Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தீபாவளி முதல் மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது – கோவில்...

மதுரை; செப், 13- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீபாவளி முதல் இலவச லட்டு பிரசாதமாக வழங்கப் படுவதாக கோவில் நிர்வாகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.  அதாவது, அதிகாலை கோவில் நடை திறப்பில் இருந்து திருக்காப்பிடும் வரை சாமி தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு...

திருவள்ளூர்: தொழிற்சாலை திறப்பு விழா, அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

திருவள்ளூர்: செப், 13 – திருவள்ளூர் மாவட்டம் கீழானூர் பகுதியில் வி.கே.என் ரயில்வே மேற் கூரை தயாரிக்கும் புதிய  தொழிற்சாலை துவக்கவிழா நேற்று நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட  தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.   https://youtu.be/XbrrvLjes-A திருவள்ளூர் மாவட்டத்தில் கீழானூர் பகுதியில் தனியாருக்கு...

அண்ணனூர்: குடிகெடுக்கும், குடிமகனே வாயென, டாஸ் மாக் கடை முன்னின்று ஆராத்தியெடுத்து அழைத்த நூதனப் போராட்டம் !

ஆவடி ; செப், 13 – நேற்று அண்ணனூர் இரயில் நிலையத்தின் அருகே அமைந்துள்ள டாஸ் மாக் கடையின்  முன்பு 25 க்கும் மேற்பட்ட சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் பெண்கள் உட்பட்டோர் மது அருந்த வரும் குடி மகன்களை குடி கெடுக்கும் மகன்களே வா என்ற...

வாணி சுயம்பு வேலாயுதசுவாமி கோயில் கும்பாபிஷகேம் விழா திரளாக பங்கேற்ற பக்தர்கள்

ராமநாதபுரம், செப். 13- ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தில் சுயம்பு வேலாயுதசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகவிழா வெகு விமர்சையாக நடந்தது. ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வணிகம் செய்து வந்த முத்துக்கோனார், அவரது வழிவந்தோர்கள் இலங்கை கதிர்காமத்தில் உள்ள முருகனை நெஞ்சார...

வாலாந்தரவை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, 10 கருட பகவான்கள் வட்ட மிட்ட அதிசயம், ...

ராமநாதபுரம், செப். 13- ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராமத்தில் அருள் பாலித்துள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் 10க்கும் மேற்பட்ட கருட பகவான் வட்டமிட்டதை கண்டு மக்கள் அதிசயித்து போய் வணங்கினர். தொடர்ந்து கும்பாபி ஷேக விழா வெகு விமர்சையாக...

அரியமான் கடற்கரையில் மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டப் பணி – மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்து தூய்மைப்...

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபர் ஊராட்சி ஒன்றியம் சாத்தான் கோன்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட அரியமான் கடற்கரையில் செப் 11-2019 அன்று ஊராக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணிகளை துவக்கி வைத்து சுற்றுப்புறத் தூய்மை பணிகளை மேற்கொண்டார்....

திருவள்ளூர்: மீஞ்சூர் பகுதியில் துப்பாக்கி கத்தியுடன் வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுப்பட்டு வந்த 2 கொள்ளையர்களை, சிறப்பு தனிப்படை...

திருவள்ளூர்; செப், 09 - திருவள்ளூர் மாவட்டத்தில் கொலை கொள்ளை வழிப்பறி போன்ற கொடுஞ்செயல் குற்றங்களில்  ஈடுப்பட்டு வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் அனைத்து உட்கோட்ட காவல் அதிகாரி களுக்கும் உத்தரவு அளித்ததை தொடர்ந்து, பொன்னேரி உதவிக் கண்காணிப்பாளர்...

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியால் ! காங்கிரசின் பத்தாண்டு கால ஆட்சியின் சிறப்பை தற்போது உணருகிறார்கள் மக்கள் – செய்தி...

ராமநாதபுரம், செப். 9- தற்போது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட பின்தான் 10 ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை பற்றி அனைவரும் வெகுவாக பாராட்டுகின்றனர். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதற்கு ஏற்ப காங்கிரஸ் அருமையை தற்போது பாஜவின் ஆட்சி மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளது, என...

இந்தியாவில் பொருளாதார நெருக்கடியால் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறும் அபாயம் – காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி வருத்தம்

ராமநாதபுரம், செப். 9- இந்தியாவில் ஜி.டி.பி. சதவீதம் 9 லிருந்து 5 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ள தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது இளைஞர்கள் தீவிரவாதத் திற்கு மாறும் அபாயகர மான சூழலை பா.ஜ அரசு ஏற்படுத்தி விட்டது என தமிழக...

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் நடும் பணி – நாம் தமிழர் கட்சி...

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் 10 இலட்சம் பனை விதைகளை நடும் சமுதாயப் பணியை இன்று ஏற்பாடு செய்த நிலையில் அக்கட்சி தொண்டர்கள் விறுவிறுப்பான சமுதாய பணி செயல்களில் தமிழகம் முழுவதும் ஈடுப்பட்டு வருகின்றனர். தேனி; செப், 09 -  இந் நிலையில் தேனி மாவட்டம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS