கழிவுநீர் கால்வாய்களில் இலட்சக் கணக்கான புழுக்கள் உற்பத்தியாகி, குடியிருப்புகளுக்குள் புகும் அவலம் : பூவிருந்தவல்லி நகராட்சி...
பூவிருந்தவல்லி, ஏப். 08 -
பூவிருந்தவல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அக்கழிவுநீரில் லட்சக்கணக்கான புழுக்கள் உற்பத்திப் பெருக்கம் அடைந்து அப்பகுதி குடியிருப்புகளில் புகுவதால் நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
https://youtu.be/dsLexrYzXh8
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகராட்சிக்குடபட்ட 1வது வார்டு மேல்மாநகர்...
வளசரவாக்கத்தில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை ..
சென்னை, ஏப். 08 -
சென்னை வளசரவாக்கம், விசாலாட்சி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சிவமுருகன் (37), தனியார் தொலைகாட்சியில் ஆன்லைன் எடிட்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு தீபா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு மிகுந்த...
பொன்னேரியில் நடந்த விவசாயிகளின் நலன் காக்கும் மாதாந்திர கூட்டம் : அரசு உயர் அலுவலர்கள் பலர்...
பொன்னேரி, ஏப். 08 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி குரு வட்டத்தில் அடங்கிய விவசாயிகளின் மாதாந்திர நலன் காக்கும் நாள் கூட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களும் பங்கேற்காததால் விவசாயிகள் பெரும் மன...
பொன்னேரியில், உலகநாதன் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியல் போராட்டம் ..
பொன்னேரி, ஏப். 08 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக்கல்லூரியில் ஆங்கில வழி கல்வி உதவி பேராசிரியராக பணிபுரிந்த மகேந்திரன் என்பவர் அக்கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து நேற்று அனைத்து மகளிர் காவல்...
கபிஸ்தலம் : மகளிர் சுயவுதவிக் குழுவினருக்கு உடனே காப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...
கும்பகோணம், ஏப். 08 -
மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு காப்பீட்டுத்தொகைகளை உடனே வழங்கக்கோரி கும்பகோணம் அருகே கபிஸ்தலம், பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் கவனயீர்ப்பு முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/pAVJycXO70E
கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாசன சங்கம்...
சொத்துவரி உயர்வைக் கண்டித்து கும்பகோணத்தில் பாஜக ஆர்ப்பாட்டம் : வரிவுயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கம்...
கும்பகோணம், ஏப். 08 -
கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் தமிழக அரசு சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தியுள்ளதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/fSadBJK0DWg
கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரியை தமிழக அரசு...
ரூ.1.80 கோடி காசோலை மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த சென்னை பெருங்குடியைச் சேர்ந்தவர் கைது : ஓராண்டு...
கும்பகோணம், ஏப். 08 -
கும்பகோணம் அருகே சுவாமிமலையை சேர்ந்த மர்சூத் இவர் சென்னை மற்றும் வெளிநாடுகளில் உணவகம் நடத்தி வருகிறார், இவர் கடந்த 2013ம் ஆண்டு, சென்னை பெருங்குடியை சேர்ந்த சித்திக் அபுபக்கர் என்ற நபரிடம் சொத்து வாங்குவதற்காக ரூபாய் 2 கோடியே 05 லட்சம் வழங்கி...
கும்பகோணம் : ஓடும் மினிப்பேரூந்தில் ஏறி ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய மர்மநபர் .. குற்றவாளியைப் பிடிக்க போலீசார் தீவிர...
கும்பகோணம், ஏப். 08 -
கும்பகோணத்தில் ஓடும் மினி பேருந்தில் ஏறி ஓட்டுனரை மர்ம நபர் ஒருவர் அரிவாளால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. மினி பேருந்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் அரிவாளால் தாக்கிய நபரை தேடி வருகின்றனர். காயமடைந்த மினி...
எரிவாயு உருளை மற்றும் இருசக்கர வாகனத்தை பாடையில் படுக்க வைத்து குன்றத்தூரில் விசிக கட்சியினர் நடத்திய நூதன ஆர்ப்பாட்டம்...
குன்றத்தூர், ஏப். 08 –
குன்றத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் மத்திய அரசை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது கேஸ் சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து பாடையில் படுக்க வைத்து பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டிக்கும் வகையில்...
திருமுல்லைவாயல் : 100 கிலோ குட்காவை பதுக்கி வைத்திருந்த நபர் கைது !
திருமுல்லைவாயல், ஏப். 07 -
தருமில்லைவாயில் காவல்நிலைய ஆய்வாளருக்கு இன்று மதியம் 12.00 மணியளவில் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் விஜயராகவன் தலைமையிலான காவல்துறையினர் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
பதுக்கலில் ஈடுப்பட்ட திருமுல்லைவாயல் அன்னை...
























