Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராமநாதபுரம்: ரத்த தான முகாம் – ரஜினி ரசிகர்கள் 70 க்கும் மேற்பட்டோர் ரத்தம் வழங்கினர்

ராமநாதபுரத்தில் மக்கள் தலைவரின் காவலர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வு இயக்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. ராமநாதபுரம் சபா நடேசய்யர் தொடக்கப் பள்ளியில் நடந்த முகாமை கம்பன் கழகத் தலைவர் ஆடிட்டர் எம்.ஏ.சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். ஆடிட்டர் லோகநாதன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் என்.பிரேம் சதீஷ் வரவேற்றார். ரத்த தான...

தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் துவக்கி வைத்து, அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்வையிட்டார். அருகில், மாவட்ட கலெக்டர் கொ.வீர...

தமிழகத்தில் வறுமைகோட்டின் கீழ் உள்ள பயனாளிகள் ஒரு கோடி பேருக்கு ரூ.2 ஆயிரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் டாக்டர்...

ராமநாதபுரம்: தமிழகத்தில் வறுமைகோட்டின் கீழ் உள்ள பயனாளிகள் ஒரு கோடி பேருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்க உள்ளோம். ஏழை எளியவர்களுக்கு கொடுப்பதில் பெருமைதான். இதை எதிர்கட்சியினர் வேண்டுமென்றே தடுக்கப்பார்க்கின்றனர் என, அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ஆவேசமாக பேசினார். ராமநாதபுரத்தில் அரண்மனை முன்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள்...

ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணும் பணி அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளை பின்பற்றி வெளிப்படையாக பணியாற்ற -மாவட்ட ஆட்சியர்...

  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் கொ.வீரராகவராவ் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணை விதிமுறைகளை கடைப் பிடித்து வெளிப்படையாக பணியாற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.   இராமநாதபுரம்:மே.15-     நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி...

அரியமான் கடற்கரையில் மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டப் பணி – மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்து தூய்மைப்...

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபர் ஊராட்சி ஒன்றியம் சாத்தான் கோன்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட அரியமான் கடற்கரையில் செப் 11-2019 அன்று ஊராக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணிகளை துவக்கி வைத்து சுற்றுப்புறத் தூய்மை பணிகளை மேற்கொண்டார்....

இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி,சாயல்குடி,கமுதி ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் டாக்டர் எம்....

இராமநாத புரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக நடைப்பெற்ற விழாவில் தகவல் தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் மாணவ , மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ...

இராமநாதபுரம்; ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கான ஊட்டச்சத்து பிரச்சார வாகனத்தை கொடியசைத்து மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பாக ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப் படுவதை முன்னிட்டு நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பணிகளை மேற் கொள்வதற்கான பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் உடன் மாவட்ட ஒருங்கிணைந்த...

இராமநாதபுரம் நாடாளு மன்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியின் தேர்தல் வாக்குறுதி – மக்கள்...

ராமநாதபுரம், மார்ச் தமிழகத்தில் இது வரை பார்க்காத மக்கள் நலப்பணி மட்டுமின்றி கல்வி, வேலை, ஆகியவற்றிற்கு மத்திய அரசை தேவையான உதவி செய்ய வைப்பேன்... இல்லையேல் நானே எனது முயற்சியில் தேவையான உதவிகளை மக்களுக்கு எந்நேரமும் செய்வேன், இது அரசியலுக்கு அப்பாற்பட்டு நான் தெரிவிக்கும் வாக்குறுதி என மிகவும்...

ராமநாதபுரம் நொச்சிவயல் அரசு பள்ளி சுற்றுச்சுவர் கட்டிட திறப்பு விழா- அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார்

ராமநாதபுரம், ஜூலை 15- ராமநாதபுரத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்  பள்ளியில் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப் பட்ட சுற்றுச்சுவரை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வும் அமைச்சருமான தகவல் தொழில் நுட்பவியல் துறை...

விண்ணில் வெற்றிகரமாக சந்திராயன்- 2 விண்கலத்தை செலுத்திய, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, வாழ்த்தும்., பாராட்டும் – பொன். இராதாகிருஷ்ணன்

முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் பத்திரிகை செய்தி. நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இன்று (22/07/2019)  ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சந்திரயான்-2 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது   மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் 48 நாட்களில் சந்திரயான் 2 சரியாக நிலவின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS