அரசு போக்குவரத்து கிளை மேலாளர் தாக்கியதில் காயமடைந்த கண்டக்டர் மருத்துவமனையில் அனுமதி
ராமநாதபுரம், மே 1-
அரசு போக்குவரத்து கழக பஸ் கண்டக்டரை ராமநாதபுரம் புறநகர் டெப்போ மேலாளர் தாக்கியதில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
ராமநாதபுரம் புறநகர் தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை செயலாளராக உள்ளவர் செல்வகுமார். இவர் ஏர்வாடி-குமுளி அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்....
முத்துப்பேட்டை கவுசானல் கல்லூரியில் 10 வது பட்டமளிப்பு விழா
ராமநாதபுரம், மார்ச்
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 10வது பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லுாரி செயலர் என்.எஸ்.ஜேசுதாஸ் தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.கல்லுாரி முதல்வர் கே.ஹேமலதா வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார்.
திரு இருதய சபையின் பொது ஆலோசகர் மரியசூசை அடைக்கலம், சபை...
நேஷனல் அகாடமி ஐ.சி.எஸ்.இ. மழலையர் பள்ளி விளையாட்டு விழா
ராமநாதபுரம், செப். 20-
ராமநாதபுரம் நேஷனல் அகாடமி ஐ.சி.எஸ்.இ., பள்ளி விளையாட்டு விழா நடைப் பெற்றது . பள்ளி தாளாளர் டாக்டர் செய்யதா தலைமை வகித்தார். நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜமுத்து முன்னிலை வகித்தார். நேஷனல் அகாடமி ஐ.சி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி வரவேற்றார். போட்டிகளில்...
இராமநாதபுரத்தில் சர்வதேச யோகா தின விழா – மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பங்கேற்பு
இராமநாதபுரம்: ஜுன், 21-
நாடு முழுவதும் ஜுன் 21 ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப் படுகிறது. யோகா என்பது யூஜ் என்ற வடமொழி சொல்லில் இருந்து உருவானது. மனிதனிடம் உள்ள உடல், உயிர், மனம் ஆகியவை பொருந்தி போவதற்கும் தனிமனிதன், மனித சமூகம், இயற்கை இந்த மூன்றோடு...
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை கண் காணிக்க12 பறக்கும்படை, 12 நிலைத்த கண்காணிப்பு குழுக்கள் -மாவட்ட தேர்தல் அலுவலர்...
ராமநாதபுரம், மார்ச் 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் நன்னடத்தை விதி மீறல்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும்படை குழு மற்றும் நிலைத்த கண்காணிப்புக் குழு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பார்வையிட்டு கண்காணிப்பு...
இராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் – மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தொடங்கி வைத்தார்
இராமநாதபுரம் , ஆக 5 -
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வழுதூர் கிராமத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொது மக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கும் மாவட்ட...
இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி இரயில்வேத் துறை அமைச்சர் பியூஸ் கோயலுடன் நேரில் சந்திப்பு – தொகுதிக்கு உட்பட்ட...
இராமநாதபுரம் இரயில்வே நிலையத்திற்கு தேவையான சேவைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்தி தரும்படியான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய தொகுதி மக்களின் தேவைகள் குறித்து அமைச்சரிடம் நேரடியாகச் சென்று வழியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தார்.
இராமநாதபுரம்,ஜூலை,8-
இராமநாதபுரம் தொகுதி மக்களின் ரயில் போக்குவரத்து தேவைகளான இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட ரயில் நிலையங்கள் வழியாக...
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பயனாளிகளுக்கு, அரசு திருமண திட்ட நிதியுதவி வழங்கினார்.
இராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று சமூக நலத்துறையின் சார்பாக நடைப்பெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர்ராகவராவ் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு விலையில்லா 8 கிராம் தங்கம் ஆகியவற்றை வழங்கினார்.உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர் மத்திய கூட்டுறவு...
திமுக., காங்., கூட்டணி என்றால் அது ஊழல்: தேசிய ஜனநாயக கூட்டணி எனில் அது முன்னேற்றம்-பாஜ தேசிய தலைவர்...
ராமநாதபுரம்:
திமுக., காங்.,கூட்டணி என்றால் அது ஊழல். தேசிய ஜனநாயக கூட்டணி எனில் அது முன்னேற்றம்... மோடி மீண்டும் பிரதமரானால் சர்வதேச அளவில் இந்தியா முன்னேறும். ராகுல், ஸ்டாலின் கூட்டணியால் தமிழகத்திற்கு எவ்வித பயனுமில்லை, என பாஜ கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா ராமநாதபுரத்தில் நடந்த கூட்டத்தில்...
இராமநாதபுரம்; மாநில அளவிலான கைத்தறி சிறப்பு கண்காட்சி திறப்பு விழா – மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்து முதல்...
இராமநாதபுரம் நகரில் உள்ள தனியார் திருமண அரங்கத்தில் கடந்த அக் 12 அன்று மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் தமிழ் அரசு கைத்தறி மற்றும் துணி நூல் துறை ஒருங்கிணைந்து நடத்திய மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் திறந்து வைத்து முதல்...











