Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தேனி; இரு விவசாயிகளின் வங்கிக்கடனை அடைத்த தளபதி விஜய் மக்கள் இயக்கம்,நெகிழ்ச்சியில் விவசாயிகள்.

பிகில் திரைப்பட வெளியீட்டின் போது பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு விஜய் அளித்த வேண்டுகோளை ஏற்று . அதன்படி தேனி மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிகில் திரைப்பட வெளியீட்டுக்கு பேனர் வைப்பது தவிர்த்து, எப்போதும் சமூக நலப் பணிகளில்...

ஆண்டிபட்டி: கடமலைக்குண்டில் பெய்த கனமழையால் விவசாய பயிர்கள் நாசம் – வருவாய் அலுவலர்கள் சேதம் குறித்து ஆய்வு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் பெய்த கன மழையால் ஈஸ்வரன் என்ற விவசாயின் ஐந்து ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசம் அடைந்தன. அத் தகவலறிந்து வந்த வருவாய் அலுவலர்கள் பயிர் சேதம் குறித்து ஆய்வு நடத்தினர்.  தற்போது ஐந்து...

சிறப்பு எழுத்தறிவு திட்டம் 2019 – 2021; கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைப்பு

இராமநாதபுரம்; நவ. 18- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் இன்று பள்ளிக்கல்விதுறையின் கீழ் இயங்கிவரும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு எழுத்தறிவு திட்டம்...

ஆவடி; பட்டாபிராமில் சாலை பாதுகாப்பு விதி விழிப்புணர்வு பேரணி – ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் கொடி அசைத்து...

ஆவடி; பட்டாபிராமில் சாலை பாதுகாப்பு விதி விழிப்புணர்வு பேரணி – ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்  பட்டாபிராம் ; நவ . 17- https://youtu.be/qRG2O_ynlz0 ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில் பொதுமக்கள் சாலை விதிகளை பின்பற்ற வழியுறுத்தி இமானுவேல் தனியார் பள்ளி மற்றும் லயன்ஸ்...

தேசிய பத்திரிக்கையாளர் தினம்; வாழ்த்துக் கூறிய இந்திய பிரதமர் தமிழக முதலமைச்சருக்கு, தேசிய பத்திரிக்கை ஊடக கூட்டமைப்பு நன்றி...

  இராமநாதபுரம்; நவ. 16- ராமநாதபுரத்தில் தேசிய பத்திரிக்கை மற்றும் ஊடக கூட்டமைப்பு ( NATIONAL PRESS & MEDIA FEDERATION ) சார்பில் தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்பட்டது.   தேசிய பத்திரிகையாளர் தினம் நிகழ்ச்சியில் ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் தலைவர் பேராசிரியர் அப்துல் சலாம் தலைமை வைத்தார். ராமநாதபுரம்...

இராமநாதபுரத்தில் எட்டு தினங்கள் நடைபெறும் சைல்டு லைன் உங்கள் நண்பன் விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரம், நவ.16- ராமநாதபுரம் மாவட்டத்தில் சைல்டு லைன் உங்கள் நண்பன் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த நவ.14 தொடங்கிய இம்முகாம் எதிர் வரும் நவ.21ம் தேதி வரை எட்டு தினங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று குழந்தைகள் நலக்குழு தலைவர் துரைராஜ் கூறினார். சைல்டு லைன் என்பது தேசிய அளவில் குழந்தைகளுக்காக...

2019 ஆம் ஆண்டுக்கான திருவள்ளூர் மாவட்ட இரண்டாம் நிலை காவலர்கள் உடல் தேர்வு தகுதிக்கான தேதி அறிவிப்பு –...

திருவள்ளூர்; நவ.15- 2019 - ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறை வார்டன் மற்றும் தீயணைப்பு படை வீர்ர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள், உடல்திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்பு தொடர்பாக 06.11.2019 முதல் பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரி, காஞ்சிபுரத்தில் நடைபெற்று வந்த உடல்தகுதி தேர்வுகள் சில நிர்வாக...

குன்றத்தூர் பேரூராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்

சென்னை பல்லவரம் வட்டம் குன்றத்தூர் பேரூராட்சி சார்பில் டெங்கு பணி மற்றும் தூய்மையே சேவை விழிப்புணர்வு முகாம் சபேரூராட்சியின் செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது. குன்றத்தூர்; நவ.15- குன்றத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் இன்று டெங்கு கொசு ஒழிப்பு பணி மற்றும் தூய்மையே சேவை விழிப்புணர்வு...

இராமநாதபுரம்; மாவட்ட ஆட்சியரை, புலனாய்வு எக்ஸ்பிரஸ் மாத இதழின் பொறுப்பு ஆசிரியர் நேரில் சந்தித்து மாதயிதழை வழங்கினார்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவராவ் அவர்களை புலனாய்வு எக்ஸ்பிரஸ் மாத இதழ் பொறுப்பாசிரியர் திரு.இ.சிவசங்கரன் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து நவம்பர் மாத இதழை வழங்கினார்.

இராமநாதபுரம்; புதிய தொழில் முனைவோருக்கு அரசு மானியத்துடன் கடனுதவியை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இராமநாதபுரம்ந நவ.13- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தொழில் மையம் சார்பாக நடைப்பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அரசு நலத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்டாட்சித்தலைவர் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் புதிய தொழில் முனைவோர்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS