Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சுவாமிமலை தனியார் சிற்பக்கூடத்தில் பழமையான நடராஜர் சிலை பதுக்கல் : கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராஜாராம்...

கும்பகோணம், மார்ச். 30 - கும்பகோணம் அருகே சுவாமிமலை தனியார் சிற்பகூடத்தில் இருந்து   5 அடி உயரமும், 4 அடி அகலமும் 186 கிலோ எடை கொண்ட பழமையான நடராஜர் சிலையை, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் தலைமையிலான சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றி, வழக்கு...

பந்தநல்லூர் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம் : திருச்சி மற்றும் சென்னைக்கு பந்தநல்லூர் பேருந்து நிலையத்தில்...

கும்பகோணம், பிப். 24 – தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் பகுதி வாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த பந்தநல்லூர் பேருந்து மார்க்கத்தில் இருந்து திருச்சி மற்றும் சென்னைக்கு நேரடியாக செல்லும் பேருந்து வேண்டும் என்று தெரிவித்து...

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

திருவண்ணாமலை ஜூலை.22- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுத்து மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களை காக்கும் நோக்கத்தில் ஊரடங்கு வருகிற 31ந் தேதி வரை நீட்டிப்பு செய்து அரசு அறிவித்துள்ளது. தற்போது தளர்வுகளுடன் முழு ஊரடங்கு...

பொது மக்களுக்கு உணவுப் பரிமாறி விட்டு மக்களோடு அமர்ந்து உணவு அருந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஐ.ஏ.எஸ்...

கஞ்சிபுரம், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்குகின்ற குமாரக் கோட்டம் முருகன் கோவிலில் இன்று தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடைப்பெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்று பொது மக்களுக்கு உணவு பரிமாறி...

தமிழகத்தில் கால்நடைகள் மூலம் பெறப்படும் 40 % வருவாயை மேலும் அதிகரிக்க முயற்சி … தமிழக கூடுதல்...

கும்பகோணம், மார்ச். 08 - இந்தியாவிலேயே தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் தான், கால்நடை மூலம் 40 சதவீத வருவாய் பெறுவதாகவும் இதை மேலும் அதிகரிக்க,   தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை முயற்சித்து வருவதாக தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவகர் பத்திரிக்கை செய்தியாளர்களிடம் தகவலளித்தார் https://youtu.be/5sZdmjfTG58 கும்பகோணம் அருகேயுள்ள மருதாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ...

மீஞ்சூர் ஒன்றிய அதிமுக சார்பில் நாலூர் பகுதியில் நடைப்பெற்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் 69 ஆவது...

மீஞ்சூர், மே. 12 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாலூர் பகுதியில்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி 69 வது பிறந்தநாள் விழா அக்ட்சியினர் சார்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. மேலும் மீஞ்சூர் ஒன்றிய அதிமுகச் செயலாளர் முத்துக்குமார் தலைமையில், திரளான அக்கட்சி தொண்டர்கள் உடன் சென்று, அப்பகுதியில் அமைந்துள்ள...

6 ஆம் வகுப்பு பள்ளி மாணவி காணாமல் போனதாக பந்தநல்லூர் காவல்நிலையத்தில் பெற்றோர்கள் புகார் : உயிரிழந்த நிலையில்...

பந்தநல்லூர், மார்ச். 13 - கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூரை அடுத்த கொடியாலம் கெலுத்தியூர் பெரிய தெருவை சேர்ந்தவர்  குமார் இவரது மகள் சுபிக்க்ஷா (வயது 11) மேலும் அச்சிறுமி, கொடியாலம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும்...

ஆட்டோ ஓட்டுநர் சீருடை அணிந்துக் கொண்டு மே தினக் கொடியேற்றிய கும்பகோணம் மாநகர மேயர் சரவணன் …

கும்பகோணம், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... கும்பகோணத்தில் உயர் பதவிக்கு வந்தாலும் பழைய தொழிலை மறக்காமல் ஆட்டோ ஓட்டுனர் சீருடையில் மே தின கொடியேற்றிய மேயர். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மே மாதம் 1ஆம் தேதி உழைப்பாளர் தினமாக...

திருவாரூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வாசிப்பு இயக்க துவக்க விழா ..

திருவாரூர், மே. 11 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வாசிப்பு இயக்க துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/wls5v7C1AZk திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில்... மாவட்ட தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற 'வாசிப்பு இயக்கம்' துவக்க...

அண்ணாநகரில் அனுமதியின்றி செயல்பட்ட 10 ‘பைக் டாக்சி’ பறிமுதல்

சென்னை: தனியார் கால்டாக்சி நிறுவனம் கார்களை போலவே ‘பைக் டாக்சி’ முறையையும் அறிமுகப்பத்தி உள்ளது. இதன் ஆப்பில் பைக் டாக்சியை புக் செய்தால் வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே வந்து அவர்களை செல்ல வேண்டிய இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் ஊழியர்கள் அழைத்து செல்வர். இந்த பைக் டாக்சி போக்குவரத்துக்கு தமிழகத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS