Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கிய காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை பிரமோற்சவ விழா …

காஞ்சிபுரம், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வரும் வரும் 22ஆம் தேதி திருத்தேர் வீதி உலாவும், 25 ஆம் தேதி இரவு வெள்ளி...

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் தெப்பத் திருவிழாவினை நடைப்பெற்ற சோதனை வெள்ளோட்டம் …

திருவாரூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் .... தமிழக திருக்கோயில்களில் மிகவும் தொன்மை வாய்ந்ததும், சைவ சமயத்தின்  தலைமை பீடமாக விளங்குவதும், பிறந்தாலும்- பெயர் சொன்னாலும் முக்தி தரக்கூடியதும்.. சர்வதோஷ பரிகார தளமாக விளங்குவதுமான திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் சுவாமி ஆலயத்தின் புனித தீர்த்தமாக விளங்கக்கூடிய கமலாலய திருக்குளத்தில்...

பாஜக வெற்றிப் பெற்றால் இனி தேர்தலே இருக்காது .. அதிபர் ஆட்சிதான் : அமைச்சர் மெய்யநாதன் பட்டுக்கோட்டையில் தேர்தல்...

பட்டுக்கோட்டை, ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தப்பித்தவறி பாஜக வெற்றி பெற்றால் இந்த நாட்டில் இனி தேர்தலே இருக்காது எனவும் மேலும் அதிபர் ஆட்சி கொண்டு வந்து நமக்கு கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் தடுக்கப்படும் எனவும், அடுத்த தலைமுறையும் அதனால் பாதிக்கப்படும் எனவும் நாம் செலுத்திய...

அரசு திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை தீயிட்டு கொளுத்தி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நன்னிலம்...

திருவாரூர், செப். 01 - திருவாரூர் மாவட்டம், திருவாரூர் அருகேவுள்ள நன்னிலத்தில் திமுக இளைஞரணியினர் சார்பில் அரசு கொண்டு வந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைக் கொச்சைப் படுத்தும் விதமாக செய்தி வெளியிட்ட ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் இருந்து வெளியாகும் தினமலர் நாளிதழினை தீயிட்டு கொளுத்தி, கண்டன...

குடிப்பழக்கத்திற்கு அடிமையான எண்ணூர் காவல்நிலைய தலைமை காவலர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை – போலீசார் தீவிர விசாரணை

மீஞ்சூர், ஆக. 13 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் யுவராஜ் (54) கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் சென்னை எண்ணூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும் மகன் மற்றும் மகள் உள்ளனர். https://youtu.be/6uSQ0iSP3SU இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  யுவராஜ் கடந்த...

திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக பார்த்தசாரதி பொறுப்பேற்பு : நகராட்சி அலுவலர்கள் உற்சாக வரவேற்பு

திருவண்ணாமலை அக்.23- திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக எஸ்.பார்த்தசாரதி பொறுப் பேற்றார். திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்த இரா.சந்திரா பணியிட மாறுதல் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சிவகாசி நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய எஸ்.பார்த்தசாரதி திருவண்ணாமலை நகராட்சிக்கு  ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு  திருவண்ணாமலை நகராட்சி...

இராமநாதபுரம்; பிரியங்கா காந்தியின் கைதை கண்டித்து-காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஜூலை 20- ராமநாதபுரத்தில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்தும், உத்திரபிரதேசத்தில் துப்பாக்கி சூடு நடத்தி படு கொலை செய்த மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. உத்திரபிரதேசத்தில் பாஜக, அரசின் துப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு ஆறுதல் கூறச்...

கும்பகோணம் : மர்மமான முறையில் காவலாளி மரணம் : போலீசார் தீவிர விசாரணை

கும்பகோணம், டிச. 15 - கும்பகோணம் ஜாமியா நகரில் ஒரு வீட்டின் காவலாளி மர்மமான முறையில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அங்கு காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கும்பகோணம் மேலக்காவேரி பகுதி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் கலியபெருமாள் மகன் ஜெயராமன் வயது 50 இவர் ஜாமியா...

சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வாகன ஓட்டுனர் – போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் நடவடிக்கை

திருமுல்லைவாயில் பகுதியில் 12 வயது சிறுமியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த வாகன ஓட்டுனரை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமுல்லைவாயில், ஆக 4 – ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், தென்றல் நகர் கிழக்கு, காந்தி தெருவில்...

தொடர்மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம் : விவசாயிகள் வேதனை

கும்பகோணம், நவ. 10 - கும்பகோணம் பகுதிகளில் நேற்று இடைவிடாது பெய்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை நெற்கதிர்களும் சம்பா நெல் பயிர்களும் மழை நீரில் மூழ்கி நாசமாகிவுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் .       கும்பகோணம் பகுதிகளில் நேற்று ஒரு நாள் மட்டும் 12...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS