கும்பகோணம் : வாழையிலையை மாடு மேய்ந்ததால், காலை வெட்டிய மர்ம நபரின் கொடூரச்செயல் !
கும்பகோணம், மார்ச். 05 -
கும்பகோணம் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான வயல் உள்ளது. அவ்வயக்காட்டில் மாடு மேய்ந்தால் மாட்டின் காலை வெட்டி கொடூரச் செயலில் ஈடுப்பட்ட மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
கும்பகோணம் அருகே ...
கும்பகோணம் : தத்துவாஞ்சேரி அரபிக் கல்லூரியில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா …
கும்பகோணம், மார்ச். 26 -
கும்பகோணம் அருகே உள்ள தத்துவாஞ்ச்சேரி அரபிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
https://youtu.be/t8Y-BN5pwIg
கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரியில் நடைபெற்ற அல் மதரஸதுன் நூரிய்யா மகளிர் அரபிக்கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா ஜமாஅத் தலைவர் அஹமது பாட்சா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாணவியர்களுக்கான கிராஅத்...
ஜி 20 மாநாட்டிற்கு சுவாமிமலையில் இருந்துச் செல்லும் ரூ.10 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை : உலகிலேயே பெரிய...
கும்பகோணம், ஆக. 26 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமிமலையில் 28 அடி உயரத்திலும், 21 அடி அகலத்திலும், சுமார் 25,000 கிலோ எடை அளவில், ரூ. 10 கோடி மதிப்பில் செய்யப்பட்ட நடராஜர் சிலை, லாரி கனரக வாகனம் மூலம் ஜி 20 மாநாட்டிற்கு இன்று அனுப்பி...
முதியவர் கொலை வழக்கில் ஒருவர் கைது : திருவிடைமருதூர் போலீசார் நடவடிக்கை !
கும்பகோணம், ஏப். 02 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அருகே பணத் தகராறில் முதியவர் கொலை செய்த ஒருவரை போலீசார் கைது செய்து மேற் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
https://youtu.be/y89bUEc2fho
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள கோவில் சன்னாபுரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் கணேசன் என்பவர். இவர் அப்பகுதியில் பாத்திரக்கடை...
திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் எனும் தலைப்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற நிகழ்வு : நோபல் உலக சாதனை படைத்த பட்டுக்கோட்டையை...
தஞ்சாவூர், மார்ச். 11 –
திரைப்பட இயக்குனர் சற்குணம் முன்னிலையில், டேலண்ட் ஸ்கூல் ஆப் ஸ்கில்ஸ் நிறுவனத்தின் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் என்ற தலைப்பில் மகளிரைப் பெருமைப்படுத்தும் வகையில் 7 மாணவர்கள் நோபெல் உலக சாதனை படைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைச்...
திருவிடைமருதூர்: திருபுவனத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ப்ளஸ் டூ மாணவனுக்கு கொரோனா தொற்று எதிரொளி – 130 மாணவர்கள்...
திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ பயிலும் மாணவனுக்கு கொராணா தொற்று உறுதியானதை தொடர்ந்து இன்று அப்பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் 130 மாணவ, மாணவிகளுக்கும் ,27 ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் ஆர்டி-பிசிஆர் எனும் கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருவிடைமருதூர், செப்....
கும்பகோணம் உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஜெயந்த் முரளி ஏ.டி.ஜி.பி ஆய்வு
கும்பகோணம், டிச. 14 -
கும்பகோணத்தில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ஜெயந்த் முரளி ஏ.டி.ஜி.பி வருகை தந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் சிலைகள் திருட்டு வழக்குகளை விரைவு படுத்துவதற்காகவும், கும்பகோணத்தில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக...
பெண்கள் முன்னெடுத்து நடத்திய போராட்டம் : உயர்த்தப்பட்ட வாடகை நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி...
கும்பகோணம், மே. 18 -
கும்பகோணம் அருகேவுள்ள தாராசுரம் காமாட்சியம்மன் கோயில் இடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாடகைக்கு பல ஆண்டு காலமாக குடியிருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
https://youtu.be/-p78e2gD08I
இந்நிலையில் தமிழகஅரசு, இவர்களுக்கான வாடகையை நிர்ணயம் செய்ய ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் தலைமையிலான குழுவை நியமனம் செய்துள்ளது....
நடராஜர் உலோகச்சிலை மீட்பு, விற்க முயன்ற 3 பேர் கைது : கும்பகோணம் அருகே சிலை...
கும்பகோணம், ஏப். 16 -
கும்பகோணம் அருகே ரூ. 30 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயன்ற உலோகத்திலான நடராஜர் சிலையை மீட்டு, 3 பேரை கைது செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
https://youtu.be/VQ0cNRVeCso
கும்பகோணத்தில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குனர் முரளி உத்தரவின்படி...
சீழ்காழி அருகே உலோகச் சிலைகளை பதுக்கி வைத்திருந்த குருக்கள் கைது ..
கும்பகோணம், மார்ச். 15 -
சீர்காழி அருகே உள்ள நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியமூர்த்தி குருக்கள் இவரிடம் சில உலோகத்தினால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் வெள்ளிக் கவசங்கள் இருப்பதாக சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
https://youtu.be/3dM-dCxSUVU
அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சூரியமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்...






















