காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கே.பி.முனுசாமி பங்கேற்பு
காஞ்சிபுரம், செப். 07 -
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த கரூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வாலாஜாபாத் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்தவர். இவர் மாவட்ட பிரதிநிதியாக இருந்து வருகின்றார். மாணிக்கத்தின் மனைவி கஸ்தூரி மாணிக்கம் - கஸ்தூரி தம்பதியின் மகன் சதீஸ்...
மதுபானத்தை இலவசமாக கேட்டு தராததால் மூன்று பேரை பீர் பாட்டில் கொண்டு தாக்கியவர் கைது : கும்பகோணம் கிழக்கு...
கும்பகோணம், நவ. 28 -
கும்பகோணம் அகில் உள்ள தாராசுரத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் இலவசமாக மதுபானம் கேட்டு தராததால், அங்குள்ள மூன்று பேரை பீர் பாட்டில் கொண்டு தாக்கிய வாலிபரை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து, இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மூன்று பேரை...
திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் நடைப்பெற்ற பள்ளி குழந்தைகளின் கல்விக் குறித்த விழிப்புணர்வு பேரணி …
காட்டூர், மார்ச். 03 -
திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில். மீஞ்சூரில் இயங்கி வரும் அசோக் லேலண்ட் லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேசன் சார்பில் ரோட் டு ஸ்கூல் என்ற திட்டத்தின் படி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து, காட்டூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்வியின் முக்கியத்துவம்...
தேர்தல் வாக்குறுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார் : பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவஹிருல்லா தகவல்..
பாபநாசம், மார்ச். 11 -
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருப்பாலத்துறையில் இன்று பாபநாசம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் மக்கள் பயன்பாட்டிற்காக புதியதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத் திறப்பு விழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர்...
சர்வ தேச தாய் பால் தினத்தை முன்னிட்டு மஞ்சங்கரணையில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி …
எல்லாபுரம், ஆக. 04 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் எல்லாபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்தும், தாய்சேய் நலன் குறித்தும்...
ஜி 20 மாநாட்டிற்கு சுவாமிமலையில் இருந்துச் செல்லும் ரூ.10 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை : உலகிலேயே பெரிய...
கும்பகோணம், ஆக. 26 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமிமலையில் 28 அடி உயரத்திலும், 21 அடி அகலத்திலும், சுமார் 25,000 கிலோ எடை அளவில், ரூ. 10 கோடி மதிப்பில் செய்யப்பட்ட நடராஜர் சிலை, லாரி கனரக வாகனம் மூலம் ஜி 20 மாநாட்டிற்கு இன்று அனுப்பி...
பேருந்துக்குள் பெய்த மழை : குடை வழங்கிடக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தப் பயணிகள் …
திருவாரூர், நவ. 30 -
இன்று மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு வந்த அரசு பேருந்தில் பயணித்தவர்களுக்கு சாலையில் செல்கிறோமா அல்லது பேருந்தில் செல்கிறோமா என்ற வித்தியாசம் தெரியாத அளவிற்கு பேருந்தின் உள்ளே ஆங்காங்கே மழைநீர் கொட்டியதால் பயணிகள் குடைபிடித்தவாறும், தலையில் தூண்டினை போட்டுக்கொண்டும் பயணிக்கும் அவலநிலை ஏற்பட்டது.
மேலும் அப்பேருந்தில்...
குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் அரசு வெள்ள நிவாரணவுதவி வழங்கிடக் கோரி பொன்னேரி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டபொதுமக்கள் ….
பொன்னேரி, டிச. 12 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்தை சேதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் பெரும்பான்மையான மக்கள் வெள்ளத்தில் இருந்து மீளாத நிலையில், தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்குவதற்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனை அறிந்து...
குளிரில் நடுங்கிய நாய் குட்டிக்கு பாதுகாப்பளித்த சோழபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் … வைரலான வீடியோவால் மக்களிடமிருந்து...
கும்பகோணம், டிச. 18 –
வானிலை ஆய்வு மையம் தஞ்சாவூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் 16 மற்றும் 17 தேதிகளில் மழைப் பெய்ய வாய்ப்புயிருப்பதாக தெரிவித்த அறிவிப்பின் படி, இந்நிலையில் அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொலிவு இருந்தது.
https://youtube.com/shorts/1Fl8QxehN8g?feature=share
அதுப்போன்று கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சோழபுரம் காவல் நிலையம் அருகே தொடர்ந்து...
அறுவடைக்கு தயாரன நிலையில் 100 ஏக்கர் தாளடி நெற்பயிற்கள் பூச்சி நோய் தாக்கி சேதம் : திருவையாறு மேற்கு...
தஞ்சாவூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகா உட்பட்ட பகுதியில் சம்பா தாளடி நெற்பயிர்கள் 22, ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் போதிய நீர் இல்லாமலும் குறிப்பிட்ட அளவில் மழை பெய்ய தவறியும் அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து அறுவடை ...

























