வைகை அணையில் இருந்து வேளாண் பாசனத்திற்கு வந்த தண்ணீரை மலர் தூவி வரவேற்ற இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்...
இராமநாதபுரம்; நவ.13-
முதலமைச்சரின் உத்திரவின் பேரில், வேளாண்மை பாசனத்திற்கு வைகை நீர்தேக்கத்தில் இருந்து திறந்து விட்ட தண்ணீர் நேற்று இராமநாதபுரம் பார்த்திபனூர் மதகணைக்கு வந்தடைந்ததை அடுத்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர்...
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பயனாளிகளுக்கு, அரசு திருமண திட்ட நிதியுதவி வழங்கினார்.
இராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று சமூக நலத்துறையின் சார்பாக நடைப்பெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர்ராகவராவ் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு விலையில்லா 8 கிராம் தங்கம் ஆகியவற்றை வழங்கினார்.உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர் மத்திய கூட்டுறவு...
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த விளம்பர குறும் பட போட்டி; தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் போட்டியில் வெற்றியாளருக்கு...
சென்னை: நவ.13-
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் சுற்றச்சூழல் பாதகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப் படும் சிறந்த குறும் படத்திற்கு பரிசு மற்றும் விருதுகள் வழங்கி கவுரவ படுத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அச்செய்தி வெளியீட்டில் தமிழகம் முழுவதும் மொத்தம் 8000...
வேலையில்லா பட்டாதாரிகளுக்கு அரிய வாய்ப்பு ; சென்னையில் நவம்பர் 18 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு...
சென்னையில் வரும் 18 ஆம் தேதி தனியார்துறை வேலைவாப்பு முகாம் நடைப்பெற உள்ளதாக வேலை வாய்ப்புத் துறை இயக்குனர் மற்றும் அதன் முதன்மைச் செயலர் விஷ்ணு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு;
மாநில தொழில் நெறி வழிகாட்டும் னமயத்தின் மூலம் வரும் நவம்பர் 18 ...
சென்னை; பள்ளி, மாணவ, மாணவியருக்கு அரசின் சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் – கலை பண்பாட்டுத்துறை
பள்ளி மாணவ,மாணவியர்க்கு அரசின் சார்பில் சென்னை மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைப்பெற இருப்பதாக கலைப்பண்பாட்டு துறை செய்தி வெளியிட்டுள்ளது. அப்போட்டிகள் கலைப் பண்பாட்டுதுறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என அச்செய்திகுறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை: நவ.13-
தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு, ...
இராமநாதபுரம் மண்டபம் அருகே ரூ. 1 இலட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டு வைத்திருந்த திருப்பூரை சேர்ந்த...
இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட கண்காணிப்பாளருக்கு வந்த இரகசிய தகவலின் அடிப்படையில் உத்திரவிடப்பட்டு தனிப்படை சந்தேகத்திற்கு இடம்தரும் வகையில் நின்று கொண்டு இருந்த திருப்பூரை சேர்ந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவரிடம் ரூ. 1 இலட்சம் மதிப்பிலான 500 ரூபாய்...
இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 2019 ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர்களுக்கு உடல் திறன் தேர்வு –...
இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த 2019 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் திறன் தேர்வு மாற்றியமைக்கப் பட்ட நாட்களில் நடக்கயிருப்பதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இராமநாதபுரம்; நவ.12-
2019--ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண் மற்றும்...
அழகப்பா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கிடையே நடந்த செஸ் போட்டி – புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி...
இராமநாதபுரம்; நவ.12-
அழகப்பா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கிடையே நடந்த செஸ் போட்டியில் பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கலந்துக்கொண்டன. இப்போட்டியில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி நல அறக்கட்டளையின் உறுப்பு கல்லூரியான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக இரண்டாம் ஆண்டு வணிகவியல்( சி.ஏ...
பெரியபட்டிணம் மீனவ மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உதவித்தொகை நிறுத்தம் – மீண்டும் வழங்கக்கோரி நூற்றுக் கணக்கான பெண்கள்...
இராமநாதபுரம்; நவ.12-
இராமநாதபும் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டிணம் மீனவ மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை நிறுத்தப் பட்டதால், அதனை மீண்டும் வழங்கக் கோரி நூற்றுக்கணக்கான பெண்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழ்நாட்டில் மீனவ குடும்பத்தலைவர், மீனவர், மீனவ மகளிர் கூட்டுறவு வங்க உறுப்பினர்,...
சென்னை கோபாலபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் அமைச்சர் காமராஜ் ஆய்வு
சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை: நவ.11-
வறட்சி மற்றும் மழைக்காலங்களில் வெளிச்சந்தையில் காய்கறிகள் விலை ஏற்றம் காணும் போதெல்லாம் பொது மக்களின்...














