இராமநாதபுரம்; சிறுவனை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவரை, ஒருநாள் முதல்வராக்கி அழகுப் பார்த்து பாராட்டிய அறம் விழுதுகள் அறக்கட்டளை
ராமநாதபுரம் டூ புதுச்சேரி 4 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டி சிறுவனை காப்பாற்றிய டிரைவரை ஒரு நாள் முதல்வராக்கி பாராட்டு அறம் விழுதுகள் அறக்கட்டளை ஏற்பாடு
ராமநாதபுரம், செப். 6- ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து புதுச்சேரிக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை நான்கரை மணி நேரத்தில் கொண்டு சென்று உயிரை...
இராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் – மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தொடங்கி வைத்தார்
இராமநாதபுரம் , ஆக 5 -
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வழுதூர் கிராமத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொது மக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கும் மாவட்ட...
இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி இரயில்வேத் துறை அமைச்சர் பியூஸ் கோயலுடன் நேரில் சந்திப்பு – தொகுதிக்கு உட்பட்ட...
இராமநாதபுரம் இரயில்வே நிலையத்திற்கு தேவையான சேவைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்தி தரும்படியான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய தொகுதி மக்களின் தேவைகள் குறித்து அமைச்சரிடம் நேரடியாகச் சென்று வழியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தார்.
இராமநாதபுரம்,ஜூலை,8-
இராமநாதபுரம் தொகுதி மக்களின் ரயில் போக்குவரத்து தேவைகளான இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட ரயில் நிலையங்கள் வழியாக...
இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவராவ் தலைமையில் 100% வாக்குப் பதிவை ஊக்கப்படுத்த மாற்றுத்திறனாளிகளை பணியில் ஈடுப்படுத்தி வாக்காளர்களிடம்...
இந்திய தேர்தல் ஆணையத்தின் 100 % வாக்கு பதிவை ஊக்கப்படுத்தும் வகையில் இராமநாதபுரம் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர்களை பணிகளில் ஈடுப்படுத்தும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் / தேர்தல் அலுவலர் கொ.வீரராகவராவ் தலைமையில் நடைப்பெற்றது. உடன் மாவட்ட...
திருவாடானையில் தண்ணீர் பிரச்னை இல்லாமல் ஆக்குவேன்… மக்கள் பிரச்னை இனி என் பிரச்னை…! இந்திய யூனியின்...
ராமநாதபுரம், ஏப். 1-
ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி திருவாடானை சட்டசபை தொகுதி மக்களின் தண்ணீர் பிரச்னையை நேரடியாக கேட்டு நான் வெற்றி பெற்று லோக்சபாவிற்கு சென்று திருவாடானை மட்டுமின்றி ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் உள்ள 6 சட்டசபை...
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீர ராகவராவ் அப்துல் கலாம் நினைவிடத்தில் மலர் தூவிமரியாதை செலுத்தினார்
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீர ராகவராவ் அப்துல் கலாம் நினைவிடத்தில் மலர் தூவிமரியாதை செலுத்தினார் . மறைந்த முன்னாள் உடியரசுத்தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் நான்காவது தினத்தை போற்றும் வகையில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஷ்வரம் பேய்கரும்பு கிராமத்தில் உள்ள அன்னாரது நினைவிடத்தில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர்...
முத்துப்பேட்டை கவுசானல் கல்லூரியில் 10 வது பட்டமளிப்பு விழா
ராமநாதபுரம், மார்ச்
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 10வது பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லுாரி செயலர் என்.எஸ்.ஜேசுதாஸ் தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.கல்லுாரி முதல்வர் கே.ஹேமலதா வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார்.
திரு இருதய சபையின் பொது ஆலோசகர் மரியசூசை அடைக்கலம், சபை...
ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் குடிமராமத்து திட்டத்தில் கண்மாய் புனரமைப்பு பணிகள் -மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடி ஆய்வு
ராமநாதபுரம், ஆக. 10- ராமாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனந்துார், ஆய்ங்குடி, ஓடக்கரை மற்றும் காத்தனுார் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்கம் பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரடியாக சென்று...
மீனவர் மகளின் கல்வி செலவை முழுவதுமாக ஏற்ற அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ராமேஸ்வரம் மீனவர்கள் மனதார...
ராமநாதபுரம், ஜூலை 7-
வலது கை செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது என முந்தைய காலத்தில் சொன்னதை இன்று பலரும் மறந்து இருந்தாலும் மண்ணின் மைந்தரான தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மீனவ குடும்ப மாணவியின் கல்லுாரி படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டது மீனவர்கள் மத்தியில்...
இராமநாதபுரம்; மாநில அளவிலான கைத்தறி சிறப்பு கண்காட்சி திறப்பு விழா – மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்து முதல்...
இராமநாதபுரம் நகரில் உள்ள தனியார் திருமண அரங்கத்தில் கடந்த அக் 12 அன்று மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் தமிழ் அரசு கைத்தறி மற்றும் துணி நூல் துறை ஒருங்கிணைந்து நடத்திய மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் திறந்து வைத்து முதல்...













