Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கொத்தங்குடி திறந்தவெளி நெல் கொள்முதல் சேமிப்புக் கிடங்குளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில்...

கும்பகோணம், ஆக. 24 - கும்பகோணம் அருகே உள்ள கொத்தங்குடி திறந்தவெளி நெல் கொள்முதல் சேமிப்பு  கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்து கருகி பயனற்ற முறையில் கிடக்கின்றன. அதனைக் கண்டு விவசாயிகள் வேதனையடைகின்றனர். https://youtu.be/_Xn9HN6ZfuE முன்பட்ட  குறுவை நெல்சாகுபடி அறுவடை...

பாதிச் சாலை போட்ட நிலையில் மீதி ஜல்லியை எடுத்து சென்றதால் ஆத்திரமடைந்த கும்பகோணம் எம் எம்.ஆர் நகர் வாழ்...

கும்பகோணம், டிச. 15 - தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பாலக்கரை எம்.எம்.ஆர் நகர் பகுதி 5 மற்றும் 6 வார்டுகளில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் அத்தகவல் அறிந்து அங்கு உடனடியாக விரைந்து வந்த துணை மேயர் தமிழழகன்,  சாலை...

தலை மற்றும் கை கால்களில் காயத்திற்கு போடும் கட்டுகளை கட்டிக் கொண்டு ஒன்றிய அரசைக் கண்டித்து நூதனப்...

தஞ்சாவூர், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் மத்திய அரசைக் கண்டித்து தலையில் கட்டுப் போட்டுக் கொண்டு நூதன முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். https://youtu.be/yEatbPmd8eM தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த...

திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் எனும் தலைப்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற நிகழ்வு : நோபல் உலக சாதனை படைத்த பட்டுக்கோட்டையை...

தஞ்சாவூர், மார்ச். 11 – திரைப்பட இயக்குனர் சற்குணம் முன்னிலையில், டேலண்ட்   ஸ்கூல் ஆப் ஸ்கில்ஸ் நிறுவனத்தின் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் என்ற தலைப்பில் மகளிரைப் பெருமைப்படுத்தும் வகையில்  7 மாணவர்கள்  நோபெல் உலக சாதனை படைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைச்...

கும்பகோணம் : தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் முன்பு கடன் கேட்டு வந்த விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், டிச. 2 - கும்பகோணம் அருகே விவசாயக் கடன் கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் கடன் வழங்க வேண்டும் என்று கூட்டுறவு கடன் சங்கத்திற்கு  விவசாயிகள் திரண்டு வந்ததால் சங்கத் தலைவர் உள்ளிட்ட ஊழியர்கள் சங்கத்தை மூடிவிட்டு சென்றதால் கூட்டுறவு சங்கம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கும்பகோணம் அருகே...

கும்பகோணம் : நவ – 1, தமிழகம் முழுவதும் 1 முதல் 8 வரை உள்ள பள்ளிகள்...

நவம்பர் முதல் நாள், திங்கட்கிழமை, தமிழகத்தில் உள்ள 01 முதல் 08ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், கும்ப கோணத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைத்து ஒரே சமயத்தில் ஆய்வு. கும்பகோணம், அக். 30 - கொரோனா வைரஸ்...

துக்கட்சி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளி மாநில நெல் கொள்முதல் … கும்பகோணம்...

கும்பகோணம், மார்ச். 17 - கும்பகோணம் அடுத்துள்ள நாச்சியார் கோவில் பக்கம் உள்ளது துக்காட்சி கிராமம். இங்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல்லை கொள்முதல் செய்யப்படுவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளருக்கு தகவல்...

திருப்பனந்தாளில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு விழா ..

கும்பகோணம், ஏப். 04 - கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைப்பெற்றது. https://youtu.be/Un_yxVC5J3k இவ்விழா மாவட்ட திட்ட அலுவலர் ராஜ்குமார் தலைமையில்  நடைபெற்றது....

கும்பகோணம் தனியார் பள்ளித்திடலில் நடைப்பெற்று வரும் பொருட்காட்சியில் விபத்து : காயமின்றி அனைவரும் மீட்பு ..

கும்பகோணம், மே. 18 - கும்பகோணம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளித்திடலில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் உள்ள ஜெயண்ட் வீலின் இரு பெட்டிகள் ஒன்றோடு ஓன்று மோதி விபத்து ஏற்பட்டது இதனால் அங்கு பதட்டம் நிலவியது. https://youtu.be/4aRXSMauh-U மேலும் அப் பொருட்காட்சியை காண வந்த காவலர் உதவியுடன்....

கும்பகோணம் திருவிசநல்லூரில் வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விவசாயி உயிரிழப்பு ..

கும்பகோணம், ஆக. 10 - கும்பகோணம் அருகே வேப்பத்தூர் தெற்கு சோழிய தெருவை சேர்ந்த கைப்பிள்ளை மகன் கணேசன் விவசாய நிலத்திற்கு மருந்து தெளிப்பதற்காக  சென்றார். அப்போது, அங்கு வயல் வரப்பில் மின்சார கம்பி அறுந்து விழுந்திருப்பதைப் பார்க்காமல் அதனை மிதித்துள்ளார். https://youtu.be/KISMcVCWXo0 அப்போது கணேசனை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS