Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெறிச்சோடிக் கிடக்கும் தாலூகா அலுவலகங்கள் … முக்கிய சான்றுகள் வாங்க முடியாமல் அவதிக்குள்ளான பொதுமக்கள் ..

தஞ்சாவூர், பிப். 27 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று முதல்...

புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என் மீது வந்து விழுங்கள் என்ற நிலைதான் பாஜகவின் தற்போதைய நிலை : திராவிட...

தஞ்சாவூர், மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு கூட்டணியே இல்லாத போது 370 இடங்களில் வெற்றி 377 இடங்களில் வெற்றி என கூறிவரும் பாஜகவினர், இவ்வளவு சீட்டு வெற்றி பெறும் என்ற நிலையில் உள்ள அக்கட்சிக்கு எதற்கு மற்ற கட்சிகளை அழைக்க வேண்டிய அவசியம் என்ன ?...

தஞ்சையில் நடைப்பெற்ற வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் … குறைகளை கேட்டறிந்த மாவட்ட...

தஞ்சாவூர், மார்ச். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் நேரம் சரியாக கடைப்பிடிக்க வேண்டும் வாக்குச் சாவடிக்குள் யாரை, அனுமதிக்க...

உள்ளூர் பிரச்சினைகளை முன்னெடுத்து பட்டுக்கோட்டையில் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி : சிறப்பான வரவேற்பளித்த...

பட்டுக்கோட்டை, ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி அப்பகுதியின் உள்ளூர் பிரச்சினைகளை முன்னெடுத்து தனது பரப்புரை மேற் கொண்டார் அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். https://youtu.be/bAA7a7DXYIk பட்டுக்கோட்டை -தஞ்சாவூர் அகல ரயில் பாதை பணிகளை...

முள்ளுக்குடியில் தருமபுரம் ஆதின தொடக்கப்பள்ளிக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான புதிய கட்டட பணிக்கான பூமி பூஜை..

கும்பகோணம், ஏப். 21 - கும்பகோணம் வட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ரூ 50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை இன்று நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை துவக்கி வைத்தனர். https://youtu.be/pf7WAQdW5l4 திருவிடைமருதூர்...

நாட்டின் மக்கள் தொகையில் 63 சதவீதமாக உள்ள இளைஞர்களை நம்பிதான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது : மத்திய கனரக...

தஞ்சாவூர், மார்ச். 06 - தஞ்சாவூர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொழில் நுட்ப மேம்பாடு ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி மையத் திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே அவ்விழாவில் உரைநிகழ்த்தும் போது, நம்நாட்டின் 140 கோடி மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை...

மக்களை வாட்டி வதைத்து வந்த கோடை வெயிலின் தாக்கம் போக்கிய வான் மழை : மகிழ்ச்சியில் திருவையாறு சுற்று...

திருவையாறு, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், கடந்த சில தினங்களாக இம் மாவட்டத்தில் சுமார்  100 டிகிரிக்கு  மேல்  வெயிலடித்து அப்பகுதி மக்களை பெரும் வாட்டி வதைத்து வந்தது. மேலும் அப்பகுதியில் வீசிய அனல் காற்றில் வேர்வை துளிகள் பொங்கியெழுந்து  உடலில் பெருத்த நீர்சக்தி...

தஞ்சையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கோடை விடுமுறை ஓவிய பயிற்சி முகாம் …

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... கோடை கால சிறப்பு பயிற்சியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தஞ்சையின புகழ்பெற்ற தஞ்சை ஓவியம், கலம்காரி ஓவியம், தஞ்சை கண்ணாடி ஓவியம் வரைதல் குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. https://youtu.be/OLhP1cm22s0 தமிழக சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சை அருங்காட்சியகத்தில் கோடைகால...

நூறாண்டு காலமாக நடைப்பெற்று வரும் தஞ்சாவூர் முத்துப்பல்லாக்கு திருவிழா …

தஞ்சாவூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூரின் பாரம்பரிய திருவிழாவாக கடந்த  100 ஆண்டுகளுக்கும்  மேலாக  நடைபெற்று வரும்  அம்மாவட்டத்தின் முக்கிய திருவிழாவான           முத்துப் பல்லக்கு திருவிழா  தஞ்சை நகர் முழுவதிலும் உள்ள முருகன், விநாயகர் ஆலயங்களில் இருந்து  15  அலங்கரிக்கப்பட்ட ...

உயிரிழந்தவரின் உடல் கூறாய்வின் போது வெளி வந்த அதிர்ச்சி தகவல் : கபிஸ்தலத்தில் அண்ணனை அடித்து கொலை செய்து...

கபிஸ்தலம், மார்ச். 13 - கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் பங்களா தெருவில் வசிப்பவர் ஆறுமுகம், மேலும் இவர் அப்பகுதியில்  காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். மேலும் இவருக்கு, திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள், 8 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆண்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS