Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நெகிழி ஒழிப்புக் குறித்து நடைப்பெற்ற விழிப்புணர்வு நடைபேரணி : பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பாரட்டுச்...

திருவள்ளூர், ஏப். 25 – திருவள்ளூர் மாவட்ட ஆய்சியரக வளாகத்தில் வாக்ஃபார் பிளாஸ்டிக் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நேற்று நடைப்பெற்ற நிகழ்ச்சியில், நெகிழி ஒழிப்புக்குறித்த நடைபேரணியில் கலந்துக்கொண்ட தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாரட்டினார். சுற்றுசூழல் மாசுப்படுவதற்கு மிக முக்கியமான் காரணி...

திருவாரூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் …

திருவாரூர், பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். https://youtu.be/aUk9pSoYx1M திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பங்களிப்பு ஓய்வூதிய...

பொன்னேரியில் அமமுக கட்சி நிர்வாகிகளின் மாவட்ட ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் ..

பொன்னேரி, ஏப். 03 - அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரனின் ஆணைப்படி .திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேவுள்ள வேண்பாக்கம் பகுதியில் கிழக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் தனியார் திருமணம் மண்டபம் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...

இந்தியாவில் பொருளாதார நெருக்கடியால் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறும் அபாயம் – காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி வருத்தம்

ராமநாதபுரம், செப். 9- இந்தியாவில் ஜி.டி.பி. சதவீதம் 9 லிருந்து 5 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ள தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது இளைஞர்கள் தீவிரவாதத் திற்கு மாறும் அபாயகர மான சூழலை பா.ஜ அரசு ஏற்படுத்தி விட்டது என தமிழக...

ஓடும் பேரூந்தில் ஏற முயன்ற பள்ளி மாணவன், அரியத்திடல் கிராமச் சாலையில் விழுந்து பலி !

கும்பகோணம், பிப். 28 - கும்பகோணம் அருகே உள்ள அரியத்திடல் கிராமத்தில் ஓடும் பேருந்தில் ஏற முயன்ற பிளஸ் ஒன் பள்ளி மாணவன், நிலை தடுமாறி சாலையில் விழுந்து பலியான பரிதாப சம்பவம் நடந்துள்ளது.    ஓடும் பேரூந்தில் மாணவன் ஏற முயன்று நிலைதடுமாறி சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த...

திருவள்ளுர்: கொரோனா விதி முறைகளை கடைப் பிடிக்க தவறும் பள்ளிகள், கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை – மாவட்ட...

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கொரோனா விதி முறைகளை பின் பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று, மணவாளன் நகர் பகுதியில் உள்ள பள்ளிகளில் நேரடி ஆய்வுக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு மாவட்ட...

கள்ளக்காதல் விவகாரம் : பூவிருந்தமல்லி அமமுக நகரச்செயலாளர் ஜாகீர் அப்பாஸை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

பூவிருந்தவல்லி, மார்ச். 25 - சென்னை அடுத்துள்ள பூந்தமல்லி ஸ்ரீநகர் பகுதியில் மில்டன் ராஜதுரை அவரது மனைவி ஸ்ரீஜா இருவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரனோ தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில் பூந்தமல்லி அமமுக நகர செயலாளர் ஜாகீர் அப்பாஸ் அப்பகுதியில் வீடு...

தஞ்சை மாநகர் பகுதிகளில் நடைப்பெற்ற ரூ.1.46 கோடி மதிப்பிலான தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைப்பதற்கான பணி துவக்கவிழா...

தஞ்சாவூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், மாநகராடசி பகுதியில் ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் புணரமைப்பு பணிக்கான பூமி பூஜை  மற்றும் தொடக்கப் பணிக்கான விழா நடைப்பெற்றது. அதில் தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 37,...

திருவள்ளூர்: விச்சூர் முதல் நிலை ஊராட்சியில் நடைப்பெற்ற ஐந்து நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும்...

திருவள்ளூர், ஜூன். 11 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், விச்சூர் ஊராட்சி பொதுமக்களுக்கு ஐந்து விதமான நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில், குடிதண்ணீர் வினியோகம் செய்யும் டிராக்டர், .குளிர்சாதன பெட்டி, அமரர் ஊர்தி, கழிவுநீர் வாகனம், மற்றும்...

தஞ்சை முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் வயது மூப்பு காரணத்தினால் நேற்று காலமானார் …

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சை மறைமாவட்ட ஆயராக கடந்த 25 ஆண்டுகளாக தஞ்சை ஆயர் இல்லத்தில் பணியாற்றி  வந்தவரும் மேலும் கிறிஸ்தவ மக்களின் நலனுக்காக பாடுபட்டவருமான ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் நேற்று காலமானர். தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையில் பிறந்தவரான ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கடந்த 1997...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS