Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சிதிலமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்ட கம்மவார்பாளையம் வாழ் பொதுமக்கள்…

மீஞ்சூர், நவ. 29 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நாலூர் கம்மவார்பாளையம் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தும் சரக்கு பெட்டக முனையங்கள் இயங்கி வருகின்றது. அதனால் அச்சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதாக அப்பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக அச்சாலை சீரமைக்கப்படாமல் மிகவும் பாதிப்படைந்த...

திருத்தணி; மக்கள் தேசம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கமலா திரையரங்கம் முன்பாக மக்கள் தேசம் கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பால்ராஜ் பறையனார் மற்றும் வழக்கறிஞர் மகேந்திரன் தலமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் பிரச்சினைகளில் அலட்சியப் போக்குடன் நடந்துக் கொள்ளும் அதிகாரிகள் மீது அரசு உரிய...

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் சார்பில் நடைப்பெற்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டம் …

திருவாரூர், மே. 21- தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்... கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு பல்வேறு வகையான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது அதன் ஒரு பகுதியாக காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. அந்த தீர்மானத்தை கண்டித்தும் மத்திய அரசை...

கொடியேற்றத்துடன் மிகச்சிறப்பாக தொடங்கிய திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா …

தஞ்சாவூர், ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... திருவையாறு ஐயாறப்பர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை விழாவானது 26 தேதி வரை நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோயில் உள்ளது.  இந்த...

தேனி பெரியகுளம் கோட்டாட்சியர் பங்களாவில் புகுந்த பாம்புகள் துணிவுடன் பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு காவலர்கள்

தேனி, பெரியகுளம் கோட்டாட்சியர் பங்களாவில் இன்று காலை அங்கு பணிப்புரிந்து வரும்  பெண் வீட்டுக்கு பின் புறமாக உள்ள தோட்டத்தில் கீரை பறிப்பதற்காக சென்ற பொழுது இரண்டு பாம்பு இருந்ததை கண்டு சத்தம் போட  அருகில் இருந்தவர்கள் பாம்பை பிடிப்பதற்காக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக....

கொரடாச்சேரி பேரூரில் நடைப்பெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டம்…

திருவாரூர், ஏப். 23 - திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி பேரூரில்  மாவட்டச் செயலாளர் பூண்டி.கே.கலைவாணன் MLA அறிவுறுத்தலின்படி திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்தினை கொரடாச்சேரி தெற்கு ஒன்றிய திமுகச் செயலாளர் ஆர்.பாலச்சந்தர் தலைமை தாங்கி நடத்தினார். மேலும் கொரடாச்சேரி பேரூர் திமுக செயலாளர் பூண்டி.கே.கலைவேந்தன் முன்னிலை...

ராமநாதபுரத்தில் ரமணி மருத்துவமனை திறப்புவிழா

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ரமணி மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. சுங்கம் மற்றும் மத்திய கலால் கூடுதல் டைரக்டர் ஜெனரல் எஸ்.அருள்செல்வன் தலைமை வகித்தார். டாக்டர் டி.அரவிந்தராஜ் திறந்து வைத்தார். மருந்தகத்தை டாக்டர் சின்ன துரை அப்துல்லா திறந்து வைத்தார். உள்நோயாளிகள் அறையை வழக்கறிஞர் ஆ. ரவிச்சந்திர ராமவன்னி திறந்து...

தஞ்சையில் மே தின கொடியேற்றி இனிப்புகள் வழங்கி உழைப்பாளர் தினத்தைக் கொண்டாடிய எல்ஐசி முகவர்கள் : ஆன்லைன் மற்றும்...

தஞ்சாவூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் எல்ஐசி லிகாய் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சங்கம் சார்பில் தஞ்சை எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு உழைப்பாளர் தினமான மே 1 ஆம் தேதியன்று கொண்டாடும் வகையில் ஆயுள் காப்பீட்டு முகவர்கள், சங்க கொடி...

பழவேற்காடு கூட்டுறவு சங்கத்தின் மூலம் ரூ.8.34 கோடி மதிப்பிலான உழவர் கடன் அட்டைத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கும்...

பழவேற்காடு, மார்ச். 28- பழவேற்காட்டில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை திருவள்ளூர் மாவட்டம் சார்பில். உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ். (கே.சி.சி) மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள். பராமரிப்பு கடன், கால்நடை பராமரிப்பு கடன் வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி கடன் .மகளிர் குழுக்களுக்கு கடன். உள்ளிட்ட உதவி வழங்குதல்...

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியால் ! காங்கிரசின் பத்தாண்டு கால ஆட்சியின் சிறப்பை தற்போது உணருகிறார்கள் மக்கள் – செய்தி...

ராமநாதபுரம், செப். 9- தற்போது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட பின்தான் 10 ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை பற்றி அனைவரும் வெகுவாக பாராட்டுகின்றனர். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதற்கு ஏற்ப காங்கிரஸ் அருமையை தற்போது பாஜவின் ஆட்சி மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளது, என...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS