தஞ்சையில் நண்பனை கொன்ற ரவுடியை வெட்டிக் கொலை செய்து பழி தீர்த்த 8 பேர் கொண்ட கும்பல் கைது...
தஞ்சாவூர், பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை உலுக்கிய கொலை சம்பவத்தில், நண்பனை கொலை செய்த ரவுடியை வெட்டி கொலை செய்த 8 பேரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் கடந்த 2021ம் ஆண்டு சு.மணி...
திமுக வின் பிரச்சார பீரங்கியே தமிழ்நாட்டு பெண்கள்தான் … தஞ்சாவூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்தல் பரப்புரை...
தஞ்சாவூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சை கீழவாசல் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், திராவிட மாடல் அரசு பெண்களுக்கான அரசாகவும், மேலும்...
சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு ஒன்பது வகையிலான திரவியங்கள் கொண்டு செய்விக்கப்பட்ட அபிஷேகம் …
தஞ்சாவூர், ஏப். 07 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பங்குனி மாதத்தின் இரண்டாவது பிரதோஷமான நேற்று பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, கரும்புச்சாறு...
திருப்புறம்பியம் அருள்மிகு சாட்சிநாத சுவாமி திருக்கோயில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலித்து வரும் குருபகவானுக்கு நடைப்பெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும்...
கும்பகோணம், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி திருக்கோயிலில் தமிழகத்திலே ராஜகோபுர வாயிலுக்கு வெளியே வலதுபுறம் தனிக்கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக குரு பகவான் குடிகொண்டுள்ளார்.இன்று குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவானுக்குச் சிறப்பு அலங்காரம்,...
கும்பகோணம் : காணவில்லை என்ற வழக்கில் தேடப்பட்ட பெண் : கொலை செய்யப்பட்டு புதைக்கப் பட்ட நிலையில் உடல்...
கும்பகோணம் அருகேவுள்ள திருப்பனத்தாள் காவல் நிலையத்தில் சேவியர் என்பவர் தனது மகளை காணவில்லை என்றுக் கொடுத்த புகாரின் பேரில் தேடப்பட்டு வந்த பெண் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. குற்றவாளி அடையாளம் காட்டிய இடத்தில் அப் பெண்ணின் உடலை இன்று தோண்டி எடுத்து கொலைக் குற்றவாளியை கைது...
வ.உ.சி. பிள்ளைச் சங்கம் மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆ.ராசா வைக் கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா...
கும்பகோணம், பிப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் உள்ள காந்தி பூங்கா முன்பு இன்று வ உ சிதம்பரம் பிள்ளை குறித்து அவதூறாக பேசிய நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசாவை...
திருவலஞ்சுழியில் நடைப்பெற்ற 100 குடும்பங்களுக்கு ரூ. 100 லட்சம் மதிப்பீலான கறவை மாடு கடன் வழங்கல் விழா …...
கும்பகோணம், பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவலஞ்சுழியில் இன்று பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா ... 100 நபர்களுக்கு 100 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகளுக்கான கடன் வழங்கல் மற்றும்...
பாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வுப் பெறும் நல்லாசிரியை சேதுராணிக்கு பாராட்டு விழா …
திருத்துறைப்பூண்டி, மார்ச். 02 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகபதி..
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் நல்லாசிரியை சேதுராணிக்கு பாராட்டு விழாமற்றும் பிரிவு உபச்சார விழாவும் அதுப்போன்று அப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என...
பாபநாசம் திரையரங்கத்தில் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுப்பட்ட விஜய் ரசிகர்கள் …
பாபநாசம், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
நடிகர் விஜய் நடித்து 2004 இல் வெளி வந்த கில்லி திரைப்படம் தற்போது 20 ஆண்டுக்குப் பின்பு மீண்டும் மறு ரிலீஸ் செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்களை உற்சாகப் படுத்தும் வகையில் அவர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
அதன் பகுதியாக...
கரந்தையில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகருணாசாமி திருக்கோயில் திருதேர் திருவிழா …
கரந்தை, மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருணாசாமி கோவில் வைகாசி விசாகப் பெருவிழாவில் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர், ஸ்ரீபெரியநாயகி அம்மன் தேரோட்டம், ஏராளமானோர் சுவாமி தரிசனம்
தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோவில் என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர்...
























