திருவாரூர் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைப்பெற்ற பேரரறிஞர் அண்ணா 55 வது ஆண்டு நினைவு நாள் விழா …
திருவாரூர், பிப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருவாரூரில் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
https://youtu.be/4Vhzyf8pLKA
பேரறிஞர் அண்ணாவின்...
வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது அர்ஜூன்...
கும்பகோணம், ஆக. 02 -
தேர்தலில் கள்ள ஓட்டு போட முடியாது என்பதால், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பிற்கு திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள அத்திட்டத்திற்கு அக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக இந்துமக்கள் கட்சி மாநிலத்தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்...
கோர்ட்டுக்கு செல்லும் வழியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொலை வழக்கில் தொடர்புடைய நபர் : திருவாரூர் அருகே பரபரப்பு...
திருவாரூர், மார்ச். 11 -
திருவாரூர் அருகே உள்ள பூவனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். மேலும் அதே பகுதியில் வசித்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்த நடேசதமிழார்வன் என்பவரை கடந்தாண்டு கொலை செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கில் ராஜ்குமார் கைதானர். மேலும் கொலை வழக்கு தொடர்பாக...
பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட வருவாய்துறை அலுவலர்கள்…
கும்பகோணம், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை...
திருவாரூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் …
திருவாரூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
https://youtu.be/aUk9pSoYx1M
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பங்களிப்பு ஓய்வூதிய...
தஞ்சை மாவட்ட அளவில் நடைப்பெறும் திறன் போட்டி : பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்க மாவட்ட ஆட்சியர்...
தஞ்சாவூர், ஜூன். 21 –
தஞ்சாவூர் மாவட்ட அளவில் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் போட்டிகள் நடைப்பெறவுள்ளது. இதில் பங்கேற்க எதிர்வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இத் திறன் போட்டி 2023 – ல் பல்கலைக்கழகம், மருத்துவம், மற்றும்...
திருக்காட்டுப்பள்ளி நெடுஞ்சாலையில் காலி தண்ணீர் குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட பூதலூர் பகுதி வாழ் மக்கள் ..
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை மாவட்டம் பூதலூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நடுத்தெரு, சந்து...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முன்னாள், இன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர் ..
திருவாரூர், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்...
திருவாரூர் மாவட்டத்தில் காலையிலேயே திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பாப்பா சுப்ரமணியன் ஆகியோர் தங்கள் சொந்த ஊரில் வாக்கினை செலுத்தி சனநாயக...
திருவிடைமருதூர்: திருபுவனத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ப்ளஸ் டூ மாணவனுக்கு கொரோனா தொற்று எதிரொளி – 130 மாணவர்கள்...
திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ பயிலும் மாணவனுக்கு கொராணா தொற்று உறுதியானதை தொடர்ந்து இன்று அப்பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் 130 மாணவ, மாணவிகளுக்கும் ,27 ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் ஆர்டி-பிசிஆர் எனும் கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருவிடைமருதூர், செப்....
இலவச மருத்துவ முகாம் அமைத்தும், மரக்கன்றுகள் மற்றும் ஆயிரம் பேர்களுக்கு தொடர் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கும்பகோணம் உதயநிதி...
கும்பகோணம், டிச. 05 -
கும்பகோணம் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கார்னேஷன் மருத்துவமனையில் இலவச...






















