ஏர்வாடி கிராம சபை கூட்டத்திற்கு தனிகவனம் சந்தனகூடு திருவிழாவை முன்னிட்டு சுகாதாரத்திற்கு முன்னுரிமை
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மிக பிரமாண்டமாக நடத்தி மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏர்வாடி ஊராட்சி மிகவம் பிரசித்தி பெற்றது. இங்கு ஏர்வாடி தர்கா உள்ளதால் ஆண்டு முழுவதும்...
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 6 வது பேரவைக்கூட்டம் : பண்டிகைக் கால முன் பணமாக ரூ.10...
தமிழ்நாடுஅரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 6வது பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு பண்டிகை முன்பணமாக 10,000 தமிழக அரசு வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கும்பகோணம், அக். 17 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க 6வது மாவட்ட...
பாரதி நகரில் நடைப்பெற்ற ரூ. 24 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பூங்கா திறப்பு விழா : மக்கள் பயன்...
திருவள்ளூர், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பாரதி நகரில் அமைந்துள்ள பூங்காவினை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 24 லட்சம் மேம்படுத்தப்பட்டு, அதனை பொது மக்களின் பயன்பாட்டிற்காக இன்று சட்ட மன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
https://youtu.be/KnFj3cyemZk
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சி...
தியாகராயநகரில் மாநகர பஸ் மோதி சிறுவன் பலி
சென்னை:
சென்னை தியாகராய நகரில் இருந்து மாநகர பஸ் முகப்பேருக்கு புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் சங்கர் ஓட்டிச் சென்றார். தி.நகர் தணிகாசலம் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து இருந்த 8 வயது சிறுவன் தருண்ரோஷன் பரிதாபமாக உயிர் இழந்தான்....
திருவள்ளூர் ஊத்துக்கோட்டை அருகே 9 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த முதியவருக்கு ஆயுள்தண்டனை
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை உட்கோட்டம் வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திடீர் நகர் குருவாயல் கிராமத்தை சேர்ந்த நிர்மலா வயது 27 க/பெ ரவி என்பவர் ஊத்துக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தனது மகள் இந்துமதி வயது 9 த/பெ ரவி என்பவர் குருவாயல்...
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை – இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் அறிவிப்பு !
திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினர்களாக சேர விண்ணப்பப் படிவங்களை அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்...
ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் திருத்தணி வருகைக் குறித்து ஆலோசனைக் கூட்டம்
ஆர்.கே.பேட்டை, டிச. 12 -
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர்.கே. பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் டிசம்பர் 14 அன்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருத்தணி வருகை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இவ் ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்...
தஞ்சாவூர் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மஹா கும்பாபிஷேகம் ….
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டைரோடு ஆர் எம் எஸ் காலனியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலய கும்பாபிஷேக பெரு விழா கடந்த 24 ஆம் தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் திருவீதி உலா மற்றும் முதல் கால...
பாலாற்று மேம்பால போக்குவரத்து மார்ச் 18-ஆம் தேதியில் இருந்து துவக்கம் … அமைச்சர் எ.வ.வேலு
செங்கல்பட்டு, மார்ச். 10 -
செங்கல்பட்டு அருகே நடைபெற்று வரும் பாலாற்று மேம்பாலப் பணிகள் வரும் மார்ச் 18 ஆம் தேதியுடன் நிறைவடைந்து போக்குவரத்து தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் பாலப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முகப்பேர் : இலவச கண் சிகிச்சை முகாம் … சங்கர தேத்ராலயா மருத்துவமனை மற்றும் ஐ.கியூ.ஆர்.ஏ. சமூக...
முகப்பேர், மார்ச். 21 -
சென்னை முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகர் பகுதியில் சங்கர நேத்ராலயா மருத்துவமனை மற்றும் ஐ.கியு.ஆர்.ஏ. சமூக அறக்கட்டளை இஸ்லாமிய நூலகமும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினர்.
முகாமிற்கு இஸ்லாமிய நூலகம் ரஸ்வி. நஸ்ருல்லா தலைமை வகித்தனர். சங்கர நேத்ராலயா ஐ கேர்...


















