ராமநாதபுரம் மாவட்டத்தில் 2227 மாணாக்கர்களுக்கு இலவச லேப்டாப், 136 பள்ளிகளுக்கு அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் -அமைச்சர் டாக்டர்...
ராமநாதபுரம், ஜூன்
ராாமநாாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மற்றம் திருப்புல்லாணி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பள்ளளிகல்வித்துறையின் சார்பாக நடைபெற்ற விழாக்களில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் 2227 மாணவ மாாணவியர்களுக்கு ரூபாய் 2 கோடியே 75 லட்சத்து 47 ஆயிரத்து 990 மதிப்பிலா தமிழ்நாடு அரசின் விலையில்லா...
ராமநாதபுரம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 25 புதிய இலகு ரக வாகனங்கள்-அமைச்சர் டாக்டர் மணிகண்டன் துவக்கி...
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் நகராட்சி பகுதிகளில் சுகாதார மேம்பாட்டினை ஏற்படுத்தும் வகையில் குப்பை மற்றும் கழிவு சேகரிப்பு பணிகளுக்காக இலகு ரக மற்றும் மின்கல இயக்க வாகனங்களின் செயல்பாட்டினை...
சிக்கல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
கிராம சபை கூட்டத்திற்கு கடலாடி ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளர் ஜீவகன் பற்றாளராக பங்கேற்று குடிநீர் சேமிப்பு குறித்து விளக்கமளித்தார்.
குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அனைத்து குக்கிராமங்களுக்கும் வினியோகம் செய்யப்படும், வீட்டில் குடிநீர்...
ஏர்வாடி கிராம சபை கூட்டத்திற்கு தனிகவனம் சந்தனகூடு திருவிழாவை முன்னிட்டு சுகாதாரத்திற்கு முன்னுரிமை
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மிக பிரமாண்டமாக நடத்தி மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏர்வாடி ஊராட்சி மிகவம் பிரசித்தி பெற்றது. இங்கு ஏர்வாடி தர்கா உள்ளதால் ஆண்டு முழுவதும்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்கள் குடிநீர் பிரச்னைக்காக திரளாக பங்கேற்ற மக்கள்
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் திருப்புல்லாணி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யகிரி பற்றாளராக இருக்க ஊராட்சி செயலாளர் வாணிஸ்ரீ தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கிராம வளர்ச்சிக்குறித்தும், குடிநீர் தேவையை சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுப்பது...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இ-அடங்கல் திட்டம் குறித்து ஆட்சித்தலைவர் தலைமையில் வருவாய்ஆய்வாளர்கள் கிராம நிர்வாக...
இராமநாதபுரம்;ஜூன்,24-
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் ,மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, 'இ -அடங்கல் ' திட்டம் குறித்து ஒருநாள் பயிற்சி நடைப்பெற்றது . உடன் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி உள்ளார் . அதனைத் தொடர்ந்து நடைப்பெற்ற...
ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திடும் அதிரடி நடவடிக்கைகள் செய்தியாளர் பயணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...
ராமநாதபுரம், ஜூன் 26-
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகராவ் பொது மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திட ஏதுவாக உள்ளாட்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் திட்டப் பணிகள் குறித்து செய்தியளர்களுன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
குறிப்பாக ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட...
காதுக் கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலிக் கருவிகள் –இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாளன்று மாற்று திறனாளிகள் துறைச் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் காது கேளாத மாற்றுத் திறனாளி பலருக்கு காதொலிக் கருவிகளை வழங்கினார்.
இராமநாதபுரம் : ஜூன்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவல கூட்டரங்கில்...
இராமநாதபுரத்தில் குடி நீருக்காக ரூ . 60 இலட்சம் நிதி ஒதுக்கீடு 45 ஊரக குடியிருப்பு பகுதிகளில் டேங்கர்...
இராமநாதபுரம் , திருபுல்லாணி , நயினார் கோவில் , பரமக்குடி , கடலாடி , கமுதி , மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 45 ஊராக குடியிருப்பு பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கிட ரூ . 60 இலட்சம் நிதி ஒதுக்கப்...
இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி,சாயல்குடி,கமுதி ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் டாக்டர் எம்....
இராமநாத புரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக நடைப்பெற்ற விழாவில் தகவல் தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் மாணவ , மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ...














