தேனி பாக்யா மெட்ரிக்குலேசன் பள்ளியின் விழிப்புணர்வு பேரணி – அல்லிநகரம் காவல் ஆய்வாளர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்
தேனி பாக்யா மெட்ரிக்குலேசன் பள்ளியின் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. அப்பேரணியை அல்லிநகரம் காவல் இன்ஸ்பெக்டர் சேகர் கொடி அசைத்து துவைக்கி வைத்தார்.
தேனி; ஆக, 30-
தேனி அல்லிநகரத்தில் இன்று தலைக்கவசம் அணிந்து வாகனம் ஒட்ட வேண்டும் என்பதை வழியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை...
தேனி மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறுக் கோவில்களில் சிறப்புப் பூஜை ..
தேனி மாவட் டத்தில் தமிழ் புத் தாண்டினை முன்னிட்டு தேனி மாவட் டத்தில் உள்ள கோவில் களில் சிறப்பு தரிசனம் செய்து வழி பட்டனர்.. தமிழ் மாதத்தின் முதல் நாளான நேற்று சித்திரை கனியினை முன்னிட்டு ஆண்டி பட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர் திருக் கோவிலில்...
ஆண்டிப்பட்டி அமுமக அலுவலகத்தில் சோதனை – போலீஸ் கட்சினரிடையே தள்ளு முள்ளு வானம் நோக்கி 4 முறை...
ஆண்டிப்பட்டி; ஏப், 16-
ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.
அப்போது அமமுக கட்சியின் தொண்டர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் வானத்தை நோக்கி...
இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி,சாயல்குடி,கமுதி ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் டாக்டர் எம்....
இராமநாத புரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக நடைப்பெற்ற விழாவில் தகவல் தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் மாணவ , மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ...
தேனி: எல்.எஸ். மில்ஸ் கூடைப்பந்து கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு சாம்பியன்ஷிப் கோப்பைக்கான போட்டி- மாநில அளவில் பல்வேறு...
தேனி எல்.எஸ். மில்ஸ் கூடைப்பந்து கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு கூடைபந்து போட்டி கடந்த 4 நாட்களாக மாநில கூடைப்பந்து போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.
ஆண்கள் பிரிவு;
நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் சென்னை லயோலா கல்லூரி அணியும் சென்னை எம்.சி.சி அணியும் மோதின .இதில்...
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் நடும் பணி – நாம் தமிழர் கட்சி...
தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் 10 இலட்சம் பனை விதைகளை நடும் சமுதாயப் பணியை இன்று ஏற்பாடு செய்த நிலையில் அக்கட்சி தொண்டர்கள் விறுவிறுப்பான சமுதாய பணி செயல்களில் தமிழகம் முழுவதும் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தேனி; செப், 09 - இந் நிலையில் தேனி மாவட்டம்...
தேனி மீறுசமுத்திரகண்மாய் குடிமராமத்து பணியில், தன்னார்வ தொண்டர்கள் பங்களிப்பு
தேனி உழவர் சந்தை அருகே உள்ள மீறுசமுத்திரகண்மாயை தமிழக அரசு சார்பில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.இப் பணியில் தன்னார்வ தொண்டர்கள் பலர் விடுமுறை நாட்கள் மற்றும் வேலை நாட்களிலும் தங்களால் முடிந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனார். இதனைத் தொடர்ந்து இன்று தேனியின் தேனீக்கள் என்ற...
தேனி அருகே கொடுவிலார் பட்டியில் கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லூரியின் 12- ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப்...
தேனி:
தேனி அருகே உள்ள கொடுவிலார் பட்டியில் இயங்கி வரும் கம்மவார் சங்க பாலிடெக்கினிக் கல்லூரியின் 12-ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைப் பெற்றது.
அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட தேனி மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலர் கா. சுப்புராஜ் கல்வி,மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற...
தேனியில் பொதுச்சுகாதாரத் துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் – மாநிலத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் பிரதமருக்கு...
பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் தேனியில் தனியார் விடுதியில் நடைபெற்றது இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாநில செயற்குழு தலைவர் கங்காதரன் தலைமையில் தேனி மாவட்ட தலைவர் கருப்பையா வரவேற்புரையாற்ற பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் செயல் விளக்க உரையாற்றினார். இந்த செயற்குழு...
ஆடி அமாவாசையை முன்னிட்டு மாவூற்று வேலப்பர் கோவிலில் குடும்பத்துடன் குவிந்த பக்தர்கள் கூட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தொப்பம்பட்டி உள்ள ஸ்ரீ மாவூற்று வேலப்பர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முருகனுக்கு இளநீர், சந்தன பன்னீர் ,தேன் அபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அதிகாலை முதற் கொண்டு பக்தர்கள் நூற்றுக்கணக்கில் கூட்டம் கூட்டமாக...











