ராமநாதபுரம் கூரிசாத்த அய்யனார் கோயிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் வினோத திருவிழா – 93 குடும்பத்தினரை சேர்ந்த...
ராமநாதபுரம், ஜூலை 3-
ராமநாதபுரம் மாவட்டத்தில் கூரிசாத்த அய்யனார் கோயிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா வெகு விமர்சையாக துவங்கியது. யாதவர் சமுதாயத்தில் 93 குடும்பங்களை சேர்ந்த ஆயிர கணக்கான சொந்தங்கள் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் நான்கு நாள் திருவிழாவில் சங்கமித்து விடுகின்றனர். ஊருக்கே கிடா...
கும்பகோணம் காவல்துறை மற்றும் குடந்தை இரத்ததானம் டிரஸ்ட் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்புக் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரத்தில் காவல்துறை மற்றும் குடந்தை இரத்த தானம் டிரஸ்ட் சார்பில் போதை பொருளுக்கு எதிராகவும், போதை பழக்கத்திற்கு எதிராகவும், போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியினை நடத்தினார்கள்.
இம்மினி மாராத்தான் போட்டி செட்டி மண்டபத்தில் தொடங்கி திருநாகேஸ்வரம் புறவழிச்சாலை வரை சுமார்...
கும்பகோணம் மாநகராட்சியில் கட்டணக்கழிப்பறை ஒப்பந்த அனுமதி வழங்கல் குறித்த அவசரக் கூட்டம் : அதிமுக பெண்...
கும்பகோணம், மார்ச். 31 -
கும்பகோணம் மாநகராட்சியில் மேயர் தலைமையில் கட்டண கழிவறைக் குறித்த ஒப்பந்த வழங்கலுக்காக மன்றத்தில் அனுமதிக் கோரும் அவசரக்கூட்டம் நடைப்பெற்றது. அதுக்குறித்து மன்றத்தில் அனுமதிக்கோரியப் போது அதிமுக பெண் உறுப்பினருக்கும் துணை மேயருக்கும் கடும் விவாதம் நடைப்பெற்றது.
கும்பகோணம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சில...
பாபநாசம் திரையரங்கத்தில் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுப்பட்ட விஜய் ரசிகர்கள் …
பாபநாசம், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
நடிகர் விஜய் நடித்து 2004 இல் வெளி வந்த கில்லி திரைப்படம் தற்போது 20 ஆண்டுக்குப் பின்பு மீண்டும் மறு ரிலீஸ் செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்களை உற்சாகப் படுத்தும் வகையில் அவர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
அதன் பகுதியாக...
காஞ்சிபுரம்: காசியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு காஞ்சிபுரம் வழியாக ரயில் விட வேண்டும் – மத்திய அமைச்சர் எல்...
காஞ்சிபுரம், செப் .4 -
மத்திய பால்வளம், மீன்வளம், கால்நடை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாபெரியவர் மணி மண்டபத்திற்கு வருகை தந்தார்.
பின்னர் மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வரும் ஸ்ரீவிஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது விஜயேந்திரர், மக்கள்...
இந்துத்துவா கொள்கையை சொல்லி, இந்தியாவை மூழ்கடித்து விடலாம் என நினைக்கிறார்கள் … திருவாரூரில் அமைச்சர் சிவசங்கர்...
திருவாரூர், பிப். 19 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் *உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்* தலைப்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி கூட்டம் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி...
சோழபுரம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பாமக பிரமுகர் வழக்கில் தலைமறைவாகயிருந்த 3 நபர்கள் கைது …
சோழபுரம், ஜன. 11 -
கும்பகோணத்தை அடுத்துள்ள சோழபுரம் மேலான மேடு பகுதியைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (வயது 51). இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் அப்பகுதி முன்னாள் நகர தலைவராக இருந்து வந்தார்.
இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து...
பரனூர் சுங்கச்சாவடியை மூடக்கோரி அனைத்து கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
செங்கல்பட்டு, பிப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ...
*பரனூர் சுங்கச்சாவடியை எதிர்த்து அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக நடைபெறும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, எனவும், ஒன்றிய அரசு தான் பொறுப்பு என்பதைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்...
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் 7 நாள் நடைப்பெற்று வந்த நாட்டியாஞ்சலி...
தஞ்சாவூர், மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மஹா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த 8 ஆம் தேதியன்று தொடங்கிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற்று வந்தது. மேலும் முதல் நாள் அரசு விழா நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டியம் கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றம்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் 15,953 மாணவ மாணவியர்கள்… ஆசிரியர் காலில் விழுந்து ஆசிப்பெற்று...
காஞ்சிபுரம், மார்ச். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் கடந்த 1.3.24 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வுகளும், 4 ந்தேதி தேதி பிளஸ் 1 தேர்வுகளும் தொடங்கி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதியான இன்று...






















