ரூ.16 கோடி மதிப்பீட்டில் நீரொழுங்கியுடன் காவேரியாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுமானப் பணிக்கான பூமிப் பூஜை :...
கும்பகோணம், மார்ச். 29 -
கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே, காவிரியாற்றின் குறுக்கே, புதிதாக ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் நீரொழுங்கியுடன் கூடிய பாலம் கட்டுமான பணிக்கு, பூமி பூஜை போட்ட பிறகு, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன் கலந்து கொண்டு கொடியசைத்து வைத்து...
தஞ்சை அருகே 2 வீடுகளில் கொள்ளை
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு கார்முகில் நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 67). இவர் கடந்த 23-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு அய்யன் திருவள்ளுவர் தெருவில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் நேற்று மாலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க...
தஞ்சை முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் வயது மூப்பு காரணத்தினால் நேற்று காலமானார் …
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சை மறைமாவட்ட ஆயராக கடந்த 25 ஆண்டுகளாக தஞ்சை ஆயர் இல்லத்தில் பணியாற்றி வந்தவரும் மேலும் கிறிஸ்தவ மக்களின் நலனுக்காக பாடுபட்டவருமான ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் நேற்று காலமானர்.
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையில் பிறந்தவரான ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கடந்த 1997...
ஏகதின உற்சவத்தினை முன்னிட்டு, கும்பகோணத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற இருகாளிகளின் திருநடன வீதிவுலா …
கும்பகோணம், டிச. 18 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் மார்கழி மாத துவக்கத்தை முன்னிட்டு, அம் மாநகரில் பிரசித்தி பெற்ற உச்சினிமா காளியம்மன், ஈசான்ய எல்லையம்மன் மற்றும் சுந்தரமாகாளியம்மன் ஆகிய மூன்று அம்மன் திருக்கோயில்களும் ஒன்றிணைந்து நடைபெறும் ஏகதின ஆண்டு உற்சவம் இன்று இருகாளிகளின் திருநடன வீதியுலா...
12 ஆண்டுகளுக்கு பின்பு அண்ணலக்ரஹாரம் அருள்மிகு வீரமுத்து மாரியம்மன் திருக்கோயில் நடைப்பெற்ற திருக்குட அருள் நன்னீராட்டு பெருவிழா …
அண்ணலக்ரஹாரம், சனவரி. 24 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ....
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள அண்ணலக்ரஹாரம் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்தரும் வீரமுத்து மாரியம்மன் ஆலயத்தில் பேராயிரம் பரவி வானோரேத்தும் பெம்மானாகிய கண்ணுதல் பெருமானுடைய பெரும் கருணையினால் முத்திசையும் புனற்பொன்னி சூழ்ந்து தனது...
செங்கிப்பட்டி அருகே நடைப்பெற்ற ஒண்டர் வேர்ல்ட் தீம் பார்க் திறப்பு விழா : திரைப்பட நடிகர் பிரபு திறந்து...
தஞ்சாவூர், மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
டெல்டா மாவட்டங்களில் முதல் முறையாக தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டி அருகே பிரமாண்டமான "வொண்டர் வேர்ல்டு தீம் பார்க்கை திரைப்பட நடிகர் பிரபு இன்று திறந்து வைத்தார். அவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் நாளை முதல்...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 70 வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய திருவையாறு அதிமுகவினர்…
திருவையாறு, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 70வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவையாறு பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும் 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்கள். பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு கேக் வழங்கி உற்சாகமாக...
தஞ்சாவூர் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மஹா கும்பாபிஷேகம் ….
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டைரோடு ஆர் எம் எஸ் காலனியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலய கும்பாபிஷேக பெரு விழா கடந்த 24 ஆம் தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் திருவீதி உலா மற்றும் முதல் கால...
கும்பகோணத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்கப் போராட்டம்
கும்பகோணம், செப். 06 -
கும்பகோணத்தில் பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேள னத்தின் சார்பில் கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/P6NQ43G8vxU
குஜராத் மாநிலத்தில் பில்கிஸ் பானு என்ற இஸ்லாமிய பெண்னை கூட்டு பாலியல் குற்றமிழைத்த...
கும்பகோணம் : புகார் அளித்த ஒரே நாளில் 292 கிராம் தங்கநகைகள் மீட்டு, குற்றவாளிகள் இருவரை கைது செய்து...
கும்பகோணம், நவ. 7 -
கும்பகோணம் அஞ்சுகம் நகரில் வசித்து வரும் 74 வயது முதியவர் வீட்டில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 36 சவரன் நகைகள் (292 கிராம்) கொள்ளையடித்து சென்றுள்ளனர்....























