Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வேலை வாங்கித்தருவதாக பலரை ஏமாற்றி, லட்சக்கணக்கான பணத்துடன் தப்பிவோட முயன்ற தாய் மற்றும் மகள் சென்னை விமான நிலையத்தில்...

சென்னை, மே. 09 - வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் லட்சக் கணக்கில் பண்த்தை பெற்றுக் கொண்டு அவர்களை ஏமாற்றி விட்டு பணத்தோடு அமெரிக்க தப்பிச் செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் வைத்து தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர். சென்னை வேளச்சேரி, பாரதி...

தமிழ்நாடு இந்து சேவா சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...

திருப்பூர், மே. 09 - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு இன்று தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. https://youtu.be/8G0pZ7OqTrM இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு இந்து சேவா சங்கம் மாநில தலைவர் ஆவடி ஸ்டாலின் ஆணைப்படி மாநில இளைஞரணி...

உணவுப்பாதுகாப்பு துறை அலுவலர்கள் கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு : கண்டறியப்பட்ட கெட்டுப்போன...

கும்பகோணம், மே. 09 - இன்று கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள  பல்வேறு உணவகங்களில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினார்கள் அதில் சுமார் 15 கிலோ அளவிலான, கெட்டுப் போன இறைச்சி,  மற்றும் சமைத்த உணவு பண்டங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டு  குப்பையில் கொட்டி அழித்தனர். மேலும்...

பொன்னேரியில் பிரபல ரவுடி ஜவஹர் வெட்டி கொலை : திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமார் நேரில் விசாரணை..

பொன்னேரி, மே. 09 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வேம்பாக்கம்பள்ளம் பகுதியில் ஜவஹர் என்ற பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட ஜவஹர் மீது 2 கொலை வழக்குகள், கஞ்சா வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக தெரியவருகிறது. இந்...

பிரபல ரவுடி மூர்த்தி மீஞ்சூர் அருகே 9 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் கொலை ..

மீஞ்சூர், மே. 09 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வாயலூர் பகுதியில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய வாயலூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி வயசு 50 இவருக்கு திருமணம் முடிந்து மலர் என்ற...

திருவாரூரில் நடைப்பெற்ற சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி மற்றும் பத்மஸ்ரீ விருதுப்பெற்ற ஏ.கே.சி நடராஜனுக்கு பாராட்டு விழா : ...

திருவாரூர், மே. 08 - திருவாரூரில் அவதரித்த கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான ஸ்ரீ தியாக பிரம்மம், ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர், ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் திருவாரூரில் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி நேற்று ஸ்ரீ தியாக பிரம்மத்தின் 255 ஜெயந்தி விழா காலை முதலே...

அலமாதி ஊராட்சியில் ஆயிரம் மகளிருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்ட உலக அன்னையர் தினம் !

திருவள்ளூர், மே. 09 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட அலமாதி ஊராட்சியில் உள்ள ஆயிரம் பெண்களுக்கு உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அலமாதி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.கர்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில மகளிர்...

சுபநிகழ்ச்சியில் மொய்ப்பணத்தை ஆட்டையைப்போட்டு ஓட்டம் பிடித்த மர்மநபர்கள் : சுவாமிமலை போலீசார் மர்மநபர்களை பிடிக்கும் வேலையில் தீவிரம்...

கும்பகோணம், மே. 08 - கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் மொய்ப்பணம் வைப்பது போல் ஏமாற்றி, மொய் பையுடன் மாயமான மர்ம நபர்கள், இந்நிகழ்வால் செய்வதறியாது சுபநிகழ்ச்சி வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. https://youtu.be/exd0sLmc4Ew கும்பகோணத்தை அடுத்துள்ள புளியஞ்சேரியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ராஜகோபால். இவர், வெளிநாட்டில்...

திருக்கருகாவூரில் நடைப்பெற்ற நல்லாசிரியர் விருது வழங்கல் மற்றும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திருவுருவச்சிலை திறப்பு விழா : ...

கும்பகோணம், மே. 08 - அனைத்து ஆசிரியர்களும் நல்லாசிரியர்களே என இன்று இரவு பாபநாசம் அருகேவுள்ள திருக்கருகாவூரில் நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி மற்றும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இவ்வாறு...

மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி ஆணையர் செல்வராஜ் திடீர் ஆய்வு !

மீஞ்சூர், மே. 08 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியாகும் இப்பேரூராட்சி 18 வார்டுகளைக் கொண்டது. இப்பேரூராட்சி பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் அடிப்படை தேவையான குடிநீர்,. மின்விளக்கு, சாலை வசதி. சுகாதார வசதிகள். உள்ளிட்டவைகளை பேரூராட்சி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS