சிறப்பு எழுத்தறிவு திட்டம் 2019 – 2021; கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைப்பு
இராமநாதபுரம்; நவ. 18-
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் இன்று பள்ளிக்கல்விதுறையின் கீழ் இயங்கிவரும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு எழுத்தறிவு திட்டம்...
பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தீமிதி திருவிழா : முன்னாள் எம்எல்ஏ பலராமன் பங்கேற்று பக்தர்களுக்கு...
திருவள்ளூர், ஆக. 05 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில். இத்திருக்கோவிலின் தீமிதி திருவிழா வருகின்ற ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து திருக்கோவிலில் மூன்று தினங்களாக பல்வேறு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன.
https://youtu.be/AQQlcswkI5Q
அதனைத்தொடர்ந்து தீமிதிக்கும் பக்தர்கள் பங்கேற்ற...
கூலிப்படையை ஏவி இளைஞரைக் வெட்டிக் கொன்ற கள்ளக்காதலி : 4 பேர் கொண்ட கும்பலைப் பிடிக்கத் தனிப்படை...
பொன்னேரி, டிச. 14 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பாலாஜி நகரை சேர்ந்த சுமார் 27 வயது மதிக்கத்தக்க திருமணமாகாத இளைஞரான கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் இவர் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இதனிடையே அண்மை காலமாக வேலைக்கு செல்லாமலும் வேறு வேலை ஏதுமின்றியும் சும்மா இருந்து...
திருத்துறைப்பூண்டியில் சுற்றுலா வளர்ச்சித்துறை மூலம் படகுக் குழாம் அமைத்திட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
திருத்துறைப்பூண்டி, மார்ச். 3 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் சுற்றுலாத்துறை மூலம் படகுக் குழாம் அமைத்து குழந்தைகள் படகு சவாரி ஏற்படுத்திட வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட மண்ணின் மைந்தர்கள் மற்றும் வரலாற்று ஆய்வு மைய நிறுவனர் எடையூர் மணிமாறன் திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம்...
ஊத்துக்கோட்டையில் திருப்பதிக்கு சென்றவரின் வீட்டின் கதவை உடைத்து 35 சவரன் தங்கநகை மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை !
pic file copy
ஊத்துக்கோட்டை, மார்ச். 04 –
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள புதுக்குப்பம் என்ற இடத்தில் நந்தகோபால் என்பவரின் மகன் வெங்கடேசன் வயது 43 வசித்து வருகிறார்.
வெங்கடேசன் குடும்பத்துடன் கடந்த மார்ச் 2 ஆம் தேதி அன்று மாலை 4 மணியளவில் வீட்டைப்...
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் : 3,647 வழக்குகள் முடித்து வைப்பு … சுமார் ரூ....
திருவள்ளூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்துார், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைப்பெற்றது.
மேலும் அதில் நீதிமன்றங்களில் நிலுவையில்...
கண்டபேருண்டாசனத்தில் உலக சாதனைப் படைத்த இரண்டாம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி …
சின்ன ஓபுளாபுரம், சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்ன ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார், லட்சுமி தம்பதியரின் மகள் எஸ்.மைத்ரா, வயது 7. மேலும் மைத்ரா அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இரண்டாம்...
சுமார் 1 கோடி மதிப்பிலான 80 ஆயிரம் புத்தகங்களை விற்பனை செய்து நிறைவு பெற்ற காஞ்சிபுரம் புத்தக திருவிழா...
சுமார் 1 கோடி மதிப்பிலான 80 ஆயிரம் புத்தகங்களை விற்பனை செய்து நிறைவு பெற்ற காஞ்சிபுரம் புத்தக திருவிழா : சிறப்பாக பணிப்புரிந்த 149 அனைத்து துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்று..
காஞ்சிபுரம், ஜன. 03 -
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல்...
கும்பகோணம் காவல்துறை மற்றும் குடந்தை இரத்ததானம் டிரஸ்ட் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்புக் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரத்தில் காவல்துறை மற்றும் குடந்தை இரத்த தானம் டிரஸ்ட் சார்பில் போதை பொருளுக்கு எதிராகவும், போதை பழக்கத்திற்கு எதிராகவும், போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியினை நடத்தினார்கள்.
இம்மினி மாராத்தான் போட்டி செட்டி மண்டபத்தில் தொடங்கி திருநாகேஸ்வரம் புறவழிச்சாலை வரை சுமார்...
திருவண்ணாமலை: வினாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பின் பற்ற வேண்டிய நடை முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்...
திருவண்ணாமலை, செப்.4-
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 10.09.2021 அன்று கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள், தற்போதுள்ள கொரோனா நோய்...





















