கண்குறைபாடுள்ள 25 கிராமத்தைச் சேர்ந்த மருத்துவ பயனாளிகளுக்கு, கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி : கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு...
கும்பகோணம், ஏப். 09 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் தமிழக அரசின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 25 கிராமங்களை சார்ந்த கண்பார்வை பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது.
https://youtu.be/6kamX8vuzeM
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் தமிழக...
திமுக மகளிரணி மற்றும் தொண்டர் அணி சார்பில், கும்பகோணத்தில் சர்வதேச மகளிர் தின விழா ..
கும்பகோணம், மார்ச். 08 -
கும்பகோணத்தில் உலக மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக திமுக மகளிரணி மற்றும் தொண்டரணி சார்பில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று பெரியார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்களுக்கு மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்கள்.
https://youtu.be/RHDa_5G64FI
சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ந்தேதி...
பெண்களை தாக்கி கடை சூறை – திருமயம் ஒன்றிய செயலாளர் தி.மு.க.வில் இருந்து நீக்கம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பிரசித்தி பெற்ற பைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு எதிரிலேயே அதே பகுதியை சேர்ந்த வாசுகி என்பவர் தேங்காய், பழம் மற்றும் பூஜை பொருட்கள் கடை வைத்து நடத்தி வருகிறார்.
திருமயம் ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருந்து வருபவர் சரவணன். இவரது உறவினர் சிவராமன்....
மக்கள் நலத்திட்டங்களுக்கு குரல் எழுப்பும் போது அரசு செவி சாய்க்காவிட்டால் மக்களை திரட்டி போராட தயங்க மாட்டேன்-ராமநாதபுரம் எம்.பி.நவாஷ்கனி...
ராமநாதபுரம், ஜூன்
மக்கள் நலத்திட்டங்களை கோரிக்கைளாக குரல் எழுப்பும் போது அரசு செய்யாவிடில் மக்களை திரட்டி போராடவும் தயங்க மாட்டேன் என ராமநாதபுரம் லோக்சபா எம்பி நவாஷ்கனி ஆவேசமாக கூறினார்.
ராமநாதபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்க மாவட்ட...
பழவேற்காட்டில் பாஜக சார்பில் நடைப்பெற்ற மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடி கிராம மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி...
திருவள்ளூர், நவ. 04 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்துள்ள செஞ்சி அம்மன் நகர் பழங்குடி கிராமத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக மழை வெள்ளம் அப்பகுதியில் சூழ்ந்தது. இதனை அறிந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார் தலைமையிலான கட்சியினர் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு நேரடியாக சென்று மழைநீர்...
கொட்டிவாக்கம் : சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பட்டப்பகலில் செல்போன் பறிப்பு … இரு சக்கர...
கொட்டிவாக்கம், மார்ச். 09 -
சென்னை கொட்டிவாக்கத்தில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.
சென்னை கொட்டிவாக்கம் வைதேகி தெருவில் வசித்து வரும் சுமார் 45-வயது மதிக்கதக்க சுமதி என்ற பெண்மணி அவர் கையில் எடுத்து...
மதுரை அதிமுக மாநாட்டிற்கு மிக உற்சாகத்தோடு தயாராகும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுகவினர் …
பொன்னேரி, ஆக. 06 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆண்டார்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில், இன்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் தலைமையில் நடைபெற்றது.
மேலும், இக்கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற...
காரோனடையைச் சேர்ந்த காணாமல் போன 3 சிறுவர்கள் – கொசஸ்தலை ஆற்றில் சடலமாக தீயணைப்பு வீரர்களால் நள்ளிரவில் மீட்பு...
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தாலுகா, சோழாவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரனோடை ஊராட்சிப் பகுதியை சேர்ந்த காணாமல் போன 3 சிறுவர்களின் உடலை கொசஸ்தலை ஆற்றில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சடலமாக நள்ளிரவில் மீட்டெடுத்தனர். அது அப்பகுதியில் பரப்பரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி ஆக 7 -
திருவள்ளூர் மாவட்டம்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் வழங்கிய பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள்...
திருவள்ளூர், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மருதுபாண்டி...
திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாளை இன்று தமிழ்நாடு முழுவதும் அக்கடசியினர் பல்வேறு நலத்திட்டங்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி மிகச் சாறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன் பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி...
வாக்காளர்கள் அச்சமின்றியும் பாதுகாப்புடன் வாக்களிக்க திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் தீவிரமடையும் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: 92 பேர் கொண்ட...
திருவள்ளூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் மாவட்டம், எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றியும், பாதுகாப்புடனும் வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில், தேர்தல் அதிகாரி 92 பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை திருவள்ளூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல்...





















