இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது டிப்பர் லாரி மோதி திருவள்ளூர் அருகே விபத்து ; சம்பவ...
திருவள்ளூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் தலை நசுங்கி பலியானார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தி தப்பிவோடிய டிப்பர்...
அம்மன்பேட்டையில் வெகுச் சிறப்பாக நடைப் பெற்ற அருள்மிகு ஸ்ரீபேச்சியம்மன் திருக்கோயில் பெருசாந்தி விழா …
தஞ்சாவூர், ஏப். 24 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
மிகவும் பிரசித்தி பெற்ற பேச்சியம்மனுக்கு பெருசாந்தி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மன்பேட்டையில் பேச்சியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் சுற்றுவட்டார...
பெரியபாளையம் ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற விளக்கு பூஜை …
திருவள்ளூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்...
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயில் உள்ளது.இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை...
பாபநாசம் இளைஞர் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்பளித்த கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் …
கும்பகோணம், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் 108 சிவாலயம் பகுதியை...
சமூக சீரழிவுகளுக்கு புத்தக வாசிப்பு இல்லாததுதான் காரணம் : உலக புத்தக தின விழாவில் தமிழ்ச் செம்மல் கமலா...
திருத்துறைப்பாண்டி, ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி ...
திருவாரூர் மாவட்ட தமிழியக்கம், திருத்துறைப்பூண்டி நூலக வாசகர் வட்டம், காவேரி கடைமடை இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய உலகப் புத்தக தின விழாவில் தமிழக அரசால் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற மூத்த எழுத்தாளர் கமலா கந்தசாமி...
நெய்தவாயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்ற பணி நிறைவு பாராட்டு விழா …
மீஞ்சூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் இளங்கோ ...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துவுள்ள நெய்தவாயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி இன்று பணி ஓய்வு பெறும் ஜெயந்திக்கு பணி நிறைவு மற்றும் பாராட்டு விழா அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி...
திருப்பாச்சூர் ஜடா முனீஸ்வரர் மற்றும் பால முனீஸ்வரர் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சித்ரா பௌர்ணமி திருவிழா …
திருவள்ளூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தாயளர் மாறன்...
திருவள்ளூர் அருகே அமைந்துள்ளது ஜடா முனீஸ்வரர் ஆலயம் மற்றும் பால முனிஸ்வரர் ஆலயம். மேலும் அவ்வாலயத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பெருந்திரளான பக்தர்கள் ஆடு கோழி ஆகியவற்றை பலி கொடுத்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி குடும்பத்துடன்...
கும்பகோணம் ஸ்ரீதாழமுத்து மாரியம்மன் ஆலய 43 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா : பால்குடம் மற்றும் காவடியெடுத்து வந்து...
கும்பகோணம், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணம் ஸ்ரீ தாழமுத்து மாரியம்மன் ஆலயத்தின் 43 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் 200 க்கும் மேற்பட்டோர் பால்குடம், காவடி எடுத்து வந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பழைய பாலக்கரை அருகில்...
கோவிந்தா கோபாலா என திரளான பக்தர்கள் பக்தி முழக்கம் எழுப்பி தேர் வடம் பிடித்திழுக்க.. வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது...
திருவாரூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்...
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருக்கண்ணமங்கை அருள்மிகு அபிஷேகவல்லி சமேத பக்தவச்சல பெருமாள் ஆலய திருத்தேரோட்டம், வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
108 வைணவ திருப்பதிகளில் 27- வது...
கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து அய்யம்பேட்டை அருகே வாய்காலில் கவிழ்ந்து விபத்து : ஒருவர்...
கும்கோணம், ஏப். 24 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ், மற்றும் சாரு …
அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து. ஒருவர் உயிரிழப்பு 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை...

























