்தகாயங்களுடன் மருத்துவ மனையில்...

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் வேனின்  மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் திருமங்கலம் கூழையா புரத்திலிருந்து தனது தாயுடன் தேனி நோக்கி வந்த ராஜேஷ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலி, படுகாயமடைந்த அவரது தாய் பட்டுமாரி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...

ஆண்டிப்பட்டி அருகே பழங்கால ஸ்ரீபரமசிவன் பார்வதி கோவில் சீரமைப்பு பணி – குடமுழுக்கு விழா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டு கிராமத்தில் பொம்மையசாமி பல்ல குண்டம்மாள் கோவில் அருகே பழங்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ பரமசிவம் பார்வதி அம்மன் திருக்கோவிலின் திருப்பணி சிறப்பான முறையில் சீரமைக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக் கோவிலின் முதல்நாள் விழாவாக கிராமத்தின் தெற்கே எழுந்தருளிய பெரிய கோவிலிலிருந்து...

தேனி வண்ணான்குளம்ஊரணி ரூ.10 லட்சத்தில் புனரமைப்பு பணி-தொண்டு நிறுவனம்,பொதுமக்கள் நிதியளிப்பு !

தேனி வண்ணான்குளம் ஊரணியை ரூ.பத்து லட்சம் மதிப்பீட்டில் அரசு முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணியை செய்து வருகிறது. இப்பணிக்காக பல தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள் என தங்களால் இயன்ற நிதியினை இப்பணிக்காக வழங்கினர். தேனி; ஜூலை, 20- தேனி மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்தபடி போர்க்கால...

ஆண்டிபட்டி: கடமலைக்குண்டில் பெய்த கனமழையால் விவசாய பயிர்கள் நாசம் – வருவாய் அலுவலர்கள் சேதம் குறித்து ஆய்வு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் பெய்த கன மழையால் ஈஸ்வரன் என்ற விவசாயின் ஐந்து ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசம் அடைந்தன. அத் தகவலறிந்து வந்த வருவாய் அலுவலர்கள் பயிர் சேதம் குறித்து ஆய்வு நடத்தினர்.  தற்போது ஐந்து...

தேனி மெட்ரோ கிங்க்ஸ் ரோட்டரி சங்கம் மூன்றாம் ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு

தேனி மாவட்டம் சுப்பன் தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் தேனி மெட்ரோ கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைப்பெற்றது. தேனி, ஜூலை,   தேனி மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளாக பொது சேவைகளில் ஈடுப்பட்டு வரும் மெட்ரோ கிங்க்ஸ்...

ஆண்டிப்பட்டி அருகே இளையோர் தலைமைப் பண்பு, சமூக மேம்பாட்டு பயிற்சி முகாம் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் திட்ட...

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தேனி நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் தலைமை பண்பு மற்றும் சமூக மேம்பாட்டு பயிற்சி மூகாம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் அ.சுந்தரமாகலிங்கம் திட்ட பயன்பாடுகள் பற்றி விரிவுரை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து நேரு யுவகேந்திரா...

தேனி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து வி.சி.க கண்டன ஆர்பாட்டம்

தேனி பங்களா மேட்டில் நாடு முழுவதும் தொடரும் ஆணவக் கொலைகளை தடுக்க தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், அதனை தடுக்க தனி சட்டம் இயற்றக் கோரியும்,விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப் பெற்றது. தேனி ; ஜூலை, தேனிமாவட்டம் பங்களா மேட்டில் நாடு முழுவதும்...

ஆண்டிப்பட்டி கோவில்களில் சாமி தரிசன கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்.

ஆண்டிபட்டி; ஜூலை. 15 - ஆண்டிபட்டியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து கோவில்களில் ஆலய தரிசன கட்டணம் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் டாக்டர் எஸ்.பி.எம். செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட...

தேனி பாக்யா மெட்ரிக்குலேசன் பள்ளியின் விழிப்புணர்வு பேரணி – அல்லிநகரம் காவல் ஆய்வாளர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்

தேனி பாக்யா மெட்ரிக்குலேசன் பள்ளியின் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. அப்பேரணியை அல்லிநகரம் காவல் இன்ஸ்பெக்டர் சேகர் கொடி அசைத்து துவைக்கி வைத்தார். தேனி; ஆக, 30- தேனி அல்லிநகரத்தில் இன்று தலைக்கவசம் அணிந்து வாகனம் ஒட்ட வேண்டும் என்பதை வழியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை...

தேனி மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறுக் கோவில்களில் சிறப்புப் பூஜை ..

  தேனி மாவட் டத்தில் தமிழ் புத் தாண்டினை முன்னிட்டு தேனி மாவட் டத்தில் உள்ள கோவில் களில் சிறப்பு தரிசனம் செய்து வழி பட்டனர்.. தமிழ் மாதத்தின் முதல் நாளான நேற்று சித்திரை கனியினை முன்னிட்டு ஆண்டி பட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர் திருக் கோவிலில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS