அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் காற்று மாசுக்குறித்து அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்
காற்று மாசு குறித்து வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் இன்று அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை,நவ.11-
காற்று மாசு குறித்து வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் இன்று அலுவலர்களின் ஆலோசனை...
டி.என்.ஷேசன் மறைவிற்கு முதல்வர் இரங்கல் செய்தி
சென்னை,நவ.11-
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது இரங்கல் செய்தியை தெரிவித்து உள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள அவரது இரங்கல் செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரும், ஓய்வு பெற்ற மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான திரு. டி.என். சேஷன் அவர்கள் உடல் நலக்குறைவால் 10.11.2019...
ஆளுநர் மாளிகையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதியரசர் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி பதவிப்பிரமாணம்
சென்னை,நவ.11-
இன்று ஆளுநர் மாளிகையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட நீதியரசர் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு , முதலமைச்சர் பொன்னாடை அணிவித்து, மலர் கொத்து வ.ங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் உள்ளனர்.
இராமநாதபுரம்; மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மக்கள் நேரடியாக சந்தித்து தங்கள் குறை மனுக்களை அளித்திடலாம்
இராமநாதபுரம்,நவ.11-
இராமநாதபுரம் மாவட்டத்தில், பொதுமக்கள் தங்களது குறைகள் தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாரந் தோறும் திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 11.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்கள் குறைகள் தொடர்பாக மனு அளிக்கலாம்....
இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரை பணியிட மாற்றம் செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டம்
இராமநாதபுரம்; நவ.11-
இராமநாதபுரம் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம், கடந்த 3 ஆண்டுகளாக ஊழியர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரை பணியிட மாறுதல் செய்யக்கோரி, தமிழக முதல்வரின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது.
இன்று மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் காலை...
தென்மண்டல காவல் துறைத் தலைவர் அலுவலக வளாகத்தில் பூமி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் மரம் நடும் நிகழ்ச்சி
மதுரை; நவ.11-
தென்மண்டல காவல் துறைத் தலைவர் சண்முக ராஜேஸ்வரன், உத்தரவின் பேரில், பூமி வெப்ப மயமாதலை தடுக்கும் விதமாகவும், மரங்கள் தான் மழைக்கு ஆதாரம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், தென்மண்டல காவல் துறைத் தலைவர் அலுவலக வளாகத்தில் இன்று காலை மரம் நடுவிழா நடைபெற்றது.
இம்மர நடு...
ராமநாதபுரம்: உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு, தனியார் தொண்டு அமைப்பின் சார்பில் நிதி உதவி வழங்கல்...
ராமநாதபுரம், நவ.11-
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் உயர் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை வழங்கும் விழா நடந்தது.
ராரமநாதபுரத்தில் நடந்த உயர்கல்வி நிதி உதவி வழங்கும் விழாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமை...
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மருந்து தெளித்து டெங்கு புழுக்கள் அழிப்பு நடவடிக்கை, ஒரே நாளில் 3000...
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் அதிக அளவில் வந்ததை வைத்து டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. ஆவடி மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவின் படி கோவர்த்தனகிரி, பருத்திப்பட்டு பகுதிகளில் ஆவடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜாபர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட ...
இராமநாதபுரம் நஜியா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 11வது அறிவியல் கண்காட்சி முகாம்
ராமநாதபுரம் அருகே அழகன்குளம் பனைக்குளம் நஜியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான 11வது அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
மண்டபம் ஒன்றியம் அழகன்குளம் பனைக்குளம் நஜியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறன், புதிய கண்டுபிடிப்புகள், புத்தாக்கத்தை உருவாக்கும் வகையில் பள்ளிகளுக்கு இடையேயான 11வது அறிவியல் கண்காட்சி...
ஆவடி சிங்காரவள்ளி நாயகியம்மன் ஆலய கும்பாபிஷேகம்
ஆவடி அருகே 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிங்கார வள்ளி நாயகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது
https://youtu.be/pDsuTWA9baM
ஆவடி அடுத்த கோவில்பதகையில் பாரதி நகரில் அமைந்துள்ள உள்ள அருள்மிகு சிங்கார வல்லிநாயகி உடனமர் அருள் நிறை சிங்கபுரி ஈஸ்வரர் ஆலயம் நூதன அஷ்டபந்தன மகா...













