Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனை ஆரம்பம்  –  மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...

ராமநாதபுரம், செப். 20- ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஆடை ரகங்களை பார்வையிட்ட...

நேஷனல் அகாடமி ஐ.சி.எஸ்.இ. மழலையர் பள்ளி விளையாட்டு விழா

ராமநாதபுரம், செப். 20- ராமநாதபுரம் நேஷனல் அகாடமி ஐ.சி.எஸ்.இ., பள்ளி விளையாட்டு விழா நடைப் பெற்றது . பள்ளி தாளாளர் டாக்டர் செய்யதா தலைமை வகித்தார். நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜமுத்து முன்னிலை வகித்தார். நேஷனல் அகாடமி ஐ.சி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி வரவேற்றார். போட்டிகளில்...

புக்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மக்களிடம் நேரடியாக சென்று அடிப்படை வசதிகள் குறித்து கேட்டு ஆய்வு செய்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் திருபுல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புக்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் நேரடியாகச் சென்று பொதுமக்களுக்கான குடிநீர் வினியோகம், மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக அவர்களின் குறைகளை பற்றி கேட்டறியும் ஆய்வினை நடத்திய போது, மாதாந்திர உதவித் தொகை வேண்டி விண்ணப்பம் அளித்த பயனாளிகளிடம்...

கொம்பூதி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகளின் குறைகள் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட் கொம்பூதி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் குடிநீர் வினியோகம் மற்றும் அடிப்படை தேவைகளின் குறைகள்  குறித்து கேட்டு கள ஆய்வு செய்தார்.

மாலன்குடி கிராம கண்மாயில் நடைப்பெற்று வரும் குடிமராமத்து புனரமைப்பு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்

முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் மாலன்குடி கிராமத்திலுள்ள கண்மாயில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற் கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் நேரடியாக சென்று அப்பணிகளை ஆய்வு செய்தார்.

விவசாயிகளுக்கு கூட்டுறவு துறையின் மூலம் 8 ஆண்டுகளில் ரூ.44 ஆயிரம் கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது-அமைச்சர் செல்லுார்...

ராமநாதபுரம், செப். 16- தமிழகத்தில் விவசாயிகளுக்கு கடந்த 2011 ஆண்டு முதல் நடப்பு வரையிலான 2019 வரை எட்டு ஆண்டுகளில் வட்டில்லா கடனாக கூட்டுறவு துறையின் மூலம்  ரூ. 44 ஆயிரம் கோடி வழங்கப் பட்டுள்ளது. என ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுாரில் கூட்டுறவு துறையின் சார்பாக 14...

ராமநாதபுரத்தில் எஸ்.இன்போடெக் ஐடி நிறுவனம் திறப்பு விழா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதே நோக்கம் சேர்மன் சாகுல்ஹமீது தகவல்

ராமநாதபுரம், செப். 16- ராமநாதபுரத்தில் படித்த பட்டதாரிகள் 500 பேருக்கு வேலை வாய்ப்பு தருவதற்காக எஸ்.இன்போடெக் தகவல் தொழில் நுட்பவியல் நிறுவனம் திறக்கப் பட்டுள்ளது, என, நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் முகம்மது யூசுப் அலி மற்றும் சேர்மன் சாகுல்ஹமீது ஆகியோர் திறப்பு விழாவில் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணியில் பல கோடிகள் கொள்ளை ! திருச்சி நீர்நிலைகள் பாதுகாப்பு மாநில மாநாட்டில் சமூக...

ராமநாதபுரம்: திருச்சியில் தமிழ்நாடு சமூக சேவகர்கள் கூட்டமைப்பு சார்பில் நீர் நிலைகள் பாதுகாப்பு மாநில மாநாடு நடந்தது.  மாநாட்டில்  தமிழ்நாடு சமூக சேவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் டாக்டர் ஜான் பீட்டர் தலைமை வகித்தார். தென்னிந்திய நதி பிரிவு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு முன்னிலை...

திருத்தணி; கோயில் தங்கும் விடுதி வளாகத்தில் அனாதையாக விட்டுச் செல்லப்பட்ட ஆறுமாத ஆண்குழந்தை, விசாரணையில் போலீசார்

திருத்தணி; செப், 13-  திருத்தணி முருகன் கோயில் பக்தர்கள் தங்கும் விடுதி வளாகத்தில் சுமார் ஆறு மாதம் ஆன நிலையில் உள்ள  ஆண் குழந்தை ஒன்று அனாதையாக இருந்துள்ளது.  அந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் சென்று பார்த்த போது யாரும் அக் குழந்தையின் மீது உரிமை...

தென் தமிழகத்தில் முதன் முறையாக காற்றேற்றல் முறையில் மூச்சுக்குழாயை விரிவுப்படுத்தி சிகிச்சையில் சாதனை!! மதுரை...

ராமநாதபுரம், செப். 13- ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு மதுரை அப்போலோ மருத்துவ மனையில் தென் தமிழகத்தில் முதன் முறையாக காற்றேற்றல்  (பலூன் டைலேஷன்) முறையில் மூச்சுக் குழாயை விரிவுப் படுத்தி சிகிச்சை அளித்து காப்பாற்றப் பட்டுள்ளார். இந்த அரிய சாதனையை செய்த மருத்துவ குழுவினர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS