Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தேசியக் கல்விக் கொள்கையை திரும்ப பெறக் கோரி ஐந்து கோடி கையெழுத்து இயக்கம் : அனைத்து இந்திய மாணவர்...

திருவாரூர், பிப். 19 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்.. திருவாரூரில் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் தேசிய கல்விக் கொள்கையை திரும்ப  பெற வலியுறுத்தி ஐந்து கோடி கையெழுத்து இயக்கம் எடுத்துக்கொண்ட பணியினை சிறப்பாக நடத்திட முதல் கையெழுத்திட்டு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்...

திருப்புல்லாணி மற்றும் கடலாடி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊரணிகளில் மழைநீர் சேமிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு; அலுவலர்களுக்கு மாவட்ட...

ராமநாதபுரம், நவ. 3- ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி மற்றும் கடலாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடியாக சென்று கிராமங்களில் உள்ள ஊரணிகளில் மழைநீரை சேமித்து இட ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப் பட்டு வரும் நடவடிக்கைகள்...

அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேங்க் ஆஃப் பரோடா வங்கி தனது 115 வது ஆண்டு துவக்க...

ஆவடி, ஆக. 03 - பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் 115 வது ஆண்டு துவக்க விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் அரசு பள்ளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளாக மின் உபகரணங்கள், எழுது பலகை, ஆர்.ஓ. வாட்டர் பிளான்ட் போன்றவைகளை வங்கியின் சார்பில் வழங்கி அவ்விழாவினை சிறப்பித்தனர். https://youtu.be/5nO79hW_zZM இந்தியா முழுவதும்...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா : காஞ்சிபுரம் அரசு பள்ளியில் மாணவிகள் முதல்வர்க்கு வாழ்த்து பாடல்...

காஞ்சிபுரம், மார்ச். 01 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று மார்ச் 1 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட இந்த அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 408 மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகளை...

கும்பகோணம் மற்றும் நாகை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுக்குழுக் கூட்டம் ..

கும்பகோணம், ஏப். 02 - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க கும்பகோணம் நாகை மண்டல பொதுக்குழு கூட்டம் இன்று கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் அதன் பொது செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 206 பொதுக்குழு உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களும், 125 சிறப்பு...

வட்டாச்சியர் அலுவலக ஊழியர்கள் சார்பில் ராசிபுரத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ..

ராசிபுரம், ஏப். 04 - ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், வட்டாட்சியரைத் தாக்கிய நபர்களை கண்டித்தும், பணி பாதுகாப்பு வேண்டியும் வட்டாட்சியர் ஊழியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் ராசிபுரம் வருவாய் வட்டாட்சியர் கார்த்திகேயனை கடந்த 2ம் தேதி வழக்குரைஞர் குமார், திமுக.,...

காஞ்சிபுரம் : நன்னடத்தை ஆணையை மீறி கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட 2 ரவுடிகள் சிறையில் அடைப்பு...

காஞ்சிபுரம், ஆக. 28 - ஓராண்டிற்குகான நன்னடத்தை ஆணையை மீறி கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 2 ரவுடிகளை காஞ்சிபுரம் போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வரும்  குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு...

மணவாள நகர் பகுதியில் உள்ள பெட் மற்றும் சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து :...

திருவள்ளூர், மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர்  காதர்பாட்ஷா.  இவர் அதே பகுதியில் சோபா மற்றும் மெத்தை. நாற்காலிகள் போன்றவற்றைகளை புதிதாக தயாரித்து விற்பனை செய்வதும் மேலும் பழைய பொருட்கள் கொண்டு வந்தால் அதை சீரமைத்து தரும் பணியையும்...

இரயில் கட்டணம் குறைப்பு : இனிப்பு வழங்கி கொண்டாடிய பட்டுக்கோட்டை இரயில் பயணப் பயன் பாட்டாளர்கள் மற்றும் பொது...

தஞ்சாவூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்டணம் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. அதனைக்கொண்டாடும் விதமாக பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பொதுமக்கள், ரயில் பயணிகள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி அம்மகிழ்சியை கொண்டாடினார்கள். மேலும் அவர்கள் தினசரி சென்னை...

திமுக பணபலம் மற்றும் அதிகாரப் பலத்தை கட்டவிழ்த்து விட தயாராக இருக்கிறது … தேர்தல் நாளன்று காலையிலேயே ஓட்டுப்...

காஞ்சிபுரம், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... காஞ்சிபுரம் மாவட்டம், அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS