கும்பகோணத்தில் நடைப்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் : 14 பேர்களுக்கு உடனடி பணிநியமன ஆணை வழங்கப்பட்டது
கும்பகோணம், ஆக. 30 -
கும்பகோணத்தில் உள்ள சிறியமலா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் மாற்று திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 14 நபர்களுக்கு உடனடி பணி நியமன ஆணையை வழங்கினார்கள்.
https://youtu.be/uf_29MyHS3E
தஞ்சை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ்...
கும்பகோணம் திராவிடமாடல் ஆட்சி வெரும் வசனம் மட்டுமே நிறைந்தது : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடல் ..
கும்பகோணம், செப். 08 -
திராவிடமாடல் ஆட்சி என்பது வெறும் வசனம் மட்டுமே நிறைந்த ஆட்சி எனவும் மேலும் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் குறைவாகயிருந்தாலும் எதிர்கட்சியாக இருந்து திமுக அரசை செயல் பட வைப்பது பாமகதான் எனவும் கும்பகோணத்தில் நேற்று நடைப்பெற்ற கூட்டத்தில் பாமக தலைவரும் முன்னாள் மத்திய...
உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற கலைத்திருவிழா ; சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் விழாவை துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம், டி. 01 -
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா-காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பள்ளி...
கும்பகோணம் உட்கோட்ட காவல்துறையினர் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற மினி மாரத்தன் போட்டி …
கும்பகோணம் மார்ச். 08 -
இன்று உலக மகளிர் தினம் இந்நாளை போற்றும் வகையில் சர்வதேச அளவில் அரசு மற்றும் சமூக தொண்டு நிறுவனங்கள் மேலும் குடும்பத்தினர் என பல்வேறு தரப்பில் பெண்களுக்கு சிறப்பினை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி மகளிரின் சிறப்பினையும் அவர்களின் முக்கியத்துவத்தையும் பெருமைப்...
நான்கு ஆண்டுகளாக பூட்டிய நிலையில் சிதிலடைந்து வரும் கூந்தலூர் செம்பியன் அருள்மிகு ஸ்ரீரேணுகா காளியம்மன் திருக்கோயில் : விரைந்து...
குடவாசல், மார்ச். 20 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, கூந்தலூர் ஊராட்சிக்குட்பட்ட செம்பியன் கூந்தலூர் என்ற கிராமத்தில் பட்டியலின மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் என இரண்டு தரப்பு மக்கள் இக்கிராமத்தில் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு செம்பியன் கூந்தலூர், பிற்படுத்தப்பட்ட மக்களால்...
கொள்ளட்டி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …
மீஞ்சூர், ஜூன். 29 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 4 வது வார்டு கொள்ளட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலாகும். மேலும் இத்திருக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் செய்திட அத்திருக்கோவில் நிர்வாகம் மற்றும் அவ்வூர்மக்கள் என அனைவரும் முடிவெடுத்து அதற்கான திருப்பணிகள் நிறைவுப்...
ஆடிப் பெரு விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நீர்நீலைப் பகுதிகளில் குவிந்த புதுப்பெண் உள்ளிட்ட பொதுமக்கள் : உற்சாகப்...
திருவாரூர், ஆக. 03 –
ஆடி மாதம் 18 ஆம் தேதியை தமிழகம் முழுவதும், ஆடிப்பெருக்கெனும் ஆடிப்பெருவிழாவினை நீர்நிலைப்பகுதியில் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதனை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலப்பகுதிகளில் இவ்விழா வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில், சுமங்கலி பெண்கள், புதுமண தம்பதிகள், கன்னிப்பெண்கள் என திரளானவர்கள்...
ரூ.5 இலட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண தொகுப்பினை சென்னைக்கு அனுப்பி வைத்த கூத்தாநல்லூர் நண்பர்கள்...
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ.5 இலட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண தொகுப்பினை கூத்தாநல்லூர் நண்பர்கள் குழு சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவாரூர், டிச. 10 -
தமிழ்நாட்டில் கடந்த டிச 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால்...
மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் ரத்னகிரீட அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சுவாமி …
மன்னார்குடி, டிச. 16 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோவிலில், பகல்பத்து உற்சவத்தின் மூன்றாம் நாள் நிகழ்வில் ராஜகோபாலன் சுவாமி ரத்ன கிரிடம் அலங்காரம் தரித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
https://youtu.be/eURvpBJoes8
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஏகாதசி திருவிழாவின் முதல் பகுதியான பகல்பத்து...
கீழே அறுந்து விழுந்திருந்த உயர் மின்னழுத்த கம்பியை மிதித்து பெரியபாளையம் அம்பேத்கர் பகுதியில் 2 மாடுகள் பலி …
பெரியபாளையம்,டிச. 21 -
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுகுமார் (40) சொந்தமாக மாடுகள் வளர்த்து சிறிய அளவில் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் சுகுமார் மாடுகளை மேய்ச்சலுக்காக வயல்வெளிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத...

























