Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பட்டா மாறுதலுக்காக பயனாளியிடம் லஞ்சம் கேட்டு வாங்கிய பேரளம் கிராம நிருவாக அலுவலர் கைது !

திருவாரூர், செப். 21 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, பேரளம் கிராம நிர்வாக அலுவலர் பயனாளி ஒருவரிடம் பட்டா மாற்றத்திற்காக லஞ்சம் கேட்டு வாங்கும் போது, அவர் லஞ்சஒழிப்பு மற்றும் தடுப்பு பிரிவு அலுவலர்களால் கையும் களவுமாக  பிடிபட்டு கைது செய்யப்பட்டார். https://youtu.be/bvHEcGkTh_8 திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம்  பேரளம்...

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் இலவசமாக வழங்கிட வேண்டும் : மத்திய மாநில அரசுகளுக்கு நம்மாழ்வார்...

தஞ்சாவூர், ஏப்.29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த பிறந்தநாள் கருத்தரங்கம் மற்றும் இயற்கை பொருட்களின் விதை கண்காட்சி தஞ்சையில் நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் சார்பில் தஞ்சையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில்...

முதியவர்கள் மற்றும் சிறார்களுக்கான விளையாட்டு போட்டிகளோடு, கூத்தாநல்லூர் நகர பாஜக வினர் சார்பில் நடைப்பெற்ற நம்ம ஊரு மோடிப்...

திருவாரூர், ஜன. 14 - திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர பாஜக சார்பாக கூத்தாநல்லூரில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நம்ம ஊரு மோடி சமத்துவப் பொங்கல் விழா நடைப்பெற்றது. இவ் விழாவில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழா தொடங்கியதும் பொங்கல்...

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த கோடை மழையால் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட உளுந்து சேதம்…

தஞ்சாவூர், மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் மாவட்டம், சடையார்கோவில், அருமலக்கோட்டை, , ஆர்சுத்திப்பட்டு, நார்த் தேவன் குடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சித்திரை பட்டமாக உளுந்தினை அப்பகுதி விவசாயிகள்  பயிர் தெளித்து உள்ளனர். இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கோடை மழை...

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை சீரமைக்கும் பணியில் தீவிர நடவடிக்கைகள் மேற் கொண்டு வரும் பொன்னேரி தொகுதி...

பொன்னேரி, டிச. 08 - தமிழ்நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பெருத்தப் பாதிப்புகளை உருவாக்கியதால் அம்மாவட்ட பொதுமக்களின் இயல்புநிலை மிகவும் பாதிப்புக்குள்ளானது. அதுப்போன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதியிலும் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் காற்றின்...

இலவச வீட்டு மனை பட்டா வழங்கிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த புள்ளலூர் 15 க்கும் மேற்பட்ட...

காஞ்சிபுரம், பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்ட புள்ளலூர் கிராம  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை வழங்கினார்கள். https://youtu.be/_hrotrtYNrA அம்மனுவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், புள்ளலூர் கிராமம். பெருமாள் கோயில் தெருவில் வசித்து வரும் 15 குடும்பங்கள் அப்ஃபகுதியில் வீடுகட்டி...

திருவண்ணாமலையில் 5 வது நாளாக 2ம் நிலை காவலர் பணிக்கு உடற்தகுதி தேர்வு – 413 பெண்கள் பங்கேற்பு...

திருவண்ணாமலை, ஆக 1 - தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-2021ஆம் ஆண்டுக்கான 2ம் நிலை காவலர்கள், சிறைகாவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பதவிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழகம் முழுவதும் கடந்த 26ந் தேதி முதல் உடல்தகுதி தேர்வு நடைப் பெற்று வருகிறது. அதன்படி திருவண்ணாமலை...

முன்னாள் முதல்வர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினம், அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் அனுசரிப்பு : கலைஞரின்...

திருவள்ளூர், ஆக. 07 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர். கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவுதினம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி. ஜே. கோவிந்தராஜன் ஆணைக்கிணங்க.. https://youtu.be/XvDEf948bxE மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் வழிகாட்டுதலின் படி...

கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைப் பெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை உதவி இயக்குநர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்

PIC: File Copy திருவண்ணாமலை, செப்.4- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லாடவரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) டி.கே.லட்சுமிநரசிம்மன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதார வசதி மாணவர்களுக்கு செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து...

பழவேற்காட்டில் பாஜக சார்பில் நடைப்பெற்ற மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடி கிராம மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி...

திருவள்ளூர், நவ. 04 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்துள்ள செஞ்சி அம்மன் நகர் பழங்குடி கிராமத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக மழை வெள்ளம் அப்பகுதியில் சூழ்ந்தது. இதனை அறிந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார் தலைமையிலான கட்சியினர் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு நேரடியாக சென்று மழைநீர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS