Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராமநாதபுரம் தொகுதியில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் அறிமுகம் மக்கள் ஆட்சி நடக்க வழி வகுப்பேன் எபனேசர் வாக்குறுதி

ராமநாதபுரம் லோக்சபா தொகுதி தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளராக எபனேசர் அறிவிக்கப் பட்டுள்ளார். மேகலாயவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய மக்கள் கட்சியை முன்னாள் லோக்சபா சபாநாயகர் பி.ஏ.சங்மா காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து துவங்கியுள்ளார். தமிழகத்தில் தற்போது முதன்முறையாக அறிமுகமாகி உள்ள நிலையில் தமிழகத்தில் ஒரே தொகுதியில்...

ராமநாதபுரம் அருகே ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் மூன்று தலைமுறையாக வாழும்15 கிராம மக்கள் – ஜாதி மத...

    ராமநாதபுரம், மே 15- ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 கிராம மக்கள் ஜாதி மத பேதமின்றியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும் எவ்வித பாகுபாடியின்றியும் ஒரு தாய் பிள்ளைகள் போல் சகோதரத்துவத்துடன் பழகி வருவதால் இதுவரை போலீசார் இந்த கிராமங்களில் சண்டை என சென்றதில்லையாம். ஆண்டுக்கு ஒருமுறை அனைத்து சமுதாய...

அழகப்பா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கிடையே நடந்த செஸ் போட்டி – புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி...

இராமநாதபுரம்; நவ.12- அழகப்பா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கிடையே நடந்த செஸ் போட்டியில் பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கலந்துக்கொண்டன. இப்போட்டியில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி நல அறக்கட்டளையின் உறுப்பு கல்லூரியான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக இரண்டாம் ஆண்டு வணிகவியல்( சி.ஏ...

தேசிய மீன்வள அபிவிருத்தி வாரிய நிதியில், நீலப்புரட்சி திட்டத்தின் கீழ், கடல்மீன் வளர்ப்புகூண்டுகள் மற்றும் மீன்குஞ்சுகள், மாவட்ட...

ராமநாதபுரம், ஜூலை 28- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் உள்ள மத்திய கடல்மீன்  ஆராய்ச்சி நிலயத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தேசிய மீன்வள அபிவிருத்தி வாரியத்தின் நிதியில் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கடல் மீன் வளர்ப்பு கூண்டுகள் மற்றும்...

ராமநாதபுரத்தில் சுகம் அறக்கட்டளை சார்பில் இலவச வர்ம சிகிச்சை மருத்துவ முகாம் – டாக்டர் காளிமுத்து உணவே...

ராமநாதபுரம், செப். 7- ராமநாதபுரத்தில் சுகம் அறக்கட்டளை சார்பில் இலவச வலி நிவாரண வர்ம சிகிச்சை மருத்துவ முகாம் நடந்தது. ராமநாதபுரம் சுகம் ஆயுர்வேத மருத்துவமனை, சுகம் அறக்கட்டளை, ஆர்.கே ஆயர்தாம் ஆரோக்ய நிலையம் இணைந்து வலி நிவாரண வர்ம சிகிச்சை மருத்துவ முகாம் நடத்தினர். ராமநாதபுரம்...

களத்தில் இறங்கி வெளுத்துகட்டும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் புத்தேந்தல் ஊராட்சியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வீராகவராவ் ஆய்வு செய்தார். அப்போது ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் ராமமூர்த்தி, பாண்டி ஆகியோர் களத்தில் இறங்கி மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து மண் சுமந்து பணி செய்தது ஊராட்சி...

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியால் ! காங்கிரசின் பத்தாண்டு கால ஆட்சியின் சிறப்பை தற்போது உணருகிறார்கள் மக்கள் – செய்தி...

ராமநாதபுரம், செப். 9- தற்போது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட பின்தான் 10 ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை பற்றி அனைவரும் வெகுவாக பாராட்டுகின்றனர். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதற்கு ஏற்ப காங்கிரஸ் அருமையை தற்போது பாஜவின் ஆட்சி மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளது, என...

மே மாதத்திற்கு பின் மத்தியில் புதிய ஆட்சியும், தமிழகத்தில் சுய ஆட்சியும் மலரும் – இந்திய யூனியன் முஸ்லிம்...

ராமநாதபுரம், மார்ச் 23- தமிழகம் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் மத்தியில் மே மாதம் புதிய ஆட்சி அமையும். இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றியால் தமிழகத்தில் சுய ஆட்சி மலரும், என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்...

இராமநாதபுரம் : புதுமடத்தில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

ராமநாதபுரம், செப்.6:- இராமநாதபுரம் மாவட்டம் புது மடத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வர்த்தக அணி கிழக்கு தொகுதி துணை தலைவர் முஹம்மது இப்ராஹிம்  தலைமை வகித்தார். கிழக்கு தொகுதி தலைவர் நவ்வர்ஷா, நகர தலைவர் மஹாதீர், புதுமடம்...

ராமநாதபுரம் பெரியபட்டினத்தில் சந்தனக்கூடு விழா கொடியேற்றம்

பெரியபட்டினம், ஆக. 10- ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது. 118ம் ஆண்டு மதநல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு விழாவிற்கான கொடியேற்றம் நேற்று மாலை நடந்தது. ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து, மாலை 4:30 மணிக்கு தொடங்கி மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் பெரியபட்டினம் வீதிகளின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS